<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6729235</id><updated>2012-01-23T21:51:54.044+05:30</updated><category term='இசை'/><category term='கார்டூன்'/><category term='ICAF'/><category term='நிகழ்வுகள்'/><category term='அஞ்சலி'/><category term='கதைகள்'/><category term='பொது'/><category term='விமர்சனம்'/><category term='அனுபவம்'/><category term='ஓவியம்'/><category term='அறிவியல்'/><category term='சினிமா'/><category term='படித்தவை'/><category term='புகைப்படங்கள்'/><category term='பயணம்'/><category term='கவிதை'/><category term='சமுதாயம்'/><category term='ஜோக்ஸ்'/><title type='text'>இயற்கை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>அப்பு சிவா</name><uri>http://www.blogger.com/profile/00510947236988464764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>110</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-6159955226082301366</id><published>2011-10-09T19:59:00.002+05:30</published><updated>2011-10-09T20:03:16.754+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓவியம்'/><title type='text'>வினோபா பாவே</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-sn37R_a-qbE/TpGvNsghGjI/AAAAAAAAAJY/XbLzGd4mvYA/s1600/DSC_2331.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-sn37R_a-qbE/TpGvNsghGjI/AAAAAAAAAJY/XbLzGd4mvYA/s1600/DSC_2331.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-6159955226082301366?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/6159955226082301366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=6159955226082301366&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/6159955226082301366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/6159955226082301366'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2011/10/portrait.html' title='வினோபா பாவே'/><author><name>அப்பு சிவா</name><uri>http://www.blogger.com/profile/00510947236988464764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-sn37R_a-qbE/TpGvNsghGjI/AAAAAAAAAJY/XbLzGd4mvYA/s72-c/DSC_2331.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-843358655614555666</id><published>2011-03-28T17:20:00.002+05:30</published><updated>2011-03-28T17:21:52.000+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்டூன்'/><title type='text'>கார்டூன்ஸ் - V</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-dK3XbLu18-I/TZB2OEiJ0yI/AAAAAAAAEac/bJODbs9NCP8/s1600/Election%2B2011%2B-%2B1.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 293px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-dK3XbLu18-I/TZB2OEiJ0yI/AAAAAAAAEac/bJODbs9NCP8/s400/Election%2B2011%2B-%2B1.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5589097121674023714" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-843358655614555666?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/843358655614555666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=843358655614555666&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/843358655614555666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/843358655614555666'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2011/03/v.html' title='கார்டூன்ஸ் - V'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-dK3XbLu18-I/TZB2OEiJ0yI/AAAAAAAAEac/bJODbs9NCP8/s72-c/Election%2B2011%2B-%2B1.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-4711254272001262864</id><published>2011-02-25T22:32:00.001+05:30</published><updated>2011-02-25T22:34:05.671+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>நாம் எப்படியோ நமக்கு அப்படி!</title><content type='html'>&lt;div&gt;'தமிழ் நாட்டில இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் 25,000 கொடுக்கணும்' என்று கோபத்துடன் ஒருவர் என்னிடம் சொன்னார்.&lt;/div&gt;&lt;div&gt;'எதற்கு?' என்றேன்.&lt;/div&gt;&lt;div&gt;'அதாங்க 1.76 லட்சம் கோடிய பிரிச்சு நமக்கு கொடுக்க சொல்லணும்'&lt;/div&gt;&lt;div&gt;'அது எதுக்குங்க தமிழ் நாட்டில இருக்கிறவங்களுக்கு மட்டும்?'&lt;/div&gt;&lt;div&gt;'என்னங்க நீங்க வேற, நம்ம ஊரு மந்திரி தான எல்லாதையும் அடிச்சிருக்காரு! அதான் நமக்கு குடுக்கணும். அவ்வளோ பணத்த இவங்களே வச்சுப்பாங்களாமா..."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குற்றம் நடந்ததை விட அதில் எதுவும் தமக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் தான் அவருக்கு அதிகம் இருந்தது. அதிலும் தமிழ் நாட்டுக்கு மட்டும் கிடைக்க வேண்டுமாம்.  1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்று தெரியாமல் அது அரசியல்வாதிகளின் கையில் இருக்கிறது என்று நினைத்துகொண்டிருக்கிறார்.  அவரை சொல்லி ஒன்றும் இல்லை.  நாட்டின் பிரதமரே 'எனக்கு ஒன்றுமே தெரியாது' என்று அறியாமையில் இருக்கும் போது தெருக்கோடியில் இருப்பவருக்கு கோடியில் நடந்த ஊழல் பற்றி அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரிடம் 2ஜி, 3ஜி, எஸ்-பாண்ட் பற்றி எவ்வளவு எதிர் பார்க்க முடியும்.  அவருக்கு ஓரளவு புரியவைக்க பேசினேன், 'இதெல்லாம் நான் தெரிஞ்சுட்டு என்னத்த செய்யபோறேன்' என்று போய்விட்டார்.  இது தான் அரசியல்வாதிகளின் பலம்.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குழந்தை ஏதாவது பெரிதாக கேட்டு அழுதால், ஒரு சிறு மிட்டாயை காட்டி எதை கேட்டோமோ அதிலிருந்து மனதை மாற்றி அதை மறக்கச் செய்யும் வித்தை போல் நம் அரசியல்வாதிகளும் மக்களை இலவசங்களுக்கு பழக்கிவிட்டார்கள்.  சோப்பு வாங்கினால் சீப்பு இலவசம் என்று பழகியிருந்த மக்களும் இதற்கு சுலபமாக பழகிவிட்டார்கள்.  கிட்டதட்ட 23ம் புலிகேசிகள் என்று சொல்ல வேண்டும்.  அரசியல்வாதிகளை கோடியில் புரளவிட்டுவிட்டு இந்த தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 3000 கொடுப்பார்களாம் 5000 கொடுப்பார்களாம் என்று அற்ப சந்தோஷத்தில் கணக்கு போட்டு கொண்டிருக்கிறார்கள்.  நாம் எப்படியோ நம்மை அப்படி வைத்திருக்கிறார்கள் நம் அரசியல்-வியாதிகள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாமும் அப்படி தான் இருக்கிறோம் நம் அரசும் அப்படித்தான் இருக்கிறது.  மழை நீர் வடிகால் கால்வாய் வேலை செய்வதில் மாநகராட்சி காண்ட்ராக்ட்காரர்கள் கடனுக்கு கணக்கு காட்ட வேலை செய்துவிட்டு கழிவு நீர் குழாயையும், குடி நீர் குழாயையும் உடைத்துவிட்டு சரி செய்யாமல், இவர்களே சரி செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.  ஏன் என்று கேட்பவர்களுக்கு அலட்சியமாக பதில் வருகிறது.  மக்களும் தன் பங்குக்கு அதில் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டி பழி தீர்த்து கொள்வதாக சந்தோஷப்படுகிறார்கள்.  சேற்றில் கல்லெறிந்தால் சேறு நம் மீது தான் படும் என்று சேறு பட்டபின்பும் புரிவதில்லை நம் மக்களுக்கு.  குப்பைகளை கொட்டினால் நாளைக்கு நமக்கு தான் பிரச்சனை வரும் என்று நினைப்பதை விட இன்று சந்தோஷம் எதில் என்று தான் பார்க்கிறார்கள்.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு முறை மதுரை ரயில் நிலையம் முதல் நடைமேடையில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தேன்.  ஒரு வெளி நாட்டுப் பெண் சர்வ சாதரணமாக ஒரு சிகரெட்டை எடுத்து புகைக்க ஆரம்பித்தார்.  அருகில் உணவு விற்கும் வண்டிக்காரர் அவரை பார்த்து விட்டு ரசித்த படி சிரித்துக் கொண்டார்.  பெண் புகைப்பிடிப்பதை ரசித்தாரோ என்னவோ, நான் அவரிடம் 'என்னங்க இங்க புகைபிடிக்கக்கூடாது தானே, இவங்க புகைப்பிடிக்கிறாங்களே?' என்று கேட்டேன்.  'நாம எப்படிங்க சொல்றது.' என்று கூறிவிட்டு சும்மா இருந்து விட்டார்.  நான் அந்த பெண்மணியிடம் 'மன்னிக்கவும், இங்கு புகை பிடிக்கக்கூடாது' என்றேன்.  அவரும் உடனே அணைத்து விட்டு 'மன்னிக்கவும்' என்றார்.  என்னை பொறுத்தவரை அந்த இடத்தில் புகை பிடிக்கக்கூடாது என்று அவரை புரியவைக்க தவறியது தான் குற்றம்.  ரயில் நிலையம் சுத்தமாக பராமரிக்கபடாமல் இருந்தது அவரை அந்த இடத்தில் புகை பிடிப்பது தவறு என்று யோசிக்க வைக்கவில்லை.  அதோடு கண் எட்டிய தூரத்தில் 'இங்கு புகை பிடிக்கக்கூடாது' என்ற ஒரு பலகையும் இல்லை.  தனி மனிதன் ஆரம்பித்து நம் அரசாங்கம் வரை நாம் சரியாக எதையும் செய்வதில்லை.  பின் அடுத்தவரை குறை கூறுவதில் பயனில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தீதும் நன்றும் பிறர் தர வாரா - நாம் எப்படியோ நமக்கு அப்படி!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-4711254272001262864?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/4711254272001262864/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=4711254272001262864&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/4711254272001262864'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/4711254272001262864'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2011/02/blog-post.html' title='நாம் எப்படியோ நமக்கு அப்படி!'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-6538705258274039359</id><published>2010-07-28T19:05:00.003+05:30</published><updated>2010-08-07T16:13:13.230+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>சென்னை வாசிகளே - உஷார்! கண்ணால் காண்பது பொய்</title><content type='html'>&lt;div&gt;சமீபத்தில் நண்பரான சன் நியூஸ் 'நிஜம்' நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் ரவி கணேஷ் என்னுடன் பகிர்ந்து கொண்ட ஒரு செய்தி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சென்னை கிண்டி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து (ரேஷ் கோர்ஸ் இருக்கும் கிழக்கு பக்கம்) சைதாப்பேட்டைக்கு அடிப்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த ரவி பாலத்திற்கடியில் ஒருவர் மயங்கி கிடந்ததை பார்த்து அவருக்கு உதவி செய்வதற்காக நிறுத்தி இருக்கிறார்.  வாயில் நுரை வந்து மயங்கி கிடந்தவர் சட்டை பையிலிருந்து மாத்திரைகள் சிதறி கிடந்து, அது வலிப்புக்கான மாத்திரை போல தோன்றியிருக்கிறது.  கடந்து செல்பவர்கள் ஒருவர் மயங்கி கிடந்ததை கண்டும் காணாமல் போய் கொண்டிருந்திருக்கிறார்கள்.  இவரும் வழியில் வருபவர்களை நிறுத்தி உதவி கேட்க யாரும் முன்வரவில்லை.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;108க்கு போன் போட்டு அது அங்கும் இங்கும் டிரான்ஸ்பர் செயது இவரை ஒரு 10 நிமிடம் அலைகழிக்க அதற்குள் ஒருவர் உதவி செய்ய வந்திருக்கிறார்.  இருவரும் சேர்ந்து தண்ணீர் வாங்கி தெளித்து அவரை முழிக்க செய்திருக்கிறார்கள்.  மயங்கி கிடந்தவர் தனக்கு வலிப்பு உள்ளதாகவும் அதனால் மாத்திரை எப்போதும் வைத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ரவி தனக்கு சன் டிவியில் அடுத்த நிகழ்ச்சி இருப்பதால் உதவி செய்ய வந்தவரை பார்த்து கொள்ளுமாறும், அவர் நம்பரையும் வாங்கி கொண்டு புறப்பட்டுவிட்டார்.  சில மணி நேரம் கழித்து உதவி செய்தவரை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார்.  அவரும், மயங்கி கிடந்தவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து அடுத்த வேளைக்கு ஒரு பார்சல் வாங்கி கொடுத்து அவர் செல்ல ரயில் டிக்கெட்டும் வாங்கி கொடுத்ததாக சொல்ல ரவியும் அவருக்கு நன்றி சொல்லி தனக்கு அவரச வேலையிருப்பதால் போக வேண்டி வந்தததற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடுத்த நாள் அதே இடம் அதே ஆள் அதே மாதிரி நுரையுடன் மயங்கி கிடக்க ரவியும் தற்செயலாக பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதே போல் மாத்திரைகள் சிதறி கிடந்து நுரை தள்ளி மயங்கி, இவருக்கு சந்தேகம் வந்து அவரை எழுப்பி கேட்க அவனும் மழுப்ப ரவிக்கு புரிந்து விட்டது இவன் நடிக்கிறான் என்று.  ரவி அவரை அடிக்க செல்ல கூட்டம் கூடி விட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கூட்டத்தில் ஒருவர், "சார், நீங்க ஏன் உதவி எல்லாம் செஞ்சுட்டு இவன் இந்த பக்கமே திரியிரவன் சார், இப்படி தான் புது மனிஷங்களை ஏமாத்திட்டு இருக்கான்" என்று என்னமோ இது அவன் குலத்தொழில் போல சொல்லியிருக்கிறார்.  "இந்த ஏரியாவுல எல்லாருக்கும் இது தெரியும் யாரும் கண்டுக்க மாட்டாங்க, சார்" என்று சொல்ல இவருக்கு கோபமாய் வந்திருக்கிறது. அதே இடத்தில் அதே போல் எவ்வளவு தைரியம்.  சென்னை, எதை வேண்டுமானால் தைரியமாக செய்ய வளர்த்து விட்டிருக்கிறது.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சென்னையில் இப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்களா?  அதனால் தான் யாரும் யாருக்கும் உதவ முன்வருவதில்லை.   இதனால் உண்மையில் உதவி செய்ய வேண்டிய நேரத்திலும் நாம் உதவி செய்யாமல் போய்விடுகிறோம்.  கண்ணால் காண்பதெல்லாம் ஏற்கனவே பொய்யாகிவிட்டதால் விசாரித்து செயல் படுங்கள் என்றும் சொல்வதை விட முடிந்த வரை தீர விசாரித்து செயல் படுங்கள் என்று சொன்னாலும் சரியா என்று தெரிய்வில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாடு இந்த முறையில் பல வகையில் முன்னேறிவிட்டது.  வடிவேலு சொல்வது போல் "உட்காந்து யோசிப்பாங்களோ?!!"&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-6538705258274039359?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/6538705258274039359/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=6538705258274039359&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/6538705258274039359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/6538705258274039359'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/07/blog-post_28.html' title='சென்னை வாசிகளே - உஷார்! கண்ணால் காண்பது பொய்'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-3854238591754164764</id><published>2010-07-28T16:06:00.005+05:30</published><updated>2010-07-28T16:31:38.025+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படங்கள்'/><title type='text'>சுற்றம் - Photography</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKnBV-UdI/AAAAAAAAD5g/fI6jnvrAX-4/s1600/Pigeon.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 274px;" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKnBV-UdI/AAAAAAAAD5g/fI6jnvrAX-4/s400/Pigeon.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5498906810511151570" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;  நடந்தால் நடையழகு&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKnBV-UdI/AAAAAAAAD5g/fI6jnvrAX-4/s1600/Pigeon.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKm2uxSlI/AAAAAAAAD5Y/MZ6tUw9URTI/s1600/Cycle.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 274px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKm2uxSlI/AAAAAAAAD5Y/MZ6tUw9URTI/s400/Cycle.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5498906807662365266" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKm2uxSlI/AAAAAAAAD5Y/MZ6tUw9URTI/s1600/Cycle.jpg"&gt;&lt;/a&gt;  'பை சைக்கிள் தீவ்ஸ்' வருவதற்கு சற்று முன்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKmfXwcmI/AAAAAAAAD5Q/nWV6Z4wY53E/s1600/Iron.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 274px;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKmfXwcmI/AAAAAAAAD5Q/nWV6Z4wY53E/s400/Iron.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5498906801391825506" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKmfXwcmI/AAAAAAAAD5Q/nWV6Z4wY53E/s1600/Iron.jpg"&gt;&lt;/a&gt;  எலக்ட்ரானின் இடப்பெயர்ச்சி - வேதியியல் மாற்றம்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKQFPEUSI/AAAAAAAAD5I/5fl2zKZ35pQ/s1600/Towel.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 274px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKQFPEUSI/AAAAAAAAD5I/5fl2zKZ35pQ/s400/Towel.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5498906416418935074" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKQFPEUSI/AAAAAAAAD5I/5fl2zKZ35pQ/s1600/Towel.jpg"&gt;&lt;/a&gt;   நூலிழையில் பிடித்தேன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKPxEtSaI/AAAAAAAAD5A/9k43dVjpQaE/s1600/Leaf.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 274px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKPxEtSaI/AAAAAAAAD5A/9k43dVjpQaE/s400/Leaf.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5498906411006773666" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKPxEtSaI/AAAAAAAAD5A/9k43dVjpQaE/s1600/Leaf.jpg"&gt;&lt;/a&gt;  தரை மேல் இலை&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKPmTHVoI/AAAAAAAAD44/G1AV6ymi1ao/s1600/leaves.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 274px;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKPmTHVoI/AAAAAAAAD44/G1AV6ymi1ao/s400/leaves.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5498906408114411138" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKPmTHVoI/AAAAAAAAD44/G1AV6ymi1ao/s1600/leaves.jpg"&gt;&lt;/a&gt;  காய்ந்தாலும் அழகு தான்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKPAPcMGI/AAAAAAAAD4w/rIg8BHPL2tA/s1600/WaterDrop.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 274px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKPAPcMGI/AAAAAAAAD4w/rIg8BHPL2tA/s400/WaterDrop.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5498906397898453090" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKPAPcMGI/AAAAAAAAD4w/rIg8BHPL2tA/s1600/WaterDrop.jpg"&gt;&lt;/a&gt;  மழை நின்ற பின்னால்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKO6Ya5AI/AAAAAAAAD4o/O6GgoWV9Rzw/s1600/Leaf-focused.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 274px;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKO6Ya5AI/AAAAAAAAD4o/O6GgoWV9Rzw/s400/Leaf-focused.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5498906396325504002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;  மண்ணோடு மண்ணாக...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-3854238591754164764?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/3854238591754164764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=3854238591754164764&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/3854238591754164764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/3854238591754164764'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/07/photography.html' title='சுற்றம் - Photography'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/TFAKnBV-UdI/AAAAAAAAD5g/fI6jnvrAX-4/s72-c/Pigeon.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-4476719404548804590</id><published>2010-07-25T23:27:00.002+05:30</published><updated>2010-07-25T23:29:10.342+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>பாஸ்போர்ட் ஆபிஸ் – நரகத்திற்கு ரிஹர்சல்</title><content type='html'>தலை சுத்திச்சு… தெரியாம பாஸ்போர்ட் வெப்சைட்லெருந்து ஃபார்மை டவுன்லோட் பண்ணிப்பாத்துட்டேன்.  சரி! ஈஸியாத்தான இருக்கும், நாமளே நம்ம பாஸ்போர்ட்டை ரினிவ் பண்ணிடுவோம்ன்னு.  ஸ்வப்பா…. கண்ண கட்டிடிச்சு!  அப்பறம் இதுக்குன்னே இருக்கிற ஒரு எக்ஸ் சர்வீஸ் மேனை பிடிச்சு ஃபில் பண்ணி அவரும் அவர் அளவுக்கு “நீங்க சென்னைல வேல பாக்கிறதா சொல்லாதீங்க! அங்கே அனுப்பிடிவாங்க. அப்பறம் பாஸ்போர்ட் வரவே வராது”ன்னு பயமுறுத்தி ஒரு வழியா ஃபார்மை மதுரை பாஸ்போர்ட் ஆபிஸ்ல கொடுக்கிறதுக்கு ஆன்லைன்ல தேதி நேரம் வாங்கிட்டேன்.  பரவாயில்லையே… தேதி நேரம் எல்லாம் கொடுக்கிறாங்க, வேல சீக்கிரம் ஆயிடும் போலன்னு கொஞ்சம் அதிகமாவே சந்தோஷப்பட்டுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நாள் வெயிட் பண்ணி ஃபார்ம்ல சொன்ன தேதிக்கு சொன்ன நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னாடி போய் நின்னா அந்த காம்பவுண்டுக்குள்ள நமக்கு முன்னாடி ஐநூறு பேர் நிக்கிறாங்க. எட்டு மணி, பத்து மணி, பன்னிரண்டு மணி டைம் வாங்கினவனும் சேர்ந்து நிக்கிறான்.  அப்பறம் எதுக்கு டைம் போட்றாங்கன்னு தெரியல. ஏப்ரம் மாசம் வெயில் குறையில்லாம இருந்தது.  க்யூவோட வால் பகுதியில நிக்கிறேன்.  தலை எங்க இருக்குன்னே தெரியல.  ஆமையை விட கம்மியான வேகத்தில க்யூ போச்சு. இடது பக்கம் ஒரு கும்பல்.  அதில் இன்னும் சில எக்ஸ் சர்வீஸ் மேன்கள் தன் பங்குக்கு சிலரை பயமுறுத்திக்கிட்டிருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;க்யூ மெதுவா நகர பக்கத்தில் ஜெராக்ஸ் எடுக்க நிக்கிற க்யூ.  ஒரே ஒரு ஜெராக்ஸ் மெஷின் 45 வயது ஒத்த ஒருத்தர் ரொம்ப மெதுவா ஒவ்வொரு ஜெராக்ஸா எடுத்துட்டு இருந்தார்.  அந்த காம்பவுண்ட்ல நிக்கிற ஆயிரம் பேருக்கும் இவர் ஒருத்தர் தான் ஜெராக்ஸ் மேன்.  எப்படியோ ஜெராக்ஸ் மெஷின் வக்கிற காண்ட்ராக்ட் வாங்கிட்டார் போல. நான் இல்லன்ன எவனும் பாஸ்போர்ட் வாங்க முடியாதுங்கிற நெனப்போட வேல பாத்துட்டு இருந்தார்.  யாராவது நடுவுல பேசினா ஏகத்துக்கும் கோபப்பட்டார்.  யாரோ “சார், இந்தாங்க”ன்னு பேப்பர்ஸ் நீட்ட “இவர் என்ன சார்ன்னு சொல்றாராம், நான் உடனே இவருக்கு எடுத்து கொடுத்துடனுமாம்”ன்னு கேலி செய்தார்.  வழக்கம் போல் வெள்ளை தோல் பெண்களிடம் “கவலப்படாதீங்க, நான் இருக்கேன்” என்று சொல்லாத அளவுக்கு வேலையில் வழிந்து கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா ஒரிஜினல் பேப்பர்ஸ், ரெண்டு செட் ஜெராக்ஸ் வச்சிட்டு நான் நிக்கிறேன்.  க்யூவோட நுனியில ரெண்டு பேர் எல்லா பேப்பர்ஸ்ஸும் இருக்கான்னு செக் பண்ணிட்டு  டோக்கன் (நம்பர்) வாங்க அனுப்பிக்கிட்டிருந்தாங்க.  எதாவது பேப்பர் இல்லன்னா ஃபார்மை தூக்கி போடாத குறையா திட்டி வெளிய அனுப்பிட்டு இருந்தாங்க.  அப்பறம் என்ன, இன்னொரு நாள் மறுபடியும் தேதி வாங்கிட்டு வரணும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாலு மணி நேரத்துக்கு பிறகு செக்கிங் வந்தது.  ஒவ்வொன்னா பாத்து, “ஜெராக்ஸ் ரெண்டு செட் தான் இருக்கு, மூணு வேணும், போய் எடுத்துட்டு வாங்க”, கையில குடுத்துட்டு அடுத்தவரை கவனிக்க ஆரம்பிச்சுட்டார்.  பத்து செகண்டு ஒண்ணும் புரியல.  சுத்திப் பாத்தேன்.  இன்னும் முன்னூறு பேர் க்யூல நிக்கிறாங்க.  ஜெராக்ஸ் கடைகாரன் கண் முன்னால் வந்து போனான் “இவர் என்ன சார்ன்னு…”.  மெதுவா ஜெராக்ஸ் எடுக்க க்யூல நின்னேன்.  ஒரு மணி நேரம் கழித்து எதுவும் பேசாமல் நீட்டினேன்.  ஐந்து நிமிடத்தில் எல்லா ஜெராக்ஸும் எடுத்தாகிவிட்டது. ஓரமாய் உட்கார்ந்து வேகமா எல்லா ஜெராக்ஸ்லேயும் கையெழுத்து போட்டேன்.  ஒடிப்போனேன். டோக்கன் போடுறவங்க இல்லை. யாரோ, “இன்னைக்கு குளோஸ் பண்ணிட்டாங்க நாளைக்கு வர சொன்னாங்க”.  நாளைக்கு மறுபடியும் நாலு மணி நேரமா?  அருமையான சிஸ்டம்.  எங்கேயும் சரியாக எழுதி போடவில்லை என்ன என்ன வேண்டும் என்று.  ஆனால், ‘புரோக்கரிடம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்’ என்று கொட்டை எழுத்தில் போட்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள். மறுபடியும் க்யூ. நாலு மணி நேரம்.  நம்பர் வாங்கி உள்ளே போய் உட்கார்ந்தேன்.  காலை ஏழு மணி ஆரம்பித்து மதியம் மூன்று ஆகிவிட்டது.  நாலு மணி வாக்கில் என் நம்பர் வந்து எல்லா பேப்பர்ஸ்ஸும் கொடுத்து பணம் கட்டி வெளியே வந்தேன்.  வாசலில் செக்கியூரிட்டிக்கும் ஒருத்தருக்கும் சண்டை.  ஒருத்தர், “போன் வந்தது வெளிய போனேங்க, உள்ளே போகணும்.”  “ஏன்யா வெளிய போன?, போன ஆப் பண்ண வேண்டியது தானே, உள்ளே எல்லாம் போமுடியாது” “அர்ஜண்ட்டா போன் வந்தது போனேன்” “அர்ஜண்ட்டா வந்தா அப்படியே போக வேண்டியது தானே, ஏன் வந்தே? உன் நம்பர் என்னய்யா?”.  அவருடைய நம்பரை சொல்ல “அது வந்து போச்சு, நாளைக்கு வா”. நான் நம்பர் போர்டை பார்த்தேன். இன்னும் அந்த நம்பர் வரவில்லை என்று தோன்றியது.  “இன்னும் வந்திருக்காது, உள்ள விடுப்பா, நாளைக்கு பேங்க்கில ஆடிட் இருக்கு” “உனக்கு ஆடிட்ன்னா நான் என்ன செய்ய, அதான் சொல்றேன்ன்ல போமாட்டியா வெளிய” “மரியாதையா பேசுங்க” “என்னய்யா மொறக்கிற, ஓவரா பேசினா பாஸ்போர்ட் எடுக்க முடியாது தெரியுமில்ல” தைரியமாக சொல்லி கொண்டிருந்தார் அந்த செக்யூரிட்டி. &lt;br /&gt;&lt;br /&gt;நரகத்தோட ரிஹர்ஸல் மாதிரியே இருந்தது அந்த இடம்.  அங்கே வேலை பார்ப்பவர்கள் வருகிறவர்களை மனிதனாகவே மதிக்கவில்லை. வயதானவர்களை கூட கேவலமாக நடத்திகிறார்கள். சொர்க்கத்துக்கு டிக்கெட் கொடுக்குறோம் என்ற எண்ணம் போல.  சண்டை இன்னும் அதிகமாகி கொண்டிருந்தது.  அது சரி, சொல்லிக் கொள்ளாமல் வெளியுறவுத் துறை அமைச்சரே வெளியே போனாலும் உள்ளே விடமாட்டார் போல அந்த செக்யூரிட்டி.  கடமைக்கு ஒரு அளவே இல்லையா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-4476719404548804590?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/4476719404548804590/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=4476719404548804590&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/4476719404548804590'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/4476719404548804590'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/07/blog-post.html' title='பாஸ்போர்ட் ஆபிஸ் – நரகத்திற்கு ரிஹர்சல்'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-8603087822025494468</id><published>2010-04-27T10:54:00.002+05:30</published><updated>2010-04-27T10:58:32.996+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓவியம்'/><title type='text'>பண்டமும் பழங்களும் - பெயிண்டிங்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/S9Z1YS_vlrI/AAAAAAAAC5Q/u6AB3Orvd2o/s1600/DSC_0751.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 310px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/S9Z1YS_vlrI/AAAAAAAAC5Q/u6AB3Orvd2o/s400/DSC_0751.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5464684258137183922" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-8603087822025494468?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/8603087822025494468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=8603087822025494468&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/8603087822025494468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/8603087822025494468'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/04/blog-post_27.html' title='பண்டமும் பழங்களும் - பெயிண்டிங்'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/S9Z1YS_vlrI/AAAAAAAAC5Q/u6AB3Orvd2o/s72-c/DSC_0751.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-11778114552692142</id><published>2010-04-03T12:06:00.007+05:30</published><updated>2010-04-03T12:22:43.581+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்டூன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோக்ஸ்'/><title type='text'>கார்டூன்ஸ் - IV</title><content type='html'>-- இந்த மாதத்தில் இன்று வெயில் உச்சம் --&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/S7bkyv2DjmI/AAAAAAAAC4s/eGliA6LBRF0/s1600/DSC_755.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 382px;" src="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/S7bkyv2DjmI/AAAAAAAAC4s/eGliA6LBRF0/s400/DSC_755.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5455799559093718626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"வெயிலுக்கு தண்ணி நெறய குடிக்கணும்ன்னு டாக்டர்ஸ் டிவியில சொன்னத எப்படி புரிஞ்சிகிட்டிருங்காங்க பாரு!"&lt;br /&gt;&lt;br /&gt;* * * * *&lt;br /&gt;&lt;br /&gt;-- சென்சஸ் - 2011 --&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S7bkssItZRI/AAAAAAAAC4k/CVO_5TZNI8A/s1600/DSC_756.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 288px;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S7bkssItZRI/AAAAAAAAC4k/CVO_5TZNI8A/s400/DSC_756.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5455799455019001106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்யா, மனித சங்கிலி போராட்டமா பண்ற?"&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ! இதெல்லாம் நான் கஷ்டப்பட்டு பெத்ததுங்க. என் பொண்டாட்டிய பிரசவத்துக்கு சேக்க ஆஸ்பத்திரிக்கு போறோம் சாமி!"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-11778114552692142?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/11778114552692142/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=11778114552692142&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/11778114552692142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/11778114552692142'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/04/iv.html' title='கார்டூன்ஸ் - IV'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/S7bkyv2DjmI/AAAAAAAAC4s/eGliA6LBRF0/s72-c/DSC_755.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-7403254967731928134</id><published>2010-04-01T13:57:00.002+05:30</published><updated>2010-04-01T14:00:42.017+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓவியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>அவள் நிழல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S7RZNpfGuLI/AAAAAAAAC4c/o26tVPa3dkc/s1600/DSC_0749.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 268px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S7RZNpfGuLI/AAAAAAAAC4c/o26tVPa3dkc/s400/DSC_0749.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5455083139662002354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருளையும் ஒளியையும் குழைத்து&lt;br /&gt;இரண்டே வண்ணத்தில் நெய்த &lt;br /&gt;ஆடை அணிந்து கொண்டிருக்கிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;முன் செல்வதும், பின் அவளை விட&lt;br /&gt;அழகில்லை என்று தெரிந்த பின்,&lt;br /&gt;பின் தொடர்வது வாடிக்கையாக்குகிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் தலை முடி காதுக்கு &lt;br /&gt;ஒதுக்கினால் போட்டிக்கு நீயும் &lt;br /&gt;ஒதுக்கி கொண்டு ஜெயிக்கப் பார்கிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பாதத்தின் வழியே&lt;br /&gt;அடிக்கடி பிறந்து அவளின் &lt;br /&gt;பாதங்களிலேயே முடித்து கொள்கிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் ஓவியத்தை அவளை &lt;br /&gt;கேட்காமலேயே பிரதி &lt;br /&gt;எடுத்துக் கொண்டு பொருத்தம் பார்கிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எத்தனை செய்தாலும் &lt;br /&gt;ஒரு காதலனாய் உன்னை கடிந்து &lt;br /&gt;கொள்ள என்றைக்கும் தோன்றியதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;காரணம்...&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் மட்டும் அவளை&lt;br /&gt;என்னுடன் அனுப்பி வைத்து விட்டு&lt;br /&gt;நீ விடை பெற்றுக் கொள்கிறாய்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-7403254967731928134?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/7403254967731928134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=7403254967731928134&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/7403254967731928134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/7403254967731928134'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/04/blog-post.html' title='அவள் நிழல்'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S7RZNpfGuLI/AAAAAAAAC4c/o26tVPa3dkc/s72-c/DSC_0749.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-2437182119162044444</id><published>2010-03-28T13:31:00.004+05:30</published><updated>2010-03-30T14:21:40.253+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்டூன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோக்ஸ்'/><title type='text'>கார்டூன்ஸ் - III</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S68NjnwQxnI/AAAAAAAAC4M/KGvI_K6gK7E/s1600/DSC_744.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 339px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S68NjnwQxnI/AAAAAAAAC4M/KGvI_K6gK7E/s400/DSC_744.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5453592579386951282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;"சில்ட்ற இல்ல போப்பா!"&lt;br /&gt;&lt;br /&gt;"பரவாயில்ல சாமி, எல்லா கிரடிட் கார்டும் அக்சப்ட் பண்ணிப்பேன், 2% தான் சர்வீஸ் சார்ஜ் எக்ஸ்ட்ரா"&lt;br /&gt;_____________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S68Oh_ODYkI/AAAAAAAAC4U/lG987a4JDY0/s1600/DSC_746.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 337px;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S68Oh_ODYkI/AAAAAAAAC4U/lG987a4JDY0/s400/DSC_746.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5453593650837807682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி, அட்ஜஸ் பண்ணிக்கோங்க சார்! ரோடு போட்டு போட்டு.... கொஞ்சம் குணிஞ்சு வரணும்"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-2437182119162044444?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/2437182119162044444/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=2437182119162044444&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/2437182119162044444'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/2437182119162044444'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/03/iii.html' title='கார்டூன்ஸ் - III'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S68NjnwQxnI/AAAAAAAAC4M/KGvI_K6gK7E/s72-c/DSC_744.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-6200020789320583663</id><published>2010-03-27T20:11:00.003+05:30</published><updated>2010-03-27T20:15:34.969+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓவியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஒரு ஓவியம், ஒரு கிறுக்கல்</title><content type='html'>நூறாவது பதிவு - என் சோம்பேறி தனத்தையெல்லாம் கடந்து.   இப்போதானா என்று சொல்பவர்களுக்கும், பரவாயில்லையே என்று சொல்பவர்களுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S64ZWGce_DI/AAAAAAAAC4E/IfJ1RID3utk/s1600/DSC_748.jpg"&gt;&lt;img style="margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 392px; height: 500px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S64ZWGce_DI/AAAAAAAAC4E/IfJ1RID3utk/s400/DSC_748.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5453324066270149682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நான் உயிர் கொடுக்க முயற்சித்திருக்கும் &lt;br /&gt;என் இன்னோர் ஓவியத்தை நீ ரசித்திருக்கிறாய்...&lt;br /&gt;உயிருள்ள ஒரு ஓவியத்தின் அழகை&lt;br /&gt;நான் ரசித்துக் கொண்டிருக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிமிடம் சென்று விடாமல்&lt;br /&gt;நின்று விட மனம் அவசரப்படுகிறது...&lt;br /&gt;நியூட்டனோ, எடிசனோ இதற்கு&lt;br /&gt;ஏதாவது கண்டுபிடித்து விட்டு போயிருக்கலாம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-6200020789320583663?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/6200020789320583663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=6200020789320583663&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/6200020789320583663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/6200020789320583663'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/03/blog-post_27.html' title='ஒரு ஓவியம், ஒரு கிறுக்கல்'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S64ZWGce_DI/AAAAAAAAC4E/IfJ1RID3utk/s72-c/DSC_748.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-400090614694411842</id><published>2010-03-26T14:02:00.005+05:30</published><updated>2010-03-27T09:10:18.821+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்டூன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோக்ஸ்'/><title type='text'>கார்டூன்ஸ் - II</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6xxecztjVI/AAAAAAAAC3w/zc2B_BZ41ug/s1600/DSC_0740.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 364px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6xxecztjVI/AAAAAAAAC3w/zc2B_BZ41ug/s400/DSC_0740.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5452858016781929810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;"நான் கொலையோ, சட்ட ரீதியாகவோ எந்த தவறும் செய்யவில்லை யுவர் ஆனர்.  நான் மரண ஆராய்ச்சி தான் செய்து கொண்டிருந்தேன்"&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;hr&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6xyOK1Qq1I/AAAAAAAAC34/5J5k8n98MB4/s1600/DSC_0741.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 500px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6xyOK1Qq1I/AAAAAAAAC34/5J5k8n98MB4/s400/DSC_0741.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5452858836590308178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;"நாளைக்கு சாமி வந்து ஆடுபவர்கள் இங்கே பெயர் கொடுக்கலாம்"&lt;br /&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-400090614694411842?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/400090614694411842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=400090614694411842&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/400090614694411842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/400090614694411842'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/03/ii_26.html' title='கார்டூன்ஸ் - II'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6xxecztjVI/AAAAAAAAC3w/zc2B_BZ41ug/s72-c/DSC_0740.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-8321781615711382388</id><published>2010-03-22T17:26:00.007+05:30</published><updated>2010-03-27T09:11:00.725+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்டூன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோக்ஸ்'/><title type='text'>கார்டூன்ஸ் - I</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6dcClyPv3I/AAAAAAAAC3c/dHbg3inCCso/s1600-h/DSC_0711.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 339px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6dcClyPv3I/AAAAAAAAC3c/dHbg3inCCso/s400/DSC_0711.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5451427073527627634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;"அப்பா! திருவிழாக்காக ரோட்ட கழுவி விட்றாங்களா!!?"&lt;br&gt;&lt;br /&gt;&lt;hr&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6dcTNRD3wI/AAAAAAAAC3k/iDcDfIMMgGE/s1600-h/DSC_711.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 369px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6dcTNRD3wI/AAAAAAAAC3k/iDcDfIMMgGE/s400/DSC_711.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5451427359003762434" /&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;br&gt;"என்னடா அதுக்குள்ள வந்துட்ட?"&lt;br&gt;&lt;br&gt;"நாங்க கேக்க சொன்ன கேள்விய சார் பரீட்சையில கேட்கல, அதான் வெளிநடப்பு செஞ்சுட்டோம்."&lt;br&gt;&lt;br&gt;&lt;hr&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-8321781615711382388?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/8321781615711382388/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=8321781615711382388&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/8321781615711382388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/8321781615711382388'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/03/i.html' title='கார்டூன்ஸ் - I'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6dcClyPv3I/AAAAAAAAC3c/dHbg3inCCso/s72-c/DSC_0711.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-2058588031707446782</id><published>2010-03-22T17:18:00.004+05:30</published><updated>2010-03-23T08:50:10.720+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>நீ இந்து தானே? - பொட்டு வை</title><content type='html'>செளராஷ்டிரா செகண்டரி ஸ்கூல் - இந்த ஸ்கூல்ல அது தான் எனக்கு முதல் வருடம்.  ஆறாவது சேர்ந்தேன்.  பெரிய ஸ்கூல், அதற்கு முன்னால் நான் படித்த ஸ்கூலை பொருத்தமட்டும். பெரிய கிளாஸ் ரூம். கிட்டதட்ட அறுபது பேர் கிளாஸில்.  எப்படியோ கிளாஸுக்கு நடுவில் இரண்டாவது வரிசையில் கார்னர் சீட் கிடைத்து விட்டது.  என் அதிர்ஷ்டம்.  கார்னர் சீட்டுக்காக குலுக்கல் கூட நடக்கும்.  எழுதுவதற்கு டெஸ்க் எல்லாம் வச்சு பென்ச் சூப்பரா இருந்தது. ஒரு டெஸ்கில் மூணு பேர். கீழே அவங்கவங்க பையை வைத்துக் கொள்ள டெஸ்க்குக்கு அடியில் ஒரு பலகைத் தட்டு.  அந்த தட்டின் கேப்புக்கு ஏத்த மாதிரி பையை வாங்கினேன். ஆறாவதிலிருந்து பேனாவில் எழுதலாம். அப்பா புது பேனா வாங்கி தந்திருந்தார்.  50 பைசா. ரீஃபில் மை கொட்டாமல் எழுதும். எல்லாமே பேனாவில் எழுதப் போறோம்ன்னு ஒரே சந்தோஷம். 50 பைசா பேனாவை 500 ரூபாய் பேனா அளவுக்கு பத்திரமா பாக்ஸிலிருந்து எடுப்பேன் வைப்பேன்.  பென்சில், கணக்கில் ஒரு பயிற்சி முடித்த பின் கோடு போடுவதற்கு மட்டும் தான்.  எழுதிட்டு இருக்கும் போது கை லேசாக வலித்தால் பேனாவை வைத்துக் கொள்ள டெஸ்கின் மேல் பேனா உருண்டு போகாத மாதிரி நீளமா ஒரு பள்ளம், கூடவே பென்சில் யூஸ் பண்ணும் போது ரப்பர், ஸ்குரு (ஷார்பனார்-ன்னு எனக்கு அப்பறம் தான் தெரியும்)  வைத்துக் கொள்ள வட்ட வடிவில் பள்ளம் வைத்திருந்ததெல்லாம் எனக்கு புதுசு.  அந்த கிளாஸில் மூன்று ஃபேன்கள் இருந்தது, வீட்டிற்கு வந்து எல்லோரிடம் சொல்லும் அளவுக்கு பெரிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது நாள், நான்காவது பாடவேளை. கைத்தொழில் (Craft).  சாப்பாட்டுக்கு முன் கடைசி பாடவேளை.  58 வயசுக்காரர், கைத்தொழில் வாத்தியார் வந்தார்.  கைத்தொழில் கிளாஸ்ன்னா என்னுன்னு தெரியாது.  பஞ்சு வச்சுட்டு சுத்தனும்டான்னு ஒருத்தன் சொல்லியிருந்தான். எனக்கு தெரியாமலே ஆர்வமாக இருந்தேன்.  கையில் ஒரு புக்குடன் உள்ளே வந்தவர் அவர் மேஜை மேல் அதை வைத்து விட்டு சுத்தும் முட்டும் பார்த்தார்.  பக்கத்தில் இருந்த ஏதோ ஒரு பையனை எழுப்பி அவன் பெயரை கேட்டார்.  'அமானுல்லா' என்றான்.  உட்கார சொல்லிவிட்டு மறுபடியும் சுத்து முட்டும் பார்த்தார்.  அவர் பார்வை என்னை ஃபோகஸ் பண்ணி நின்றது. என்னை எழுப்பி என் பெயரை கேட்டார்.  'சிவகுமார்'.  'ஏன் பொட்டு வைக்கல?'. எனக்கு புரியவில்லை எதுக்கு கேட்கிறார் என்று.  'வைக்கல சார்' என்று சொல்வதற்கு தான் மனதில் பதில் வந்தது, அதை சொல்வதா வேண்டாமன்னு யோசிக்கிறதுகுள்ள 'நீ இந்து தானே?' என்று கேட்டார்.  இது அதை விட விசித்திரமான கேள்வி. அந்த சூழ்நிலையில் அது அவுட் ஆஃப் சிலபஸ் கேள்வி.  முதல் கேள்விக்காவது ஏதாவது பதில் சொல்லலாம்.  ஆனால் இரண்டாவது கேள்வி, கேள்வியே புரியவில்லை.  முழித்துக் கொண்டிருந்தேன்.  கிளாஸ் முழுக்க மயான அமைதி.  ஃபேன் மெதுவாக ஓடிக்கொண்டிருந்த சத்தம் மட்டும், 'ம்ம்.....ம்ம்.....ம்ம்' என்று பலமாக கேட்டுக் கொண்டிருந்தது.  'நீ இந்து தானே?' என்று மறுபடியும் கேட்டுக் கொண்டே பக்கத்தில் வந்தார்.  எனக்கு அதே குழப்பம்.  'உன் பேர் என்ன.....?', மறுபடியும் கேட்டார்.  'சிவகுமா.....', சொல்லி முடிப்பதற்குள் என் தலையை பிடித்து குனிய வைத்து, மேல் முதுகில் அவர் கையையும் விரலையும் ஒரே மட்டத்தில் வைத்துக் கொண்டு ஓங்கி அடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6dZINh4ZUI/AAAAAAAAC3M/fwSwOqsZHi0/s1600-h/DSC_0709.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 327px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6dZINh4ZUI/AAAAAAAAC3M/fwSwOqsZHi0/s400/DSC_0709.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5451423871560869186" /&gt;&lt;/a&gt;அடுத்த 10 செகண்டுக்கு எனக்கு எதுவும் கேட்கவில்லை.  பசி எல்லா ஓசையையும் ஊமையாக்கியது.  அந்த அடி, ஃபேன் சத்தத்தையும் தாண்டி பக்கத்தில் இருந்த கிளாஸுக்கும் பலமாக கேட்டிருக்கும்.  சிவகுமார்ன்னா அடிப்பாங்க போலன்னு நினைத்தேன். நீ இந்து தானே?, கேள்வியே மறந்து போயிருந்தது.  என் பக்கத்தில் இருந்தவனை எழுப்பி பெயர் கேட்டார். 'ராம்குமார்'ன்னு சொன்னான்.  'இவன் பொட்டு வைத்திருக்கான் பாரு'ன்னு என்னை காட்டினார். அவன் அன்றைக்கு வைத்திருந்த பொட்டு தற்செயலாக நான்காவது பாடவேளை வரை அழியாமல் இருந்தது.  அமானுல்லாவை காட்டி 'அவங்க மசூதிக்கு போகும் போது குல்லாய் போடாம பாத்திருக்கியா? ஒன்னுமில்லன்னாலும் ஒரு கர்சீப்பாவது கட்டியிருப்பான், நீ....' என்னு கத்தினார்.  அவர் வாயின் அளவை விட அதிகமாக போட்டிருந்த வெத்தலையின் சாரல் என் வெள்ளை சட்டையில் பல பொட்டுகளை வைத்தது. அப்போது தான் அவர்கள் குல்லாயோ கர்சீப்போ போடுவார்கள் என்று எனக்கு தெரியும்.  அப்போ கூட எனக்கு இந்து என்றால் என்னவென்று தெரியவில்லை.  அப்ப அவன் யாரு? ன்னு கூட யோசிக்க முடியவில்லை.  'நாளைக்கு பொட்டு வச்சுட்டு வரணும்', சொல்லிட்டு பாடத்தை நடத்த ஆரம்பித்துவிட்டார்.  கிளாஸில் நிறைய பேர் பொட்டு வைக்காமல் தான் இருந்தார்கள். நான் தான் மாட்டினேன்.  இரண்டாவது வரிசை, கார்னர் சீட்.  என் அதிர்ஷ்டம்.  எல்லா இந்துவும் நாளைக்கு பொட்டு வச்சுட்டு வரணும்ன்னு சொன்னார்.  &lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாளில் நான் இருந்த எல்லா சந்தோஷமும் ஒரே அடியாக ஒரு அடியில் மறந்து போனது.  என்ன தப்பு செஞ்சேன் ஏன் அடி - தெரியவில்லை.  ஆனால் சிவகுமார், ராம்குமார் என்றால் பொட்டு வைக்கனும்ன்னு தெரிந்தது.  அமானுல்லா என்றால் தேவையில்லை.  அப்போ வேற எந்த பெயர்காரன்னெல்லாம் பொட்டு வைக்கனும், யாரெல்லாம் பொட்டு வைக்கக் கூடாது (அல்லது அவசியமில்லை) என்று தெரியவில்லை.  இந்து என்றால் என்னவென்றே தெரியாமல் யார் யார் இந்து என்று எல்லோரும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.  அடிக்கு பயந்து அடுத்த நாளிலிருந்து எல்லோரும் பொட்டு வைத்துக் கொண்டு வந்திருந்தார்கள்.  விஷயம் தெரியாததால் அப்துல் காதர் உள்பட.  நான்காவது பாடவேளை வரை பொட்டு தாங்கவில்லை என்றால் ரீசஸ் வேளையில் ஒருவன் வெளியில் ஓடிப் போய் பக்கத்து கோயில் வாசலில் இருக்கும் குங்குமத்தை எடுத்து வருவான்.  ஒருவன் வீட்டிலிருந்து சிங்கார் சாந்து பொட்டு கொண்டு வந்திருந்தான்.  தினம் கொண்டுவருவானேன் என்று பெரிய பொட்டலத்தில் நிறைய குங்குமத்தை வைத்து அதை கிளாஸில் எங்கேயாவது ஒளித்து வைத்தார்கள்.  சில சமயம் பக்கத்து கிளாஸ் பசங்க கூட அவசரத்துக்கு வந்து குங்குமம் கேட்டு போனார்கள், அதே வாத்தியாரின் அதிரடி அடிதடியால்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது பாடவேளை அல்லது மதியம் எட்டாவது பாடவேளை வரை பொட்டு இருக்குமா இருக்காதா என்றெல்லாம் யோசிப்பதில்லை அந்த வாத்தியார். வேர்வையில் தெரியாமல் அழிந்து போயிருந்தாலும் மாட்டிக் கொண்டால் அடி தான்.  தினமும் ஒருவன் மாட்டிகொண்டிருந்தான்.  பாடத்தை விட பொட்டு இருக்கா இல்லையா என்பதில் தான் அதிக கவனம் போனது.  தினம் ஒருவன் என்ற கணக்கில் எந்த பெயர்க்காரன் பொட்டு வைக்கலாம் யாருக்கு தேவையில்லை என்று எங்கள் லிஸ்ட் வளர்ந்து கொண்டே போனது.  மூணு மாசம் கழித்து தான் அப்துல் காதருக்கு பொட்டு தேவையில்லை என்று தெரிந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;மாதா, பிதா, குரு... வரிசையில் நின்று கொண்டு நல்ல பண்புகளையும் நல்ல விஷயங்களையும் கற்றுத் தர வேண்டிய குரு, மதம் சார்ந்த செயலுக்கு காரணமாகிவிட்டார் என்று இப்போது நினைத்தால் கூட அந்த சம்பவங்கள் வெட்கப்பட வைக்கிறது.  அதிகமாக வெத்தலை போட்டு கான்சர் வந்து அவர் காலமாகி விட்டார் என்று பின்னாளில் கேள்விப்பட்டேன்.  வெத்தலை போட்டால் கான்சர் வரும் என்று தெரியாமல், பொட்டு வைத்தால் உயிர் வாழ்ந்து விடலாம் என்று நினைத்து விட்டார் போல.  ஒரு மனிதனின் பெயரால் அவன் மதம் சார்ந்த கஷ்டங்கள் படும் அளவுக்கு மோசமான சூழ் நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  'My Name Is Kumar' என்று சொன்னாலே நான் எதை சார்ந்தவன் என்று கண்டுபிடிக்கபடுகிறது.  என் பெயர் என்னை அடி வாங்க வைத்தது.  அது பெயரின் தவறாக இருக்கமுடியாது.  அது அந்த வாத்தியாரின் பக்குவத்தின் அளவு.  'நீ இந்து தானே?' என்ற கேள்விக்கு பதில் அவசியமில்லை என்றாலும் பல வருடங்கள் கழித்து பதில் கிடைத்தது.  அந்த கேள்வி எல்லோருக்கும் அவுட் ஆஃப் சிலபஸாகவே இருந்திருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-2058588031707446782?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/2058588031707446782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=2058588031707446782&amp;isPopup=true' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/2058588031707446782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/2058588031707446782'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/03/blog-post.html' title='நீ இந்து தானே? - பொட்டு வை'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6dZINh4ZUI/AAAAAAAAC3M/fwSwOqsZHi0/s72-c/DSC_0709.JPG' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-3275280422588120088</id><published>2010-03-21T09:22:00.002+05:30</published><updated>2010-03-21T09:24:01.357+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ICAF'/><title type='text'>Mazli (FLUKE)</title><content type='html'>'ஆயில்' ஆஸ்திரிய-ஹங்கேரி பார்டரில் இருக்கும் ஒரு அழகான ஏழை கிராமம் ஒக்யர்மத்தில் வசிக்கும் மக்களின் ஆயுளில் சில நாட்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது. விவசாயம் செய்ய தண்ணீரே இல்லாமல் கிராமவாசிகள் எல்லாரும் சேர்ந்து அவர்களின் நிலத்தை விற்க முடிவு செய்கிறார்கள்.  எல்லோரும் கையெழுத்து போட்டாச்சு.  ஒருவர் தவிர.  இஸ்வான். நிலத்தை உழம் போது தட்டுப்படும் ஒரு பெரிய கல்லை நகர்த்த முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். கோபத்துடன் எல்லோரும் அங்கு  வந்து அவரை சீக்கிரம் கையெழுத்து போடு என வற்புறுத்துகிறார்கள்.  தன் மகளுக்கு பக்கத்து வீட்டு பையனுடன் காதல் வேறு.  மனம் உடைந்து போய் மரத்தில் தூக்கு போட்டுக் கொள்ளவதென முடிவெடுத்து, மரத்தின் உயரம் கம்மியாக இருப்பதால் ஒரு வேளை தொங்கும் போது மனம் மாறிவிட்டால் என்ன செய்வதென்று, அதற்கு கீழே பத்து அடிக்கு பள்ளம் தோண்டிக் கொள்கிறார்.  மரத்தின் கிளை இவர் எடை தாங்காமல் முறிந்து பள்ளத்தில் விழும் போது கீழே ஒரு பெரிய பைப் செல்வது தெரிகிறது.  அது பக்கத்தில் இருக்கும் ஒரு ஆயில் கம்பெனியின் பைப்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6WYK00cBrI/AAAAAAAAC2s/1gxOGKHueHk/s1600-h/mazli.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 272px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6WYK00cBrI/AAAAAAAAC2s/1gxOGKHueHk/s400/mazli.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5450930235746551474" /&gt;&lt;/a&gt;அதில் ஓட்டை போட்டு கிராமத்தில் எல்லோரும் சேர்ந்து விற்கிறார்கள்.  ஆயில் ஏகப்பட்ட டிமாண்ட் ஆகி பணம் நிறைய சேர்கிறது.  இது தெரிந்து கொள்ள வரும் போலீஸ்காரர்களை ஏமாற்ற வெட்டப்பட்ட பள்ளத்தின் மேல் இஸ்வானின் உடல் வைக்கப்பட்டு அவரின் இறுதி சடங்கு நடப்பதாக ஜோடிக்கப்படுகிறது.  கிராமவாசிகள் இதை விட்டு கொடுப்பதாக இல்லை.  இதனால் கம்பெனி ஆட்கள் இவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வந்து துரத்தியடிக்கப்படுகிறார்கள்.  க்யூவில் நின்று பேரல் பேரலாக ஆயில் விற்கப்படுகிறது.  மறு நாள் எல்லோரும் தனித் தனியாக அவரவர் அக்கெளவ்ண்டில் ஓட்டை போட்டு விற்கிறார்கள்.  ஒருவன் அடுத்தவனை விட கம்மி விலைக்கு கொடுத்து சண்டையும் வருகிறது.  பாதிரியார் உட்பட யாருக்கும் ஆசை விடவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;வேறுவழியில்லாமல் ஆர்மி கிராமத்தில் புகுந்து இவர்களை பிடிக்க முயல்கிறார்கள்.  மீடியாவும் வருகிறது.  இருந்தும், நெருங்கினால் மொத்த ஆயில் டாங்கையும் வெடிக்க செய்து விடுவோம் என எச்சரிக்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராமல் இவர்கள் தயாரித்த வெடிகுண்டு பேரல் உருண்டு போய் மீடியா வேன் மீது பட்டு வெடித்து, கம்பெனிகாரன் ஒருவன் இவர்களுக்கே தெரியாமல் பிணைக் கைதியாக்கப்பட்டு இறுதியில் போலீஸ் அதிரடியில் இறங்கி எல்லாம் முடிகிறது.  சேதத்திற்கு இவர்கள் பல ஆயிரம் ஆயில் கம்பெனிக்கு நஷ்டயீடு கொடுக்க உத்தரவு வருகிறது.  மறுபடியும் சோகம்.  என்ன செய்வதென்று தெரியாமல் நிலத்தை உழ ஆரம்பிக்கலாம் என்று, முதல் காட்சியில் இஸ்வான் உழும் போது நகர்த்த முடியாமல் விட்டுப் போன பெரிய கல்லை எல்லோரும் சேர்ந்து நகர்த்த அடியில் இருந்து நீர் ஊற்று பீற்றி கொண்டு வர படம் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவையுடன் திறமையான திரைக்கதை.  யாரும் எதிர்பார்காமல் கிராமவாசிகளுக்கு ஒன்று சாதகமாகவும் ஒன்று பாதகமாக நடப்பதாக திரைக்கதை அமைத்திருப்பது நன்றாக உள்ளது.  இத்தனைக்கும் நடுவில் ரசிக்கவைக்கும் இஸ்வான் மகளின் காதல் காட்சிகள்.  காதலன் வழியெங்கும் பூவை வைத்து காதலி அவனை தேடி வர வைக்கும் இடம் அழகான் ரொமான்ஸ்.  தண்ணீரே இல்லாமல் கஷ்டப்படும் போதும் கூட காதல் வந்து தான் விடுகிறது.  காதல் இருப்பதால் தான் கஷ்டத்தை கூட ஜெயிக்கிறார்கள்.  உண்மை! உண்மை!! தன் இறுதி சடங்கிற்கு லேட் ஆகிவிட்டது என்று இஸ்வான் சொல்லும் இடம், பாதிரியாரும் தன் பங்குக்கு தனியாக விற்க ஆரம்பித்திருப்பதாக காட்டப்படும் இடம், கம்பெனிக்காரன் எதிர்பாராமல் பிணைக் கைதியாக்கப்படுவது, அவன் தெரியாமல் கீழே விழ பிணைக் கைதியை கிராமவாசி கொன்று விட்டார்கள் என்று போலீஸ் நினைப்பது எல்லாம் சின்னதாய் ரசிக்கவைக்கும் நகைச்சுவை.  வீட்டில் இருக்கும் சின்ன டிரில்லர் வைத்துக்கொண்டு அவ்வளோ பெரிய ஆயில் பைப்பையே ஓட்டை போடுவதெல்லாம் நம்பும் படியாக இல்லா விட்டாலும் திரைக்கதைக்கும், இஸ்வானாக நடித்தவருக்கும் அவார்டு கிடைத்திருப்பது ஒன்றரை மணி நேரம் லாஜிக் பார்க்காமல் ரசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம சிங்கார சென்னையில் தோண்டினால் தண்ணீரும் வராது எண்ணெயும் வராது.  அதிகபட்சம், பல நூற்றாண்டுக்கு முன் எதாவது மன்னர் பஞ்சாயத்துக்கு யூஸ் பண்ண செம்பு கிடைக்கலாம்.  அதை வச்சுட்டு....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-3275280422588120088?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/3275280422588120088/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=3275280422588120088&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/3275280422588120088'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/3275280422588120088'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/03/mazli-fluke.html' title='Mazli (FLUKE)'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6WYK00cBrI/AAAAAAAAC2s/1gxOGKHueHk/s72-c/mazli.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-2932883402758384319</id><published>2010-03-20T23:27:00.005+05:30</published><updated>2010-03-20T23:47:55.324+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ICAF'/><title type='text'>Adas (Transmission)</title><content type='html'>ICAF (Indo Cine Appreciation Foundation) திரையிடும் திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்று சென்னை வந்ததிலிருந்து முயற்சி செய்கிறேன். நேற்று திருவினையானது.  என் வருங்காலம் ICAFல் மெம்பராக இருப்பதால் (நான் ஒரு லக்கி மேன்) அவள் ஆபிஸில் சாக்கு சொல்லிட்டு, இன்று போகலாம் என்று சொல்ல நானும் கூட ஒட்டி கொண்டேன்.  சென்னை டிராபிக் எங்களை வழக்கம் போல் படம் போட்ட பிறகு தான் போக அனுமதித்தது.  6.15க்கு படம், போனது 6.45. 'ஹங்கேரியன் கல்சுரல் ஃபெஸ்டிவல்' வாரம்.  கடைசி நாள். அதனால் நேற்று இரண்டு படங்கள் என்பதால் லேட்டாய் போனாலும் ஒரு ஆறுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Adas (Transmission)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிவி, கம்ப்யூட்டர், மொபைல் இப்படி எல்லா டெலிகம்யூனிகேஷன் மற்றும் அறிவியல் சம்மந்தப்பட்ட சில சமாசாரங்கள் நின்று போய், இல்லாமல் போய் விட்டால் என்ன நடக்கும்?  அது தான் கதை.  மெதுவாக காட்சிகள் நகர்ந்தாலும் அழகாக காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது.  மூன்று சகோதரர்கள்.  முதல் சகோதரன் டிவி பைத்தியம்.  டிவி பார்த்தால் தான் தூக்கம் வரும்.  டிவி இல்லாததால் தூக்கம் வராமல் இன்ஸோம்னியா நோயால் பாதிக்கப்பட்டு தற்கொலை வரை செல்கிறான்.  இரண்டாவது சகோதரனுக்கும் அவன் மனைவிக்கு டிவி பார்க்காத காரணத்தால் தேவையில்லாத வாக்குவாதம் வந்து அவன் தள்ளிவிட போய் அவள் இறந்து போகிறாள்.  பிணத்தை அவன் சகோதரர்கள் உதவியுடன் வீட்டின் பின்னால் புதைக்க வேண்டிய நிலை.  ஒரு பெண் இறந்தது கூட முன்பு இருந்த இன்வெஸ்டிகேஷன் சாதனங்கள் முன்பு போல் இல்லாததால் வெளியில் தெரிய வாய்ப்பு இல்லாமல் போகிறது.  மூன்றாவது சகோதரன் ஒரு புது பொண்ணுடன் தொடர்பு.  இப்படி மூன்றையும் மாறி மாறி காட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6UNmRqfLaI/AAAAAAAAC2k/F-QtQS1a5tc/s1600-h/index.png"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6UNmRqfLaI/AAAAAAAAC2k/F-QtQS1a5tc/s400/index.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5450777875229650338" /&gt;&lt;/a&gt;டிவி இல்லாததன் பாதிப்பு எந்த அளவுக்கு என்பதை முதல் சகோதரனை வைத்து அழகாக சொல்லியிருக்கிறார்கள்.  அவன் இருக்கும் வீட்டிலிருந்து பார்த்தால் கடல் தெரியும்.  டிவி இல்லாததால் அவன் ஜன்னலையே பார்த்து பார்த்து அதற்கு வெளியே ஒரு பெண் ஒரு கும்பலால் தாக்கப்படுவதை கூட அவன் ஒன்றும் செய்யாமல் டிவியில் நடப்பதை போன்று நினைத்து கொள்கிறான்.  மார்ஃபினுக்கும், போதை மருந்துக்கும் அலைகிறான். தற்கொலை.  காப்பாற்றுகிறார்கள்.  வீட்டின் ஒரு பகுதியில், முழுவதும் கடல் தெரிவதை சிமெண்ட் ஸ்லாப்புகள் கொண்டு எட்டு அடி சுவர் எழுப்பி மறைக்கிறான்.  அதில் ஒரு டிவி போல் செவ்வக வடிவ ஓட்டை செய்து அதன் வழியாக கடலை பார்த்து, அந்த ஓட்டையை நெருங்க ஒரு பாதை அமைத்து கொண்டு, அதை உட்கார்ந்து பார்க்க சிமெண்ட் ஸ்லாப்பில் ஒரு மேஜை, நான்கு நாற்காலிகள், அதற்கு பக்கத்தில் சிமெண்ட் ஸ்லாப்பிலேயே நாய் வடிவ பொம்மை இப்படி போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மின்சாரமும் இல்லாமல் போக, இரண்டாவது சகோதரன் நடத்தும் ஜிம்மில், அங்கு வரும் ஆட்கள் ட்ரட்மில்லில் அவர்கள் கார் பாட்டரியை ஜார்ஜ் செய்வதெல்லாம் நல்ல கற்பனை. யாருக்கும் வேலை இல்லாமல் போகிறது. மாமிசம் அதிக காசுக்கு விற்கப்படுகிறது.  பழைய மீன்கள் கூட நல்ல விலை போகிறது.  மொத்தமாக அவர்கள் வாழ்க்கை முறையே மாற்றம் அடைந்து முழு சமுதாயமும் புது முறையில் வாழப் பழக்கப்படுகிறார்கள்.  முடிவில், அந்த டிவி வடிவ ஓட்டையில் கடலை பார்த்து பார்த்து டிவியில் காட்சியை பார்த்த சந்தோஷத்தில் முதல் சகோதரன் மூன்று நாட்கள் தொடர்ந்து தூங்கிக் கொண்டிப்பதாக படம் முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அரை மணி நேரம் லேட்டாக சென்றதால் இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று எனக்கு முதலில் புரியவில்லை (இப்ப ரொம்ப புரிஞ்ச்சிடுச்சா?).  படம் பார்க்கும் போது அதன் கேமரா ஆங்கிளை ரசித்தேன். நீச்சல் குளத்தில் பாதி கேமரா தண்ணீரிலும் பாதி வெளியிலும் வைத்து மக்கள் நீந்துவதை அழகாக எடுத்திருக்கிறார்கள்.  சில காட்சிகள் வீடியோ என்பதை விட ஸ்டில் போல ஒரே இடத்திலேயே வைத்து எடுத்திருந்தது நன்றாக இருந்தது. நீல நிற நீச்சல் குளத்தில் மூன்றாவது சகோதரன் மிதந்து கொண்டே யோசிப்பதை டாப் ஆங்கிளில் 20 செகண்ட்ஸ் வரை காட்டுவது அழகு.  முதல் சகோதரன் சுவற்றில் டிவி ஓட்டையை ஆடாமல் பார்த்து கொண்டிருப்பது, ஓட்டையில் கடல் மட்டும் நீல நிறமாக ஆடிக்கொண்டிருப்பது அழகு.  ட்ரையான திரைக்கதை என்றாலும் அழகான ஃபோட்டோகிராபியால் ரசிக்க முடிந்தது. பல அவார்டுகளை வாங்கியிருக்கிறது இந்த படம்.  இப்படி எல்லாம் யோசிக்க முடியுமா, அட அப்படியே யோசித்தாலும் ஹைஃபையில் அதன் விளைவுகளை, சாட்டிலைட் வேலைபார்க்காமல் போய் அல்லது நம் பூமியே இன்னொரு கிரகத்தில் மோதப் போய், பத்து பேர் கொண்ட குழு நாசா அனுப்பி அதில் கடைசியில் இரண்டு பேர் மட்டும் (நிச்சயமாக ஒரு ஆண் ஒரு பெண், அவங்க தான் யீரோ-யீரோயின்) தப்பித்து நம் எல்லோரையும் காப்பாற்றி கடைசியில் ஒரு மெளத் கிஸ்ஸில் எழுத்து போடுவது போல் காண்பிக்காமல் இயல்பான வாழ்க்கையில் மனிதர்களுக்குள் நடக்கும் உளவியல் மாற்றங்களை கொண்டு ஒருவரே ஒரு ஃபிரேமில் இருந்தாலும் அருகில் சின்ன சின்ன விஷயங்களை கொண்டு காட்சி படுத்தியிருப்பது தான் ஸ்பெஷல்.  &lt;br /&gt;&lt;br /&gt;அது சரி, நம்மூரில் மட்டும் இப்படி நடந்தால்!!? அட எது வேணும்னாலும் நின்னு போகலாம் நடக்கலாம்.  டிவி இல்லாமல் சீரியல் பார்ப்பது தட பட்டு போச்சு.... அவ்வளோ தான், தொண்ணூறு சதவீத ஆண்டிகளுக்கு சைக்காட்ரிக்ஸ் தேடனும்.&lt;br /&gt;&lt;br /&gt;(இரண்டாவது படம் ஒரு கிராமத்தில் எதிர் பாராமல் நடக்கும் ஒரு அதிசயம் அல்லது குற்றம் - காமெடியாக, அடுத்த பதிவில்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-2932883402758384319?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/2932883402758384319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=2932883402758384319&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/2932883402758384319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/2932883402758384319'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/03/adas-transmission.html' title='Adas (Transmission)'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S6UNmRqfLaI/AAAAAAAAC2k/F-QtQS1a5tc/s72-c/index.png' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-8666311654498914375</id><published>2010-03-19T14:01:00.003+05:30</published><updated>2010-03-19T14:07:46.873+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>லக்ஷ்மி! ஸ்டார்ட்... II</title><content type='html'>ஒரு வருடத்திற்கு மேல் ஓடி விட்டது என் லக்ஷ்மியை பத்தி வலை பதித்து.  கடந்த 2009, ஜனவரி 6ல் என் லக்ஷ்மியின் &lt;a href="http://mithra11.blogspot.com/2009/01/blog-post.html"&gt;சிர்மிஷங்களை&lt;/a&gt; பட்டியலிட்டேன்.  அதன் பிறகு பெரிதாக ஒரு தொந்தரவும் செய்யவில்லை. இரண்டு முறை திருப்பதிக்கும், ஒரு முறை வேலூர் நட்சத்திர பொற்கோவிலுக்கும், பாண்டிசேரிக்கும் போயிட்டு வந்தாச்சு.  இவ்வளவு ஏன் என் தங்கையின் கல்யாணத்துக்காக மதுரைக்கே எடுத்துட்டு போனேன்.  சேந்தாப்பில 500 கிமீ.  ஒரே ஆச்சர்யம் தான்.  திருப்பதி மலை மேல் ஏறியதே முதல் ஆச்சர்யம். 80க்கு மேல ஆக்சிலரேட்டரை அமுத்தினா "வேணாம் வலிக்குது அழுதுடுவேன்"ன்னு ஸ்டியரிங் டான்ஸ் ஆடும்.  பயபுள்ள போகப் போக 110க்கே சும்மா டக்கரா போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பஅப்போ சின்னதா என் லக்ஷ்மியை அழகுபடுத்திக் கொண்டு தான் இருந்தேன்.  எஃப்எம், யுஎஸ்பி போட்டு பாட்டு கேட்கிற மாதிரி ஒரு ஆடியோ செட்.  சென்னை வெயிலுக்காக சன் ஃபிலிம், இப்படி.  நவம்பரில் தான் மறுபடியும் ஆரம்பித்தது அதன் சிர்மிஷங்களை.  பல நாட்கள் தேடி ராமனுக்கு (எனக்கு தான்!!!) ஒரு சீதை முடிவாகும் நேரம், சீதை வீட்டிலிருந்து ஜனக மகாராஜவும் அவங்க ஃபேமிலியில ரெண்டு பேரும் என்னை இண்டர்வியூ எடுக்க வந்தாங்க.  பல கேள்விக்கு நடுவில் என் லக்ஷ்மியை பற்றியும் கேட்க நானும் அதன் பூர்விகத்தை எல்லாம் சொன்னேன்.  அட மாப்பிள்ளைக்கு கார் பத்தி எல்லாம் தெரியுதே, ரிசஸ்ஸன் வந்தா மாப்பிள்ள கார் மெக்கானிக் வேல செஞ்சாவது பொண்ண காப்பதிடுவார்ன்னு நெனச்சாங்களோ என்னவோ சீதை செட்டாயிடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Te_lLuggkm8/SlwqT7odJMI/AAAAAAAAAl4/9Mcb1rN-wiI/s320/CarBreakdown.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 228px;float:left;" src="http://3.bp.blogspot.com/_Te_lLuggkm8/SlwqT7odJMI/AAAAAAAAAl4/9Mcb1rN-wiI/s320/CarBreakdown.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt; அடுத்த சீன்.  இப்ப சீதை பேரு ரீமா சென். என் பேரு... ம்ம் கரக்டா சொன்னீங்க.  மாதவனே தான்.  மின்னலே மாதவன், ரீமா சென்னை கார்ல கூட்டிட்டு போய் கார் ப்ரேக் டவுன் ஆகிற மாதிரி எனக்கும் ப்ரேக் டவுன்.  வழக்கம் போல லக்ஷ்மி, அவங்க அக்கா, அவங்க பக்கத்து வீட்டு அக்கா எல்லாரையும் கூப்பிட்டு ஸ்டார்ட்... ஸ்டார்ட்...ன்னு சொல்லி பாத்தேன்.  லக்ஷ்மி காதுல போட்டுக்கவே இல்ல. நல்ல வேளை ரொமான்ஸ் சீன் எல்லாம் முடிஞ்சு ரீமா சென்னை அவ ஹாஸ்டல்லுக்கு ட்ராப் பண்ணு போது ப்ரேக் டவுன் ஆச்சு.  அப்பால லக்ஷ்மியை திருவான்மியூர் ஓரமா ஓரங்கட்டிட்டு அடுத்த நாள் மழையில ஆட்டோ பிடிச்சு போய் 2000 ரூபாய்க்கு பிளை வீல் மாத்தி மெக்கானிக் கை பட்டவுடன் ஸ்டார்ட் ஆகிவிட்டது.  ரீமா சென்.... அட போதும்பா.. சரிங்க என் வருங்காலம் பெரிய பெரு மூச்சு விட்டா.  &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த இரண்டாவது நாளில் மறுபடியும் அடம் பிடித்தது ஸ்டார்ட் ஆகாமல்.  அடடா என்ன இது பல முறை கண்ண கட்ட வைக்குதே.  புதுசா ஒரு பொண்ணு வந்து உட்காந்தவுடன் அதுக்கு ரொம்ப பொறாமை.  அதுக்கு எல்லாதையும் எடுத்து சொல்லி, இவ ஒருத்தி தாண்டா வேற யாரையும் உட்கார வைக்க மாட்டேன்னு தட்டி குடுத்து மறுபடியும் ஃப்யூஸ் அட்ஜஸ் பண்ணி ஸ்டார்ட் செஞ்சு எலக்ட்ரிகல் வேலை பாத்து இப்ப ஒழுங்கா சேட்டை பண்ணாம போகுது.  இந்த முறை என் வருங்காலம் டென்ஷன் ஆயிட்டா.  இத குடுத்துட்டு புதுசா ஒன்னு வாங்கிடுவோங்கன்னு சொன்னா.  அட நீ வேற, என் லக்ஷ்மி இப்படி சேட்ட பண்ண போய் தான் நான் கார் மெக்கானிக் ஆகிற அளவுக்கு கத்துகிட்டிருக்கேன்.  அத விட உங்க அப்பா உன்ன எனக்கு குடுக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம்ன்னு சொல்லி முடிக்கிறதுகுள்ள, அவ "அய்ய்ய்யோடா"ன்னு சொல்லி சீன் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சீனை எல்லாம் கேள்விப்பட்ட என் ஃபிரண்ட்ஸ், கல்யாணத்திற்கு முன்னாடி ஒரு புது கார வாங்கிடுங்க இல்லன்ன, லக்ஷ்மியோட பழைய வரலாறை எல்லாம் கல்யாணத்தன்னைக்கு பொண்ணுகிட்ட சொல்லிடுவோம். அப்பறம் அவங்க யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்கன்னு ப்ளாக் மெயில் பண்ணானுங்க.   டேய், ப்ரேக் டவுன் ஆக போய் தாண்டா அந்த சீனோட லென்த் கூடி போய் ரொம்ப நேரம் பேச சான்ஸ் கிடைச்சதுன்னு சொல்ல, அவங்களும் செகன் ஹாண்ட் கார் வாங்கி வேணும்னே ஃப்யூஸ் புடுங்கி விட்டு சீன் கிரியேட் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;"நேற்று முன்னிரவில் அந்த ஈர நிலவில்......." இருங்க போன் அடிக்குது.  "ஹலோவ்..... $@&amp;^#_$&amp;#(&amp;$#......சரி வர்றேன்ங்க..... ".  ஒன்னுமில்லங்க லஷ்மிக்கு ரொம்ப வேர்க்குன்னு சொல்லி ஏ.சி கேஸ் மாத்த சொல்லி இருந்தேன். நான்-பொலியுஷன் கேஸ். மெக்கானிக் போன் பண்றாரு.  5 மணிக்கு வந்து எடுத்துக்கவாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-8666311654498914375?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/8666311654498914375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=8666311654498914375&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/8666311654498914375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/8666311654498914375'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/03/ii.html' title='லக்ஷ்மி! ஸ்டார்ட்... II'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Te_lLuggkm8/SlwqT7odJMI/AAAAAAAAAl4/9Mcb1rN-wiI/s72-c/CarBreakdown.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-1317652941372678721</id><published>2010-02-21T12:47:00.007+05:30</published><updated>2010-03-01T10:08:58.091+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படங்கள்'/><title type='text'>மெரினா - Photography</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4Dg484FiMI/AAAAAAAAC1M/UDBGI3QVa3Q/s1600-h/Image01.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 270px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4Dg484FiMI/AAAAAAAAC1M/UDBGI3QVa3Q/s400/Image01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440595618882226370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதிய வானம்....&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4Dg4qxTfYI/AAAAAAAAC1E/rajVEVdb8nw/s1600-h/Image02.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 270px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4Dg4qxTfYI/AAAAAAAAC1E/rajVEVdb8nw/s400/Image02.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440595614021942658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1, 2, 3, 4.... சுண்டபயிற ஊறவச்சு...&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4Dg4YNuxMI/AAAAAAAAC08/nlCW43EznJg/s1600-h/Image03.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 270px;" src="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4Dg4YNuxMI/AAAAAAAAC08/nlCW43EznJg/s400/Image03.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440595609040897218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என் இனிய தமிழ் மக்களே...&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4Dg3ylJBAI/AAAAAAAAC00/cISwkz5cZ0w/s1600-h/Image04.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 270px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4Dg3ylJBAI/AAAAAAAAC00/cISwkz5cZ0w/s400/Image04.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440595598938539010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிகப்பு சூரியன்...&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4Dg3jUUvfI/AAAAAAAAC0s/ixl8-rGNqtI/s1600-h/Image05.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 270px;" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4Dg3jUUvfI/AAAAAAAAC0s/ixl8-rGNqtI/s400/Image05.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440595594841472498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஏலேலோ ஐலசா&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4DgI-KUpSI/AAAAAAAAC0k/RSUbK4prEro/s1600-h/Image06.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 270px;" src="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4DgI-KUpSI/AAAAAAAAC0k/RSUbK4prEro/s400/Image06.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440594794593428770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஓம் சஹனா பவது...&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4DgIYO4ohI/AAAAAAAAC0c/YqN264taIgw/s1600-h/Image07.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 270px;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4DgIYO4ohI/AAAAAAAAC0c/YqN264taIgw/s400/Image07.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440594784412017170" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பொங்கியதே...&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4Dfn7WNsjI/AAAAAAAAC0U/9CZvlg4i904/s1600-h/Image08.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 270px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4Dfn7WNsjI/AAAAAAAAC0U/9CZvlg4i904/s400/Image08.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440594226902315570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தனிமையிலே...&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4Del1r2jfI/AAAAAAAAC0M/jIOlQsQKmrg/s1600-h/Image09.jpg"&gt;&lt;img style="margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 270px;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4Del1r2jfI/AAAAAAAAC0M/jIOlQsQKmrg/s400/Image09.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440593091511094770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தங்கத் தாமரை மகளே...&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4DeYg-ww4I/AAAAAAAAC0E/slA4k1zGTzw/s1600-h/Image10.jpg"&gt;&lt;img style="margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 270px;" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4DeYg-ww4I/AAAAAAAAC0E/slA4k1zGTzw/s400/Image10.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440592862614963074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கா கா கா...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-1317652941372678721?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/1317652941372678721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=1317652941372678721&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/1317652941372678721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/1317652941372678721'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/02/photography.html' title='மெரினா - Photography'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4Dg484FiMI/AAAAAAAAC1M/UDBGI3QVa3Q/s72-c/Image01.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-8878934664846284384</id><published>2010-01-22T20:01:00.002+05:30</published><updated>2010-03-01T10:09:29.761+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>ஐஐடி-யில் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா</title><content type='html'>79 வயதிலும் அதே கணீர் குரல்.  திருவிளையாடல் 'ஒரு நாள் போதுமா...' பாடிய அதே குரல்.  நேற்று மெட்ராஸ் ஐஐடியில் சாரங்க் கிளாசிகல் நைட்டில் டா. பாலமுரளிகிருஷ்ணா கர்நாடக கச்சேரி.  6.45க்கு ஆரம்பித்து தொடர்ந்து இரண்டு மணி நேரம் பாடினார்.  வழக்கம் போல ராகங்கள், சம்ஸ்கிருதம் எல்லாம் புரியவில்லை என்றாலும் ரசித்தேன்.  நாம் எல்லாம் 50-ஐ தாண்டுவோமா இல்லயா என்றே தெரியாது.  இவரால் 79ல் 30 வயதுக்காரர் மாதிரி படு கேஷுவலாக நடந்து வந்து மேடையிலமர்ந்து இரண்டு மணி நேரம் பாடமுடிகிறது.  இவர் இருக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே பெரிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;டா. பாலமுரளிகிருஷ்ணா தன் எட்டாவது வயதில் பாட ஆரம்பித்தாராம். மஹதி, லாவங்கி, ஸித்தி, ஸுமுகம் என்று நான்கு ஸ்வரங்களில் அமைந்த ராகங்களையும், ஸர்வஸ்ரீ, ஓம்காரி, கணபதி என்று மூன்றே ஸ்வரங்களில் அமைந்த ராகங்களையும் இன்னும் பல ராகங்களையும் உருவாக்கியுள்ளார்.  பல கம்போஷிஷன்களையும் தந்துள்ளார்.  இயக்குனர் பாலசந்தர் மெல்லிசை மன்னரிடம் அபூர்வ ராகங்கத்தில் புது விதமான பாடல் வேண்டும் என்று கேட்க, மெல்லிசை மன்னர் தற்செயலாக பாலமுரளிகிருஷ்ணாவை பார்த்திருக்கிறார்.  அவரின் யோசனைப்படி, 43வது மேளகர்த்தா ராகம் 'கவாம் போதி' யிலிருந்து அவர் உருவாக்கிய 'மஹதி'யில் செய்யலாம் என்று சொல்லி செய்தது தான் 'அதிசய ராகம்... ஆனந்த ராகம்' என்ற பாடல்.  அந்த பாடலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.  அந்த பாட்டின் பிண்ணனிக்கு இது ஒரு சிறு சேதி.  &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிந்த இசையறிவில், பாலமுரளிகிருஷ்ணாவுக்கு ஹை பிச்சு வாய்ஸும், பேஸ் வாய்ஸும் பிரமாதமாக இருக்கும். (என் இசையறிவை மறுப்பவர்கள் தாரளமாக திட்டலாம்). திருவிளையாடல், ஒரு நாள் போதுமா பாடலில் 'இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ...' எனும் போதும், 'எனக்கிணையாக தர்பாரில் எவருமுண்டோ' எனும் போதும் இதை கவனிக்கலாம்.  கே.வி மஹாதேவன் எப்படி தான் இந்த பாட்டிற்கு மெட்டமைததார் என்று தெரியவில்லை.   மெட்டிலேயே ஹேமநாத பாகவதர் பாலய்யா பாத்திரத்திற்குறிய ஒரு கர்வம், அகந்தை, திமிர் எல்லாம் இருக்கும்.  அதற்கு கவியரசர் வரிகள் இன்னுமொரு மெருகு.  'என் கலைக்கிந்த திருநாடு சமமாகுமா?' 'இசை தெய்வம் நானடா!' என்ன ஒரு கர்வமான வரிகள்.  இந்த கர்வத்திற்கெல்லாம் கர்வம் சேர்ப்பது போல் பாலமுரளிகிருஷ்ணா பாடியிருப்பது தான் இந்த பாடலுக்கே ஒரு பெருமை.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க.&lt;br /&gt;&lt;br /&gt;1000 பேர் இருந்திருப்பார்கள் நேற்று ஐஐடியில்.  நானும் என் வருங்காலமும் சென்றிந்தோம்.  எங்கள் பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு மாணவர் கூட்டம் அவர் பாடுவதையும் கவனிக்காமல் அடுத்தவர்களையும் கவனிக்க விடாமல் யாரோ ஒரு ஜுனியரை ராக்கிங் செய்து கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே இதே போல பல கூட்டங்கள்.  பெண்கள் கூட்டத்தையும் சேர்த்து தான்.  கய்யா முய்யா கய்யா முய்யா என்று பேசிக்கொண்டே இருந்தார்கள்.  அடுத்து ஆடவிருந்த தக்ஷா சேத்தின் டான்ஸுக்காக தான் அந்த கூட்டங்கள் கூடியிருந்தது என்பது உண்மை.  மேடைக்கு முன்னால் இருந்த நான்கைந்து வரிசை ஜனம் மட்டும் தான் ரசித்திருப்பார்கள்.  ஒரே இரவில் இரு சம்மந்தமே இல்லாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது தான் இதற்கெல்லாம் காரணம். ஐஐடி கல்சுரல் குழுவுக்கு ஒரு ஃபீட் பேக் அனுப்பலாம் என்று தோன்றுகிறது. என்னை கேட்டால் இப்படிப்பட்ட ரசிக்கும் மன நிலையில் இல்லாத கூட்டம் இருக்கும் இடத்திற்கு பாலமுரளிகிருஷ்ணாவை போன்ற மரியாதை உள்ளவரை அழைத்தது அவருக்கும் நாம் செய்யும் அவமரியாதை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-8878934664846284384?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/8878934664846284384/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=8878934664846284384&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/8878934664846284384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/8878934664846284384'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/01/blog-post_22.html' title='ஐஐடி-யில் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-2735434166586169951</id><published>2010-01-18T18:53:00.009+05:30</published><updated>2010-03-01T10:09:12.746+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படங்கள்'/><title type='text'>வேடந்தாங்கல் - Photography</title><content type='html'>பறவைகளின் சரணாலயம் - வேடந்தாங்கல்ன்னு ஸ்கூல் படிக்கும் போது படிச்சதோட சரி.  அது எங்கே இருக்குன்னு யோசிச்சதுகூட இல்ல.  ஏன்?எதற்கு?எப்படி? யில் ஆர்க்டிக், அண்டார்டிகாவிலிருந்து அங்கிருக்கும் குளிரை தாங்கமுடியாமல் குளிர் காலங்களில் உஷ்ண நாடுகளை நோக்கி பல விதமான பறவைகள் இனபெருக்கத்துக்கு வருமாம் என்றும் படித்தேன்.  அது கனடா, ரஷ்யா, பர்மாவிருந்து வருதுன்னும் சொல்றாங்க.  பாஸ்போர்ட் இல்லாமல் வந்து போறமாதிரி நமக்கு ரெண்டு விங்க்ஸ் இருந்தா தேவல.  சரணாலயம்ன்னா எப்படி இருக்கும்ன்னு தெரியாம என் கேமராவ எடுத்துட்டு டிஸ்கவரி சேனல் ரேஞ்சுக்கு படத்த எடுத்து அசத்தலாம்ன்னு போனேன்.  அங்கே போனப்பத்தான் தெரிஞ்சது, பெரிய நீர் நிலை, பறவை எல்லாமல் தூரத்துல இருக்கு.  நான் வச்சுருக்கிற D40, 55-200mm வச்சு ஒன்னும் பெருசா எடுக்க முடியல.  அடுத்த முறை இன்னும் பெருசா ஃபோகல் லென்த்து லென்சு (ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல ஆகும்) இருக்கிற கேமரா எடுத்துட்டு போகணும்.  ஏதோ ரெண்டு மூணு க்ளிக் பண்ணேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S1Rnl7TlkkI/AAAAAAAACxA/giYwd417x7w/s1600-h/Paravaigal.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:left;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 405px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S1Rnl7TlkkI/AAAAAAAACxA/giYwd417x7w/s400/Paravaigal.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5428077352160956994" /&gt;&lt;/a&gt;லாங்க் சாட் - வெள்ளை புள்ளிகள் எல்லாம் பறவைகள்&lt;br /&gt;&lt;br&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S1RnmqWCiqI/AAAAAAAACxY/tZU8cepfkm0/s1600-h/KoodiVaazhthalKodiNanmai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:left;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 405px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S1RnmqWCiqI/AAAAAAAACxY/tZU8cepfkm0/s400/KoodiVaazhthalKodiNanmai.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5428077364787710626" /&gt;&lt;/a&gt;ஒழுங்கா எப்படி உட்கார்ந்துன்னு இவங்ககிட்ட தான் கத்துக்கணும்.&lt;br /&gt;&lt;br&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/S1RnmZkFCbI/AAAAAAAACxQ/gGuQ9NZRCG4/s1600-h/UnJodiEngeAthai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:left;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 405px;" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/S1RnmZkFCbI/AAAAAAAACxQ/gGuQ9NZRCG4/s400/UnJodiEngeAthai.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5428077360283191730" /&gt;&lt;/a&gt;என் கேமரா அதிர்ஷ்டம் செய்து விட்டது&lt;br /&gt;&lt;br&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/S1RnmOnTHQI/AAAAAAAACxI/4XmYWrxakV0/s1600-h/Oodal.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:left;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 405px;" src="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/S1RnmOnTHQI/AAAAAAAACxI/4XmYWrxakV0/s400/Oodal.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5428077357343907074" /&gt;&lt;/a&gt;ஊடல் போல - கூட வந்த இடத்தில்&lt;br /&gt;&lt;br&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/S1RnnLjXIGI/AAAAAAAACxg/Mu45r5nuZgY/s1600-h/ThanneerilThavam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:left;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 405px;" src="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/S1RnnLjXIGI/AAAAAAAACxg/Mu45r5nuZgY/s400/ThanneerilThavam.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5428077373701955682" /&gt;&lt;/a&gt;தண்ணீரில் தவமிருக்கும் மரம்&lt;br /&gt;&lt;br&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S1Rnw9_Rm7I/AAAAAAAACxo/ouQF6nrV3O8/s1600-h/IKnowSwimming.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:left;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 405px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S1Rnw9_Rm7I/AAAAAAAACxo/ouQF6nrV3O8/s400/IKnowSwimming.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5428077541859630002" /&gt;&lt;/a&gt;தேடும் கண் பார்வை வருவாய்...&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-2735434166586169951?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/2735434166586169951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=2735434166586169951&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/2735434166586169951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/2735434166586169951'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2010/01/blog-post_18.html' title='வேடந்தாங்கல் - Photography'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S1Rnl7TlkkI/AAAAAAAACxA/giYwd417x7w/s72-c/Paravaigal.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-8274314736990866545</id><published>2009-12-23T21:01:00.003+05:30</published><updated>2010-03-01T10:09:47.975+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>சென்னையில் திருவையாறு</title><content type='html'>சென்னை வந்து இன்று வரை செய்யாத ஒரு விஷயம் இந்த மார்கழி மாதத்தில் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.  யாரோ எங்கேயோ எழுதி வைத்ததின் பேரில் எனக்கு துணைவியாக வரவிருப்பவளுக்கு கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் இருந்து சென்னையில் இருக்கும் லஷ்மண் ஸ்ருதில் ஒரு வருடமாக பயின்று வருகிறாள்.  அங்கு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக சென்னையில் திருவையாறு செல்ல அனுமதி பாஸ் கிடைக்கும் என்பதால் லஷ்மண் ஸ்ருதி சென்று கேட்டோம்.  வெகு நாட்களாக மஹதி இசை நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்று ஆசை.  நமக்கு சங்கீதம் கேள்வி ஞானத்தோடு சரி.  மிஞ்சி போனால் பல்லவி, சரணம் என்று பேசிக்கொள்வோம்.  ஆலாபனை, ஸ்ருதி, அவரோகணம் என்பதெல்லாம் என்னவென்றே தெரியாது.   ஒரு கலைஞனுக்கு முதலில் ரசிக்க தெரிய வேண்டும். அந்த முதல் படியையாவது கடக்கப் பார்ப்போம் என்று லஷ்மண் ஸ்ருதி சென்று கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன் கூட வரப்போகிறான் என்று முதலில் எப்படியோ தெரிந்து கொண்டு இல்லை சார் இந்த முறை கலைஞர் டிவியும் ஆனந்த விகடனும் ஸ்பான்ஸர் செய்வதால் யாருக்கும் இலவச பாஸ் கொடுக்கவில்லை என்று சொல்லி விட்டார்கள்.  அதானே பார்த்தேன், நான் போன பிறகும் எல்லாம் சரியாக நடந்தால் அது எப்படி.... ம்ம்ம் பரவாயில்லை, நானும் என் வருங்காலமும் சேர்ந்து பார்க்க போகிற முதல் நிகழ்ச்சியாதலால் தலைக்கு நூற்றைம்பது கொடுத்து அன்றைய தினம் இருந்த உன்னி கிருஷணன் நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி சென்றோம்.  காமராஜர் அரங்கம், நிரம்பி வழிந்தது.  உள்ளே செல்ல பெரிய க்யூ.  4.45 க்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி.  நேரம் 5 மணியை தாண்டி போய்க்கொண்டிருந்தது.  வெளியில் நின்றிருந்த ஒரு 55 வயதானவர் என்னிடம் ஏன் இன்னும் உள்ளே விடமாட்டேங்கிறாங்க என்று கேட்டார்.  தெரியல சார் ஏதாவது ஹால் கிளீனிங் செயறாங்களோ என்னவோ என்றேன்.  லேட் ஆகுதே என்று சிரித்துக் கொண்டே சலித்துக் கொண்டார். நானும் வேறு வழியில்லாமல் அவரை பார்த்து வெத்து சிரிப்பு சிரித்துக் கொண்டே எல்லாம் தெரிந்தவன் போல் லேட் ஆனா உன்னி ரெண்டு கீர்த்தனையை கட் பண்ணிடுவார் அதான் நானும் யோசிக்கிறேன் சார் என்றேன்.  அப்படியா.... என்று ஷாட் குர்தாவில் இருந்த என்னை இவனுக்கு ரொம்ப தெரியும் போல என்பது போல் பார்த்து கொண்டார்.  என் வருங்காலம் சிரிப்பு தாங்க முடியாமல் சும்மா இருங்க என்று என் பேச்சை அணைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கதவு திறந்தது.  அதுவரை க்யூவில் சரியாக நின்றிருந்தவர்கள் கதவு திறந்தவுடன் கோவிலில் சுண்டல் வாங்குவதை போல் கும்பலானார்கள்.  வரிசையில் போகும் பண்பு படித்தவர்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன!?  வரிசையில் செல்லவதை நாம் எறும்பிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும். 5.10க்கு ஆரம்பமானது.  சங்கீதம் எதுவும் புரியவில்லை என்றாலும் மிருதங்கம், வயலின், கடம் இசைக்கு நடுவில் உன்னியின் குரலை ரசித்தேன்.  இரண்டாவது பாடல் நான் ஏற்கனவே கேட்ட பாடல்.  உன்னால் முடியும் தம்பி படத்தில் பிலஹரியை அறிமுகம் செய்யும் போது வரும் 'துளசி தர...' என்ற பாடல்.  ஜேசுதாஸ் பாடியதை உன்னியிடமும் ரசித்தேன்.  இரண்டரை மணி நேரம் கச்சேரி களை கட்டியது.  கடைசியில் மிருதங்கம், வயலின், கடம் போட்டி போட இறுதியில் உன்னியும் சேர்ந்து கொண்டார்.  இறுதியில் இனிதே முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வந்ததும் சரி கேட்டு பார்ப்போம் என்று டிக்கெட் கவுண்டரில் என் வருங்காலம் மஹதி நிகழ்ச்சிக்கு இலவச பாஸ் இருக்கா இரண்டு பாஸ் வேண்டும் என்று கேட்டாள்.  அவர்களும் நிறைய யோசித்து வேறு வழியில்லாமல் தருவது போல் 500 ரூபாய் டிக்கெட் 100க்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.  நிகழ்ச்சி செவ்வாய் மதியம் என்பதால் மஹதியை நீங்கள் மட்டும் ரசித்துக் கொள்ளுங்கள் எனக்கு ஆபிஸ் இருக்கிறது என்று என் வருங்காலம் சொல்லிவிட்டாள்.  நமக்கு ஒர்க்கிங் ஃப்ரம் ஹோம் என்பதால் எனக்கு மட்டும் ஒன்று வாங்கிக் கொண்டேன். டிக்கெட் கொடுப்பவர்கள் நாம் மிகவும் ஆர்வத்தோடு வாங்குவதை பார்த்து யாராவது முக்கியமானவர்கள் வருகிறார்களா என்று கேட்டார்கள்.  இல்லை இனிமேல் தான் முக்கியமானவர்களாக ஆக வேண்டும் என்றேன்.  என் வருங்காலம் ஏய் சும்மா இருங்க என்று மறுபடியும் பேச்சை அணைத்தாள்.  நான் சொன்னது அவர்களுக்கு கேட்டிருக்குமா என்று தெரியவில்லை.  முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-8274314736990866545?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/8274314736990866545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=8274314736990866545&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/8274314736990866545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/8274314736990866545'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2009/12/blog-post.html' title='சென்னையில் திருவையாறு'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-1478045315526237223</id><published>2009-11-15T09:13:00.026+05:30</published><updated>2009-11-20T12:53:55.809+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>டாலர் தேச பயணம் - முன்னுரை</title><content type='html'>இன்று - அக். 18, 2009&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் கிடைத்து விட்டதா அல்லது நேரத்தை உருவாக்கிக் கொண்டேனா... தெரியவில்லை.  &lt;a href="http://mithra11.blogspot.com/2009/02/blog-post_19.html"&gt;'நான் கடவுள்'&lt;/a&gt;-ஐ தொடர்ந்து பாலா அடுத்த படம் எடுப்பதற்குள் நான் அடுத்த பதிவு பதித்து விட வேண்டும் என்பது பலரது (யாருக்கு? யாருக்கோ!) விருப்பம்.  எட்டு மாதத்திற்கு பிறகு எட்டிப் பார்க்கிறேன், எத்தனையோ மாற்றங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கச்சிக்கு கல்யாணமாகி புனே போய் செட்டிலாகி விட்டாள்.  அப்படி இப்படி என்று சொல்லி என்னை டெஸ்டிங் அனிமலா வைத்து பலவற்றையும் சமைத்து போட்டுக் கொண்டிருந்தாள். ஒழுங்காக சாப்பிட்டு ஒரு ஐந்தாறு கிலோ உடம்பில் சேர்ந்தது. இப்பொழுது மறுபடியும் பேக் டூ பெவிலியன்.  மாப்பிள்ளை வெயிட் போட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.  சிக்ஸ் பேக் வைக்கிறாறோ இல்லையோ பேமிலி பேக் வைக்காமல் இருந்தால் சரி.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பெனி மாற்றியாகி விட்டது. நான் வேலை (செய்ற மாதிரி) பார்த்து கொண்டிருந்த ப்ராஜக்ட் இருந்த டிவிஷன் என் முந்தைய கம்பெனி FADV-யிலிருந்து என் புது கம்பெனி BSI வாங்க என் ப்ராஜக்டும் நான் இல்லாமல் அவர்களிடம் 'தேமே' என்று போய் சேர்ந்தது.  அந்த புது கம்பெனி முதலாளி... ச்சே வைஸ் பிரசிடண்ட் நான் இல்லாமல் அந்த ப்ராஜக்டை ஓட்டுவது ரிஸ்க்ன்னு நினைச்சு...(ஹே! வெயிட் இதெல்லாம் ஓவர்)...அடங் கொப்புறானே சத்தியமா! ஐ ஸ்வேர்! தொண்டைச் சங்கை பிடிச்சிக்கிட்டு சொல்றேன், நம்புங்க.... எங்க விட்டேன்... ம்ம்ம் நான் இல்லாமல் அந்த ப்ராஜக்டை ஓட்டுவது ரிஸ்க்ன்னு நினைச்சு என்னையும் தாரை வார்க்கும் படி FADV-ல் கேட்டிருக்கிறார். அது சிவா விருப்பம்ன்னு சொல்லிவிட்டார்கள் FADV-ல்.  அவர் நேராக என்னிடம் வந்து காலில் விழாத குறையா... சரி...டெலிபோன் காலில், காதில் விழாத குறையா எங்கிட்ட கேட்டார்.  சார், நான் அவ்வளோ  ஒர்த் இல்லேன்னு சொல்லிப் பார்த்தேன். அவர் மேற்கொண்டு கால் பிடிக்க.... கால் செய்ய, யோசித்து பார்த்தேன். அதே சென்னையில் இருக்கலாம். ஆபிஸுக்கு வேண்டுமென்றால் போகலாம் இல்லை வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம். ஆஃப்ஷோர் மேனஜரும் இல்லை. டைரக்டா விபி-கிட்ட ரிபோர்டிங்க்.  சரின்னு சொல்லி தீபாவளிக்கு மூன்று நாள் முன்னாடி கம்பெனி மாத்திக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன் என்னைப் பார்க்காத அவர் என்னைப் பார்த்து பேச, பேஸ் டூ பேஸ் மீட்டிங் வைத்திருக்கிறேன் என்று ஒரு வாரத்திற்கு US (உழவர் சந்தை இல்லீங்க) கூப்பிட்டார். US போகிறேன் என்று சொன்னவுடன் ஆச்சரியப்பட்டவர்களில் சிலர் ஒரு வாரம் என்று சொன்னவுடன் அதை பாதியாக குறைத்துக் கொண்டார்கள். எனக்கு என்னவோ எல்லாம் ஒரு வாரம் தான் கிடைக்கிறது. 2004-ல் லண்டன் ஒரு வாரம் போனேன். இப்பொழுது அமெரிக்கா ஒரு வாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்விடேஷன் லெட்டர் அனுப்ப லேட் ஆகி, என்னையே டிக்கெட் புக் செய்ய சொல்ல எங்கிட்ட கிரடிட் கார்ட் இல்லைடான்னு சொல்லி, கடைசி நேரத்தில் டிக்கெட்டை அவர்களே அதிக விலையில் புக் செய்து, அரக்க பறக்க தீபாவளி அன்றே புறப்பட்டு இதோ இன்னைக்கு சென்னை வந்து சேர்ந்தாச்சு.  தீபாவளி நேரம் என்பதால் எவனுமே சென்னையில் இல்லாமல் நான் மட்டும் தனியா புறப்பட தயார் செய்யணுமேன்னு நினைத்து கொண்டிருக்க, அங்கு தான் அல்லா என்னை பாவமாக பார்த்தார். என்னுடைய ஒரு முஸ்லீம் நண்பனை சென்னையிலேயே தங்க வைத்து, எனக்காக வந்து உதவி செய்தான்.  அவன் ரம்ஜான் அன்று US போனால் என்னை பக்கத்தில் இருந்து பார்த்து கொள்ளும் படி சொல்லி விட்டு போனார்.  நல்ல வேளை தீபாவளியும் ரம்ஜானும் ஒரே நேரத்தில் வருவதில்லை.  எல்லாம் ஆச்சு. ஒரு வாரத்திற்கு தேவையான டிரஸ், டவல், லொட்டு லொசுக்கு எல்லாம் பேக் செஞ்சாச்சு. ஆல் செட். நாளை காலை 5.20 க்கு ஃபிளைட்.  கால் டாக்ஸியும் சொல்லியாச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;அய்யய்யோ, பாஸ்போர்ட்டை எங்க வச்சேன்ன்னு தெரியலயே....தோ வர்றேன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-1478045315526237223?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/1478045315526237223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=1478045315526237223&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/1478045315526237223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/1478045315526237223'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2009/11/blog-post.html' title='டாலர் தேச பயணம் - முன்னுரை'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-2935883285022446895</id><published>2009-02-19T23:56:00.002+05:30</published><updated>2010-03-01T10:10:05.688+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>நான் கடவுள் - அஹம் பிரம்மாஸ்மி</title><content type='html'>ரஜினிகாந்தின் விமர்சனம் உள்பட தோராயமாக தொன்னூற்றொன்பது விமர்சனங்களை படித்து முடித்திருப்பீர்கள்.  அதோடு இதையும் படித்து சென்சுரி அடித்து விடுங்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;'நான் கடவுள்' என்று இந்த படத்திற்கு பாலா பெயர் வைத்த போதே தெரியும் அவர் கடவுளுக்கு எதிர் மறை கருத்தையே வைக்க போகிறார் என்று.  அப்படியே செய்தும் இருக்கிறார். முதல் மூன்று படத்தில் ஆண்மை திரளான கதாநாயகன் பாத்திரத்தை படைத்த பாலா இந்த படத்தில் தாமே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் அகோரிகளை கதாநாயகர்களாக்கியிருக்கிறார்.  அகோரிகள் காசியில் மிதக்க விடும் பிணங்களை பிடித்து அறுத்து நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்று சொல்கிறார்கள். இதற்கு அத்தாட்சியாக இருக்கும் ஒரு கூகிள் வீடியோ பார்த்தேன்.  அது உண்மை தானா அல்லது சித்தரிக்கப்பட்டாதா?, தெரியவில்லை. நேரில் சென்று பார்த்தால் தான் தெரியும். (வாங்களேன் காசிக்கு ஒரு டூர் போவோம்!?).  &lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் முன்வைக்கப்படும் கருத்து இரண்டு. 'வாழ தகுதியில்லாதவர்களுக்கு அகோரிகள் தரும் தண்டனை மரணம்', 'வாழ இயலாதவர்களுக்கு அகோரிகள் தரும் மரணம் வரம்'.  இந்த இரண்டு கருத்தை வைத்தே திரைக்கதை பிண்ணப்பட்டு முடிவில் முடிவும் சொல்லப்பட்டுள்ளது.  எல்லா படத்திலும் சொல்லப்படும் முடிவு எல்லோருக்கும் உடன்பாடு இருக்கும் என்று சொல்ல முடியாது.  இந்த படமும் இப்படி தான் எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அகோரி ஆர்யா நமக்கு ஆர்யா என்று தெரிந்தாலும் அவரை கண்டு கொள்ளமுடியாத அளவுக்கு தலைமுடி வைத்து கொண்டு இருக்க, 'பெத்த அப்பனுக்கு தெரியாதா' என்று ஒரு இரத்த பந்த வரியை வைத்துக்கொண்டு பதினான்கு வருடங்களுக்கு முன் விட்டு சென்ற மகனை கண்டு கொள்வது எல்லாம் பாலாவுக்கே வெளிச்சம். இந்த கேள்வி எல்லாம் எழாமல் இருக்க தான் தமிழ் பார்முலா முதுகில் மச்சம், காலில் மச்சம், தொடையில் மச்சம் இருக்கிறதே.  இந்த பார்முலாவை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பாலா மூன்று வருடத்தில் இதற்கு புதிதாக எதையாவது யோசித்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊனமுற்ற பிச்சைக்காரர்களின் அறிமுக காட்சிகள் நிச்சயம் எல்லோர் மனதையும் உருக்கும்.  தாண்டவனிடம் (பிதாமகனில் விக்ரமிடம் ஜெயிலில் அடி வாங்கியவர் என்று நினைக்கிறேன்) வரும் புது பிச்சைக்காரர்களை ஒவ்வொருவராக தட்டிப் பார்த்தும், தூக்கிப் பார்த்தும் வரும் காட்சிகள் என் மனதை ஆழமாக பாதித்ததை விட அதை வியாபார காட்சியாக வைத்த பாலா மீது கோபமாக தான் வந்தது.  இருப்பதை தான் அவர் காண்பித்தார் என்று நீங்கள் சொல்லலாம்.  இப்படிப்பட்ட அவலத்தை மற்ற படங்களில் ஊனமாக நடிக்க வைத்து அதன் கொடுமை சித்தரிக்கப்படுமே தவிர, இப்படி உண்மையான ஊனமுற்றவர்களை காட்டி செய்யப்படுவதில்லை.  இன்னும் சில படங்களும் இப்படி செய்திருக்கிறார்கள் என்று நீங்கள் வரிசைப்படித்தினால் அந்த படங்களிலும் எனக்கு உடன்பாடு இல்லை.  மற்றவர்களும் செய்வதால் தவறு, சரி என்று ஆகிவிடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்யா அகோரி பாத்திரத்திற்காக மெனக்கட்டிருக்கிறார்.  உண்மை தான்.  நீளமான முடி. தாடி, சிவப்பு கறை பற்கள், தலை கீழ் தவம், நடை, உடை, பேசும் பேச்சில் ஒரு அகோரம்.  ஆர்யாவுக்கு மொத்தத்தில் ஒரு பக்க வசனங்கள் தான் என்றாலும் ஜெயமோகனின் 'என்னடா சாமி? பேசினாலும் சாமி, பேசலனாலும் சாமி' வசனங்கள் கூர்மையானவை. கேரளாக்காரன் பிச்சைச்கார கிழவராக வரும் கவிஞர் விக்கிரமாதித்தனின் கையில் இருந்து அந்த ஊனமுற்ற பையனை பறித்து செல்லும் போது, அருகில் இருக்கும் இன்னொரு பிச்சைகாரர் 'சாமி பாத்துப்பார்' என்பது போல சொல்ல, 'சாமி, அந்த தே. ம ....' என்று கடவுளை திட்டி வசனம் சொல்லும் போதும், குருட்டு பிச்சைக்காரி பூஜாவை காப்பாற்ற சொல்லி அந்த திருநங்கை கை கால் இல்லாத அந்த சாமியாரிடம் முறையிடும் போது, 'இதுக்கு மேல நீ பேசலன்னா நீ சாமியே இல்லே' என்று சொல்லும் போதும், ஜெயமோகன் தைரியமாக பாராட்டப்பட வேண்டியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலாவின் பாத்திரப் படைப்பில் குருட்டு பிச்சைக்காரி பூஜா நிச்சயம் தேசிய விருதிற்கு தகுதியானவர்.  இயல்பாக இருக்க வேண்டி பார்வையை உண்மையாகவே மறைக்கும் லென்ஸ் கண்ணில் வைத்து கொண்டு பாட்டு பாடும் போதும், மலையில் ஏறும் போதும், அருகிலிருப்பவர் பேச்சை திடீரென உணர்ந்தவராக திரும்பும் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் பாராட்டபட வேண்டியவர்.  'பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா'வில் ஆட்டம் போட்டவரா இவர் என்றால் நம்ப முடியவில்லை.  பாலசந்தர், மணிரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன், பாலா போன்ற மிக சில இயக்குனர்களால் மட்டுமே இப்படி நடிகர்களை நடிக்க வைக்க மன்னிக்கவும் பாத்திரங்களாக வாழ வைக்க முடியும்.  பூஜாவை ஹீரோயினாக பார்க்காமல் பிச்சைக்காரியாக மட்டுமே பார்த்தால் பாலியல் போன்ற விஷயங்களை தவிர்த்திருக்கிறார். ஆனாலும், பணம் வைத்திருப்பதாலேயே தன் காம ஆசைகளுக்கு தீனி போட நினைக்கும் அந்த அசிங்கமான முகத்தையும் எண்ணத்தையும் கொண்ட மனிதனை காண்பித்து இப்படிப்பட்ட கூட்டத்தில் அடிமையாக வாழும் ஒரு பெண்ணிற்கு பாலியல் தொந்தரவும் இருக்கின்றன என்பதை பட்டும் படாமலும் சொல்லியிருக்கிறார்.  இப்படிப்பட்ட விஷயங்கள் உண்மையாக நாட்டில் நடந்து கொண்டிருக்கிறதென்று நினைத்தால், சாதாரண எந்த மனிதனுக்கும் குலை நடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சைக்காரர் கூட்டத்தில் வரும் திருநங்கை கிருத்திகாவை அவரின் பிறப்பை கேலி செய்யாமல் காட்டியிருப்பதற்கு பாலாவிற்கு சல்யூட் அடிக்கலாம் என்று அவசரப்படுவதற்குள் திருநங்கையாக இல்லை என்றாலும் திருநங்கையாக காட்டப்படும் நயன்தாராவையும், 'நயன்' என்று சொல்லி கேலிக்குள்ளாக்கும் போது அந்த சல்யூட்டை வாபஸ் வாங்க தோன்றுகிறது.  இன்னும் சொல்லப்போனால் நகல் எம்ஜிஆர், சிவாஜி, பாட்ஷா, புலிகேசி காட்சிகளை தவிர்திருக்கலாம். பிதாமகனில் சிம்ரன் காட்சிகள் போல இந்த படத்திலும் பாலாவால் கமர்சியல் காட்சிகளை தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜா பற்றி எப்படி சொல்லாமல் இருக்க முடியும்.  ஒவ்வொரு ஃபிரேமையும் இசையால் செதுக்கியிருக்கிறார். ஆரம்ப காசியின் பிரம்மாண்டமான பூஜைக்காட்சியில் பிரம்மிப்பையும், பிச்சைக்காரர்கள் அறிமுகக் காட்சியில் நம் உள் மனதை நம்மையறியாமல் அழ வைக்கும் சோகத்தையும், பூட்டு சங்கிலியால் ஊனப் பிச்சைக்காரி அடிவாங்கும் போது அதன் தாக்கத்தையும், ஆர்யா தலைகீழ் தவம் செய்யும் காட்சியில் ஒரு ஆளுமையையும் இசையால் கொடுத்திருக்கிறார்.  படத்தில் வரும் உடுக்கை சத்தமும், அதிர வைக்கும் ஒலியும் படத்தை பலப்படித்தியிருக்கிறது.  என்னை கேட்டால், காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்ட நேர்த்திக்கு அதிகமாகவே இளையராஜா இசையை கொடுத்திருக்கிறார்.  மதுபாலகிருஷ்ணின் 'பிச்சைப்பாத்திரம்' பாடல் கேட்கும் போது ஏற்படுத்தும் தாக்கத்தை அது ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்வேன்.  அந்த பாடல் முழுவதும் வெள்ளை ஒளியில் படமாக்கப்பட்டுள்ளது.  தவிர்த்து அதை ஹாஃப் வொயிட் மற்றும் மஞ்சள் நிறக்காட்சிகளாக எடுத்திருந்தால் இன்னும் அந்த பாடலின் தாக்கம் கூடியிருக்கும்.  குழந்தை ஏசு படத்தில் வரும் 'மாதா உன் கோவிலில்..' பாடல் மறுமுறை மதுமிதா பாடினாலும் இசை நிச்சயம் நெஞ்சை வருடுகிறது.  அதே மெட்டில் 'அம்மா உன் பிள்ளை..' பாடலும் அருமை.  ஹேராம் படத்தின் ரீரெக்காடிங் போல இளையராஜா இந்த படத்திற்கு தந்தாலும் அதை ஒளிப்பதிவாளர் சரியாக பயன்படுத்திகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் படத்தின் முன்வைக்கப்படும் கருத்திற்கு வருவோம்.  'வாழ தகுதியில்லாதவர்களுக்கு அகோரிகள் தரும் தண்டனை மரணம்' - இதற்கு ருத்ரன் கேரளாக்காரனையும் தாண்டவனையும் கொல்வது சரி என்றாலும், 'வாழ இயலாதவர்களுக்கு அகோரிகள் தரும் மரணம் வரம்' - இதற்கு குருட்டுப் பிச்சைகாரியின் கழுத்தை அறுத்து மோட்சம் தருவது ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதையும் தாண்டி இது மோசமான செயல் என்று தான் சொல்லவேண்டும்.  கஷ்டப்படும் ஆட்டை கருணைக் கொலை செய்வதில் தவறில்லை என்று காந்தி சொல்லியிருந்தாலும் அதையே செய்து கொண்டிருந்தால் இந்த பூமியில் பாதிக்கு மேல் இருக்க மாட்டார்கள்.  குருட்டுப்பிச்சைகாரியை போல் கஷ்டப்படும் அந்த பிச்சைக்கார கூட்டத்தில் எல்லோருக்கும் மோட்சம் தர வேண்டி வரும்.  இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தும் மகள் பூப்படைத்திருக்கும் போதும் கூட தன் மகன் வரமாட்டான், அவன் வேறு ஒரு உலகத்தில் வாழ்பவன் என்று புரிந்து கொண்ட மனதளவில் முதிர்ச்சியடைந்த ஒரு தாய் அளவிற்கு கூட அகோரி ருத்ரன் கதாபாத்திரம் முதிர்ச்சியடையாமல் இருப்பது, வாழ இயலாதவர்களுக்கு கொடுக்கப்படும் மரணம் தான் வரம் என்பது எல்லாம் பிதற்றல். ஏதோ யாரோ சொன்ன கருத்துக்கு காட்சிப்படுத்தியது போல் உள்ளது.  உண்மையான வாழ்க்கைக்கு மிகவும் எதிரானது. அபத்தமானது.  இந்த கருத்திற்காக பாலா மூன்று வருடம் தொலைத்திருக்கிறார் என்றால் இது ஒரு சிறந்த படம் என்று என்னால் சொல்லமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஒரு எண்ணம். கடவுள் இருக்கிறார், எல்லோரையும் காப்பாற்றுவார் என்று சொல்பவர்களுக்கு மத்தியில் எனக்கு சக்திமான், சூப்பர்மான், ஸ்பைடர்மான் போன்ற கதாபாத்திரங்கள் உண்மையில் இருந்தால் தேவலை என்றே தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-2935883285022446895?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/2935883285022446895/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=2935883285022446895&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/2935883285022446895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/2935883285022446895'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2009/02/blog-post_19.html' title='நான் கடவுள் - அஹம் பிரம்மாஸ்மி'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-1703665957147164787</id><published>2009-02-01T14:51:00.002+05:30</published><updated>2010-03-02T13:46:46.815+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>உன் மகன மடக்கி வை, ச்சீ... அடக்கி வை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/SYVp3_rbvTI/AAAAAAAABvs/0p2rkpSqBF8/s1600-h/nagesh.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 148px; height: 175px;" src="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/SYVp3_rbvTI/AAAAAAAABvs/0p2rkpSqBF8/s400/nagesh.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5297756947378584882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'உன் மகன மடக்கி வை' ன்னு பேசிட்டு தத்துத் தடுமாறி 'ச்சீ... அடக்கி வை' ங்கிற நாகேஷின் எங்க வீட்டுப் பிள்ளை டயலாக் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.  அதற்கு சிரித்து முடிப்பதற்குள் 'போய் நின்னா குடுத்துப்போறான் ரேடியோ... ச்சீ.. ஸ்டுடியோ'... டயலாக்.  &lt;br /&gt;&lt;br /&gt;எங்க வீட்டிலிருந்த 'அன்பே வா' கதை வசனம் கேஸட் இது வரை நூறு முறையாவது போட்டு கேட்டிருப்பேன்.  எத்தனை முறை கேட்டாலும் சிரிப்பு வரும், அவரின் டயலாக் டெலிவரி சிரிப்பு வர வைக்கும்.  திருவிளையாடல் நகைச்சுவை சொல்லவே வேண்டாம், அது ஹைலைட்.  காதலிக்க நேரமில்லை, சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல் சொல்லிக்கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் நேற்று காலமாகி இன்று காலை அவரை அவரின் செயிண்ட் மேரி வீட்டில் பார்த்து விட்டு வந்தேன்.  இத்தனை பேரை சிரிக்க வைத்த ஒரு மனிதர் அசையாமல் இருந்தார் ஐஸ் பெட்டிக்குள். வருத்தமாக இருக்கிறது.  பல வருடங்களுக்கு முன்னால் ஒரு பேட்டியில் அவர் சொன்னதாக ஞாபகம்.  அவர் திரைத்துறைக்கு வந்தது ஒரு சாதாரண நடிகனாக.  ஆனால் அவர் அம்மா இறந்த சேதியில் வாடிப்போய் இருந்த அவர் அன்று முதல் நகைச்சுவையை தேர்ந்தெடுத்து தம்மால் முடிந்த வரை பிறரின் துன்பத்தை போக்க வேண்டும் என்று நகைச்சுவை நடிகனானர் என்று சொன்னார்.  &lt;br /&gt;&lt;br /&gt;அது உண்மை தான். எந்த சூழ்நிலையிலும் இவரின் நகைச்சுவை நம்மை சிரிக்க வைத்து விடும். இவ்வளவு செய்த ஒரு நடிகர் சரியாக திரைத்துறையில் அங்கீகரிக்கப்பட்டாரா என்றால், இல்லை.  நேற்று வந்த நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம், அவர்கள் என்ன சாதித்து விட்டார்கள் என்று தெரியவில்லை, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் வழங்கும் இந்த அரசு இவருக்கு இதுவரை, கடைசிவரை எந்த விருதும் வழங்கவில்லை என்பது வேதனை அளிக்கக்கூடிய விஷயம்.  ஏன் தமிழக அரசு இவருக்காக எந்த பரிந்துறையும் செய்யவில்லை என்று தெரியவில்லை.  எத்தனையோ முறை எத்தனையோ நடிகர்கள் எத்தனையோ மேடையில் இவருக்காக பேசியும் இந்த அரசு செவிடாக தான் இருந்து விட்டது.  இப்பொழுது இவர் மரணம் கலைத்துறைக்கு பெரும் இழப்பு என்று வாய்வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் அறிவிக்கபட்ட சில தினங்களில் அவர் காலமாகியிருக்கிறார்.  அதில் தன் பெயர் இல்லை என்று அவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை, ஆனால் தெரிந்திருந்தால், மனிதர் மிகுந்த மனவேதனையுடன் அவரின் இறுதி நாட்களை கழித்திருப்பார், அதே துயரத்துடன் அவர் உயிரும் பிரிந்திருக்கும்.  எல்லோரையும் சிரிக்கவைத்தவரை கடைசி நாட்களில் கூட நாம் வேதனையை தந்திருக்கிறோம், நாம் எல்லோரும் வெட்கப்படவேண்டியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்மஸ்ரீக்கு கூட இவர் தகுதி இல்லாமல் போய் விட்டாரா என்று கேட்பதை விட, கண்டவர்களெல்லாம் வாங்கும் அந்த விருது தான் தகுதியை இழந்து விட்டது என்று சொல்ல வேண்டும்.  அது என்றோ இழந்து விட்டது என்பதும் உண்மை.  தகுதியில்லாதவர்களுக்கெல்லாம் விருது வழங்கப்படும் போது சில தகுதியுடையவர்கள் அதன் தகுதியின் நம்பிக்கையை இழந்து விடுகிறார்கள், இழந்தும் விட்டார்கள்.  அது சரி, இன்றெல்லாம் விருதுகள் எங்கே வழங்கப்படுகின்றன, வாங்கவல்லவாபடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ரசிகனின் கைதட்டல் தான் ஒரு கலைஞனுக்கு மதிப்பில்லா விருது.  அதன் படி நாகேஷ் என்ற நகைச்சுவை நடிகர், மனிதர், ஆயிமாயிரம் பத்மஸ்ரீக்களையும் பத்மபூஷன், பத்மவிபூஷன்களையும் பெற்றவர்.  பல தலைமுறையினரை சிரிக்க வைத்த, இனியும் சிரிக்க வைக்க போகும் அந்த மனிதரின் ஆத்மா, அவர் ரசிகர்களின் கைதட்டலை என்றும் கேட்டுக்கொண்டே உறங்கட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-1703665957147164787?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/1703665957147164787/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=1703665957147164787&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/1703665957147164787'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/1703665957147164787'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2009/02/blog-post.html' title='உன் மகன மடக்கி வை, ச்சீ... அடக்கி வை'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/SYVp3_rbvTI/AAAAAAAABvs/0p2rkpSqBF8/s72-c/nagesh.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-5817209220834353051</id><published>2009-01-20T21:11:00.005+05:30</published><updated>2010-03-01T10:10:59.051+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>நினக்கெண்ட மனசிலெ... - மலையாளப் பாடல்</title><content type='html'>ஏப்ரல் 2008 நட்சத்திர பதிவிலேயே பதிய வேண்டிய பதிவு. எனக்கு ப்ராஜக் வேலை நிறைய இருக்கு, இதெல்லாம் என்னால் செய்ய முடியாது என்று என் சோம்பேறித்தனத்தினால் என்னையே ஏமாற்றிக்கொண்டு பதியாமல் விட்ட பதிவு.  இன்று பதிக்கிறேன். டெல்லியில் மூன்று வருடங்கள் குப்பை கொட்டும் போது சில மலை நாட்டு நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் தயவில் சில மலையாளப் பாடல்கள் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. அன்று எனக்கே தெரியாமல் எனக்கு மிக மிக பிடித்த பாட்டு கிராம்போன் படத்தின் 'நினக்கெண்ட மனசிலெ...' பாடல்.  வித்யாசாகர் இசை.  எனக்கு தெரிந்த இசை அறிவில் இளையராஜாவுக்கு பிறகு பாட்டில் எரிச்சல் இல்லாமல் பாடல் வரி முதற்கொண்டு கேட்க முடிகின்ற இசையை கொடுப்பவர்.  இந்த பாட்டின் முதல் சரணத்திற்கு முன் வரும் ஹம்மிங்கும் இரண்டாம் சரணத்திற்கு முன் வரும் டிரம்பெட் பியானோவும் இந்த மெலடிக்கு ஹைலைட்.  &lt;br /&gt;&lt;br /&gt;அது என்னவோ, எந்த மலையாள பாடல் கேட்டாலும் ஜேசுதாஸ் இருப்பார் என்றே தோன்றுகிறது.  தெலுங்கில் எஸ்.பி.பி மாதிரி.  ஜேசுதாஸ் - சுஜாதா தாலாட்டும் காம்பினேஷன் இந்த பாடலுக்கு இன்னுமொரு கிரேடு கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருநூறு தடவையாவது இந்த பாடலை ஹென்போனில் போட்டு வரி வரியாய் கேட்டு எழுதி, ஒரு மலையாள நண்பரிடம் இந்த பாடல் வரிகளை கொடுத்து அதற்கு ஆங்கிலத்தில் அர்த்தம் சொல்லவைத்து அதை தமிழில் இந்த பாடலின் மெட்டுக்கேற்றவாறு மாற்றி எழுதினேன். சில இடங்களில் அர்த்தங்கள் மாறினாலும் முடிந்த வரை வார்த்தைகளை மெட்டுக்கு உட்கார வைத்தேன். (வைரமுத்து எவ்வளோ கஷ்டபடுகிறார் என்று இப்போது தான் புரிந்தது). என்னவோ தெரியவில்லை இந்த பாடல் அப்படி பிடித்திருக்கிறது எனக்கு.  சமீபத்தில் தான் தெரியும் இந்த பாடலில் மீரா குட்டி இருக்கிறாள் என்று. உடனே யூடியுபில் தேடினேன். கிடைத்தும் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/OSnytGwVeNw&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;feature=player_embedded&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/OSnytGwVeNw&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;feature=player_embedded&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Pallavi&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;M: Ninakente manasile malaritta vasathathin mazhavillu menajutharam... &lt;br /&gt;F: Mizhikullil eriyunna naruthiri velichathin oruthulli kavarnutharam... &lt;br /&gt;M: Oru swarna thariyay mari... &lt;br /&gt;F: Thalachaikan mohichethi.. &lt;br /&gt;M: (BB) Oru kumbil paninee-raynin patilaliju thulumbi gyan... &lt;br /&gt;&lt;br /&gt;M: Ninakente manasile malaritta vasathathin mazhavillu menajutharam... &lt;br /&gt;F: Mizhikullil eriyunna naruthiri velichathin oruthulli kavarnutharam... &lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Saranam 1&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;F: mmmmmmmmmmm mmmmmmmmmmmmmmmm mmmmmmmmmm &lt;br /&gt;&lt;br /&gt;F: nee arikil nilkum-neram  pranayam-konden karal pidayum.. &lt;br /&gt;M: ethalora thilavel thumbil  shalabham pol gyan maridum... &lt;br /&gt;F: nee arikil nilkum-neram  pranayam-konden karal pidayum.. &lt;br /&gt;M: ethalora thilavel thumbil  shalabham pol gyan maridum... &lt;br /&gt;F: nee thottunar-thumbol nashatramavum gyan... &lt;br /&gt;M: nee chernu nilkumbol ellam marakum gyan.. &lt;br /&gt;F: (BB) padasaragh-alaninja manasilu -ayiramayira mor-makalavuka nee... &lt;br /&gt;&lt;br /&gt;M: Ninakente manasile malaritta vasathathin mazhavillu menajutharam... &lt;br /&gt;F: Mizhikullil eriyunna naruthiri velichathin oruthulli kavarnutharam... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Saranam 2&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;M: mayapon veyilin nalam mizhiya-luzhiyum vinsandya.. &lt;br /&gt;F: swapnathin vaatil padimel vannu-vilicha neeyenne.. &lt;br /&gt;M: mayapon veyilin nalam mizhiya-luzhiyum vinsandya.. &lt;br /&gt;F: swapnathin vaatil padimel vannu-vilicha neeyenne.. &lt;br /&gt;M: praanente venpravaay paadunonnu nee melle... &lt;br /&gt;F: premandhra-mayentho chollonnu nee melle... &lt;br /&gt;M: (BB) pinneyu-mente kinaakale umma koduthu-koduthu mayaki-yunarthuka nee....&lt;br /&gt;&lt;br /&gt;M: Ninakente manasile malaritta vasathathin mazhavillu menajutharam... &lt;br /&gt;F: Mizhikullil eriyunna naruthiri velichathin oruthulli kavarnutharam... &lt;br /&gt;&lt;br /&gt;M: Oru swarna thariyay mari... &lt;br /&gt;F: Thalachaikan mohichethi.. &lt;br /&gt;M: (BB) Oru kumbil paninee-raynin patilaliju thulumbi gyan... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பல்லவி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆ: உனக்கெந்தன் மனதினில் மலரொன்றின் வசந்தத்தின் வான.... வில்லைத் தருவேன்.&lt;br /&gt;பெ: விழியினில் எரிகின்ற சிறு ஒளி வெளிச்சத்தின் ஒரு துளியைத்...  தருவேன்.&lt;br /&gt;ஆ: ஒரு தங்கத் தமிழாய் மாறி&lt;br /&gt;பெ: தலை சாய்த்தேன் உன்னைத் தேடி&lt;br /&gt;ஆ: (BB)ஒரு பூவில் மழை நீராகி பாட்டில் விழுந்த பனித்துளி நான்&lt;br /&gt;&lt;br /&gt;ஆ: உனக்கெந்தன் மனதினில் மலரொன்றின் வசந்தத்தின் வான.... வில்லைத் தருவேன்.&lt;br /&gt;பெ: விழியினில் எரிகின்ற சிறு ஒளி வெளிச்சத்தின் ஒரு துளியைத்...  தருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சரணம் 1&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெ: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்&lt;br /&gt;&lt;br /&gt;பெ: நீ அருகில் நிற்கும் நேரம் பிரளயம் கொண்டேன் உயிர் உறையும்&lt;br /&gt;ஆ: இதழோரம் நுனியில் இதயம் பறவைப் போலே மாறிடும்&lt;br /&gt;பெ: நீ அருகில் நிற்கும் நேரம் பிரளயம் கொண்டேன் உயிர் உறையும்&lt;br /&gt;ஆ: இதழோரம் நுனியில் இதயம் பறவைப் போலே மாறிடும்&lt;br /&gt;பெ: நீ தொட்டு உயிரில் போ(ய்) நட்சத்திரமாவேன் நான்&lt;br /&gt;ஆ: நீ சேர்ந்து நின்...றால் எல்லாம் மறப்பேன் நான்&lt;br /&gt;பெ: (BB)பாதகொலு..சு அணிந்த மனங்களில் ஆயிரம் ஆயிரம் ஆசைக...ளாகிறாய் நீ...&lt;br /&gt;&lt;br /&gt;ஆ: உனக்கெந்தன் மனதினில் மலரொன்றின் வசந்தத்தின் வான.... வில்லைத் தருவேன்.&lt;br /&gt;பெ: விழியினில் எரிகின்ற சிறு ஒளி வெளிச்சத்தின் ஒரு துளியைத்...  தருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சரணம் 2&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆ: மாலை உன் வெயிலின் அழகும் ஒளியாதிருக்கும் என் கண்ணே&lt;br /&gt;பெ: சொப்பணத்தில் அழகாய் என்னை வந்து அழைத்தாய் நீயன்பே&lt;br /&gt;ஆ: மாலை உன் வெயிலின் அழகும் ஒளியாதிருக்கும் என் கண்ணே&lt;br /&gt;பெ: சொப்பணத்தில் அழகாய் என்னை வந்து அழைத்தாய் நீயன்பே&lt;br /&gt;ஆ: உயிரான வெண்ணிலவே பாடொன்று நீயன்பே&lt;br /&gt;பெ: பிரியமான மாயங்கள் சொல்றொன்று நீ கண்ணே&lt;br /&gt;ஆ: (BB)கண்ணில் கலைந்திடும் கனவுகள் வென்று சத்தங்களின்றி முத்தங்கள் தருவாய் நீ....&lt;br /&gt;&lt;br /&gt;ஆ: உனக்கெந்தன் மனதினில் மலரொன்றின் வசந்தத்தின் வான.... வில்லைத் தருவேன்.&lt;br /&gt;பெ: விழியினில் எரிகின்ற சிறு ஒளி வெளிச்சத்தின் ஒரு துளியைத்...  தருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ: ஒரு தங்கத் தமிழாய் மாறி&lt;br /&gt;பெ: தலை சாய்த்தேன் உன்னைத் தேடி&lt;br /&gt;ஆ: (BB) ஒரு பூவில் மழை நீராகி பாட்டில் விழுந்த பனித்துளி நான்&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-5817209220834353051?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/5817209220834353051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=5817209220834353051&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/5817209220834353051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/5817209220834353051'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2009/01/blog-post_9613.html' title='நினக்கெண்ட மனசிலெ... - மலையாளப் பாடல்'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-187338289294622961</id><published>2009-01-19T21:16:00.001+05:30</published><updated>2010-03-01T10:11:17.297+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>படிக்காதவன் - இத படிக்காதவங்க படிங்க!</title><content type='html'>இந்த படத்துக்கெல்லாம் விமர்சனம் தேவையா? நீங்க கேட்க வர்றது எனக்கு கேக்குது.  வெயிட். ஒரு நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த விமர்சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன்ன பாத்தாலே எனக்கு பிடிக்கல", "என்ன மாதிரி பசங்கள பாத்தா பிடிக்காது, பாக்க பாக்க தான் பிடிக்கும்"...  டீவியில இப்படி காட்டுற ரெண்டு மூணு கிளிப்பிங் பாத்துட்டு டேய் படம் சூப்பரா இருக்கும்ன்னு என் நண்பன் சொல்ல, வேண்டாம், இந்த மாதிரி கிளிப்பிங் பாத்து நான் ஏமாந்தது நடந்தெல்லாம் 90ல டா என்று அவன் காலில் விழாத குறையா கெஞ்சினேன்.  அவன் கேட்கல. எனக்கு தமன்னா பிடிக்கும், இருந்தாலும் அந்த படம் எந்த அளவுக்கு இருக்கும்ன்னு அனுபவத்துனால யூகிச்சு வேண்டாம்ன்னு சொன்னேன்.  விதி என் நண்பன் வடிவில ஜெயித்தது.   சத்யம் காம்ப்ள்க்ஸ், டிலைட் ஸ்கீரின்.  இந்த படத்த சத்யம் காம்ப்ளக்ஸ்ல வேற... ரொம்ப அதிகம்.  ஓபனிங் சாங், காஞ்சு போன லவ் சீன்ஸ், நாலு டூயட், மூணு வில்லன், மொக்கை விவேக் காமெடி... தனுஷ் தன் ஜிம் பாடி வச்சுட்டு அதுல் குல்கர்னி கூட ஃபைட், காட்டுக் கத்தல்....  என்னால முடியல.  எந்திருச்சு வெளிய போய் தம் அடிக்கலாம்ன்ன்னா நாம தம் அடிக்கிறத வேற நிப்பாட்டியாச்சு. (எப்ப நீ ஆரம்பிச்ச!??).  மனசாட்சியே இல்லாம, அவன் படம்ங்கிறதுனால சன் டிவி விமர்சனம் கொஞ்சம் கூட கூசாம "..... மொத்தத்தில், படிக்காதவன் எல்லார் மனதையும் படித்தவன்" ன்னு முடிக்க.... இன்னும் என்னத்த சொல்றது... போதும் போதும்!&lt;br /&gt;&lt;br /&gt;தயவுசெய்து யாரும் படிக்காதவன் போஸ்டர் கூட பார்க்க வேண்டாம்ன்னு உங்க கைய கால நெனச்சு கேட்டுக்கிறேன்ங்கோ!&lt;br /&gt;&lt;br /&gt;(இத்த நீ ப்ளாக்ல வேற எழுதிரியான்னு எத்தன பேர் திட்ட போறாங்களோ?)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-187338289294622961?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/187338289294622961/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=187338289294622961&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/187338289294622961'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/187338289294622961'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2009/01/blog-post_19.html' title='படிக்காதவன் - இத படிக்காதவங்க படிங்க!'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-1595071498125142586</id><published>2009-01-15T18:28:00.004+05:30</published><updated>2010-03-01T10:15:07.419+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>நாட்டுப்பற்று - ஒரு பைத்தியக்காரத்தனம்! - II</title><content type='html'>"உலகம் அனுபவித்த பைத்தியகாரத்தனத்திலேயே முதன்மையானது நாட்டுப்பற்று. கடந்த சில மாதங்களில் நான் ஐரோப்பா முழுவதும் சென்றிருந்தேன். எல்லா இடங்களிலும் நாட்டுப்பற்று அளவுக்கு மீறி இருக்கிறது. அதன் விளைவாக இன்னொரு யுத்தம் வரப்போகிறது"&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய அளவில் விமர்சனத்துக்குள்ளாகிய இந்த வலிமையான கருத்துக்கு சொந்தக்காரர் யார் என்று என் &lt;a href="http://mithra11.blogspot.com/2008/12/blog-post_09.html"&gt;நாட்டுப்பற்று - ஒரு பைத்தியக்காரத்தனம்! - I&lt;/a&gt; பதிவில் கேட்டிருந்தேன்.  இதுவரை 1647 பின்னூங்கள் வந்து அதில் 364 பேர் சரியான பதில் சொல்லியிருக்கிறார்கள் என்று எனக்கு கணக்கெடுக்க வேண்டிய அவசியமில்லாமல் மூன்றே மூன்று பேர் தன் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கொடுத்திருந்த அந்த மனிதரின் வயதான புகைப்படத்தின் இளமை வயதுப் படம் கீழே! இவர் பெயர் நான் சொல்லத் தேவையில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/SW8zpL3XwuI/AAAAAAAABuQ/C1vJudWbnpM/s1600-h/Charlie%2520Chaplin2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 286px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/SW8zpL3XwuI/AAAAAAAABuQ/C1vJudWbnpM/s400/Charlie%2520Chaplin2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5291504869836309218" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-1595071498125142586?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/1595071498125142586/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=1595071498125142586&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/1595071498125142586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/1595071498125142586'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2009/01/ii.html' title='நாட்டுப்பற்று - ஒரு பைத்தியக்காரத்தனம்! - II'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/SW8zpL3XwuI/AAAAAAAABuQ/C1vJudWbnpM/s72-c/Charlie%2520Chaplin2.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-2761511327817611517</id><published>2009-01-13T17:22:00.004+05:30</published><updated>2010-03-01T10:15:47.222+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>சென்னை புத்தகத் திருவிழா - 2009</title><content type='html'>எப்பொழுதிருந்து புத்தகம் படிக்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை.  நான் (முழுவதும்) படித்த முடித்த முதல் புத்தகம் 'தண்ணீர் தேசம்' என்று நினைக்கிறேன்.  பத்து வருடங்கள் இருக்கலாம்.  என்னை புத்தக விரும்பன் ஆக்கிய முதல் எழுத்தாளன் வைரமுத்து தான்.  திரைப்படங்களை மட்டுமே பார்த்து நான் என்னை வளர்த்து கொண்டலாதலால் அவரின் கவிதைகள் என்னை ஈர்த்திருக்கும் என்று சொல்வேன்.  இப்படி கூட வசீகரிக்கும் சொற்களை மட்டுமே வைத்து ஒரு நாவலை பின்னலாம் என்று 'தண்ணீர் தேசம்' படித்ததும் தான் தெரிந்தது.  வைரமுத்துவையே தேடித் தேடி வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, எழுத்துக்களில் எளிமையை பார்த்தது சுஜாதாவின் நூல்களில்.  நான் பி.எஸ்.சி இயற்பியல் படித்ததால் அவரின் விஞ்ஞான புத்தகங்களும் அதன் எளிமையும் ஆச்சரியபடித்தின.  டிஜிட்டலுக்கும் அனலாகிற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்று எத்தனையோ விளக்கங்கள் சொல்லப்பட்டாலும், சுஜாதா சொன்ன விளக்கம், "ஸ்ரீ தேவியின் படம் என்பது அனலாக், அவர் பரிமாணங்களை 36 24 36 என எண்களாகச் சொல்வது டிஜிட்டல்!".  திரைத்துறையிலிருந்து காட்டிய மேற்கோள் அவரின் புத்தகங்களை படிக்க என்னை அவசரப்படித்தின.  இதுவரை அதிகமாக படித்தது அவரின் புத்தகங்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து கல்கி, இந்திரா பார்த்தசாரதி, எஸ். ராமகிருஷ்ணன், மதன், மருதன், என். சொக்கன், பா. ராகவன், ராகுல்ஜி, அப்துல் கலாம், ஜவஹர், செழியன் என ஆரம்பித்தேன்.  ரசித்து ரசித்து படித்த புத்தகம் தமிழில் ரா.கி.ரங்கராஜன் மொழிபெயர்த்த பிரஞ்சு புத்தகம், 'பட்டாம்பூச்சி'. செய்யாத குற்றத்துக்காக பிரஞ்சு கயானா சிறையில் அடைக்கப்பட்டு பலமுறை தப்பித்து மறுபடியும் மறுபடியும் பிடிக்கப்பட்டு இறுதியில் வென்ற ஹென்றி ஷாரியரின் சுயசரிதை.  இந்த புத்தகம் எனக்கு ஹாலிவுட்டின் 'ஷாசக் ரிடம்ஷன்' திரைப்படத்தை நினைவு படுத்தும்.  புலி பதுங்குவது பயந்து அல்ல, பாய்வதற்காக.  பொறுமையாக இருப்பது சோப்பேறித்தனம் அல்ல, வெற்றிக்கு தன்னை தயார்ப்படித்திக் கொள்வதென்று அர்த்தம்.  'சினிமாவும் நானும்' புத்தகத்தில் இயக்குனர் மகேந்திரன் சொல்லியிருப்பார், 'உங்களுக்கான காலம் கனியும்வரை நீங்கள் உங்களைத் தயார் செய்து கொண்டிருங்கள். உங்களது திறமைகளைப் பட்டை தீட்டிக் கொண்டிருங்கள்'.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம் புத்தகத் திருவிழாவிற்கு கடைசி இரண்டு நாள் முன்பு சென்றதால், எல்லா நல்ல புத்தங்களும் தீர்ந்து போய்விட்டதே என்று தெரிந்தோ தெரியாமலோ ஞாபகம் வந்ததால், இந்த வருடம், மூன்றாம் நாளே சென்றோம் நானும் என் நண்பனும்.  மூன்றாம் நாளே வந்து விட்டோம் என்று சந்தோஷப்பட்டு முடிப்பதற்குள் ஞாபகம் வந்தது, பணம் கொண்டு வர மறந்து விட்டோம் என்று. மறதியில் எனக்கு என் நண்பன் சளைத்தவன் அல்ல.  பல புத்தக ஸ்டால்களில் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு வாங்கமாட்டார்கள் என்று தெரிந்தே பார்க்கிங் ஒழுங்குபடுத்துபவர் முதற்கொண்டு பலரிடம் கேட்டோம்.  அவுட் ஆப் சிலபஸ் கேள்வி கேட்டது போல யோசித்து யோசித்து வா...ங்...கு...வார்..கள் என்று நினைக்கிறேன் சார் என்றார்கள்.  எதற்கு இந்த வீண் வம்பு என்று பக்கத்தில் ஐசிஐசிஐ ஏடிஎம் தேடினோம்.  சொல்லி வைத்தார் போல் ஐசிஐசிஐ அருகில் ஒன்றும் இல்லை. பணம் எடுத்து வர முடியவில்லை. (அருகில் இருந்த கனரா பாங்க், ஐஓபி ஏடிஎம்-ல் பணம் எடுக்க முயற்சி செய்து முடியாமல் அது டெபிட் ஆகி பின் கிரடிட் ஆனது வேறு கதை!).  என்னவேண்டுமென்றாலும் ஆகட்டும் என்று உள்ளே சென்று தேடித் தேடி இருந்த பணத்தை கொடுத்தும், டெபிட் கார்டிலிம் 19 புத்தகங்களை வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமைப்பித்தன் கதைகள்&lt;br /&gt;டாலர் தேசம் - பா.ராகவன்&lt;br /&gt;ஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி&lt;br /&gt;ஆகாசத் தாமரை - இந்திரா பார்த்தசாரதி&lt;br /&gt;ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - இந்திரா பார்த்தசாரதி&lt;br /&gt;பேசும் பொம்மைகள் - சுஜாதா&lt;br /&gt;நிழல்வெளிக் கதைகள் - ஜெயமோகன்&lt;br /&gt;வேள்வித் தீ - எம்.வி.வெங்கட்ராமன்&lt;br /&gt;நித்ய கன்னி - எம்.வி.வெங்கட்ராமன்&lt;br /&gt;இந்தியப் பிரிவினை - மருதன்&lt;br /&gt;மகா அலெக்சாண்டர் - ஆர்.முத்துக்குமார்&lt;br /&gt;மாவோ - மருதன்&lt;br /&gt;எடிசன் - கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் - இலந்தை சு. இராமசாமி&lt;br /&gt;உலக சினிமா - பாகம் II - செழியன்&lt;br /&gt;நளினி ஜமீலா - குளச்சல் மு. யூசுப்&lt;br /&gt;சித்திரங்களின் விசித்திரங்கள் - எஸ். ராமகிருஷ்ணன்&lt;br /&gt;மதன் ஜோக்ஸ் - பாகம் I&lt;br /&gt;மதன் ஜோக்ஸ் - பாகம் II&lt;br /&gt;பாசிசம் - கெவின் பாஸ்மோர்&lt;br /&gt;&lt;br /&gt;எதை முதலில் ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. இவை எல்லாவற்றையும் படித்து முடித்தாலும், புத்தகம் படிப்பதில் இன்னும் நான் தவழ கூட ஆரம்பிக்கவில்லை என்பது தான் உண்மை.  இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது.  மற்றொரு முறை புத்தகத் திருவிழாவிற்கு செல்ல வேண்டும் மறக்காமல் பணம் எடுத்துக் கொண்டு...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-2761511327817611517?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/2761511327817611517/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=2761511327817611517&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/2761511327817611517'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/2761511327817611517'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2009/01/2009.html' title='சென்னை புத்தகத் திருவிழா - 2009'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-4562080759940107543</id><published>2009-01-06T20:54:00.002+05:30</published><updated>2010-03-01T10:16:34.643+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>லக்ஷ்மி! ஸ்டார்ட்...</title><content type='html'>"கோச்சுக்காம இன்னும் கொஞ்சம் தள்ளுங்கப்பா, ஸ்டார்ட் பண்ணி பாக்கிறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;நீ எங்கள விட நாலஞ்சு வருஷம் பெரியவனா போய்ட்டதால நீ சொல்றத எல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டியதா இருக்குன்னு மனசுல நெனச்சுட்டு மூச்சு வாங்க வாங்க என் நண்பனோட ரெண்டு மாமா பசங்களும் என் அத்தை பையனும் என் எய்ட் ஹன்றடை தள்ளிட்டு இருந்தாங்க.  &lt;br /&gt;&lt;br /&gt;நானும் படிக்காதவன் போல "லக்ஷ்மி! ஸ்டார்ட்... லக்ஷ்மி! ஸ்டார்ட்..." சொல்லி சொல்லி பார்த்தேன்... ஸ்டார்ட் ஆனா பாடில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி என் காரை தள்ளுவது இது கிட்டதட்ட ஏழாவது எட்டாவது முறை இருக்கும்.  கோடம்பாக்கம் குடியேறி மூன்று மாதத்தில் இந்த எய்ட் ஹன்றடை கொஞ்சம் அதிகமாகவே ஏமாந்து அதிக விலைக்கு வாங்கி விட்டேன்.  செகண்ட்ஸ் வாங்கும் போது எப்படி ஒரு கார் நல்லா இருக்குமோ அல்லது நல்லா இருப்பது போல் தயார் செய்து வைத்திருப்பார்களோ அதே போல என் காரும் நல்லா இருப்பது போலவே இருந்தது.  காரை வாங்கின மாத்திரத்தில் கார் பிரேக் கேபிள் உடைந்து பிரேக் பிடிக்காமல் போக.... பயப்ப்படதீர்கள் (இப்ப யாரு பயப்பட்டா!??), காரை கிளப்பும் முன்பே தெரிந்து கொண்டதால் யாருக்கும் சொல்ல வேண்டிய கட்டயாத்திற்கு தேவை இல்லாமல் போய் விட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம் பேக் வீல் ஜாம் ஆகி என் பணத்தை எல்லாம் பெட்ரோலாக குடித்தது,  ஸ்டார்ட்-அப் மோட்டார் கோளாறு, பாலத்தின் மேல் நின்று ஸ்டார்ட் ஆக அடம் பிடித்து நாலு பேர் தள்ள வேண்டிய நிலை.  அது தான் முதல் தள்ளல்.  பின் ஒரு மெக்கானிக் ஆக்சிலறேடரை அதிகம் வைக்க, கார்பறேடரில் புகை வர, உள்ளிருக்கும் பேன் சுத்தாமல் போக, மழை பெய்யும் போது தி-நகர் சென்று தண்ணி காருக்குள் வர, பேட்டரி சார்ஜ் ஆகாமல் போக இப்படி பட்டியல் பட்டியலாக என் கார் வரலாறு படைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் காரை எடுக்கும் போதெல்லாம் கூடவே நாலு பேரை கூட்டிட்டு போவேன்.  ஏறும் வரை இவன் நல்லவன்டான்னு நெனச்சு ஏறுவாங்க.  தள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதும் தான் தெரியும் என்னை பற்றி.  காத்து வாக்கில வீட்டுப்பக்கம் வந்து போனவங்களும் என் காருக்கு பயந்து என் வீட்டு வழியை வேண்டுமென்றே மறந்துட்டாங்க.  நானும் 'என்னப்பா வீட்டுக்கு வர்றதே இல்லை' ன்னு கேட்டா 'அது வந்து...இது வந்து' ன்னு காரணத்தை தேடினாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;காரை தள்ளும் போதெல்லாம் கரகாட்டகாரன் மியூசிக் தான் எல்லார் காதிலும் கேட்கும்.  'அத ஏன்டா என்ன பாத்து கேட்டே?' - சொப்பன சுந்தரி ரொம்ப கஷ்டப்படுதிட்டா.  'கார் ரொம்ப அடி வாங்கி இருக்கு போல!?' ன்னு ஒருவன் கேட்க காருக்கு சொப்பன சுந்தரின்னு பெயரே ஆகிவிட்டது.  சரி அதை வர்ற விலைக்கு வித்டுவோம்ன்னு நெனச்சாலும் கார் இருந்த இடத்திலிருந்து நகரவே மாட்டேங்குது.  'சுந்தரி - ஸ்டார்ட்... ' 'என் கண்ணு இல்லே ஸ்டார்ட்' 'என் தங்கமே ஸ்டார்ட்' எல்லாம் சொன்னாலும் கேட்கல.  &lt;br /&gt;&lt;br /&gt;இதுல இன்னொரு விஷயம் நான் இருக்கும் பவர் அபார்ட்மெண்டில் கார் பார்க்கிங் எக்ஸ்ட்ரா 200/- ரூபாய் குடுக்கணும்.  பார்க்கிங் போனால் கிடைக்காதுன்னு இல்லாத காருக்கு பார்கிங் மூணு மாசம், மாசாமாசம் 200/- குடுத்தேன்.  200/- ரூபாய் சும்மா குடுப்பானேன்னு 80,000/- போட்டு இந்த ஓடாத காரை வாங்கி வைத்தேன்.  அதோடு அப்போ அப்போ ஓட வைக்க வெட்டி செலவு வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;யானை வாங்கின தீனி போட்டு தான் ஆகணும்.  வேறு வழி இல்லாமல், புது பேட்டரி மாத்தி இன்னொரு ஐயாயிரம் செலவு செய்து சொப்பன சுந்தரியை பவுடர் பொட்டெல்லாம் பூசி லக்ஷ்மின்னு பேர் மாத்தி கொண்டு வந்து வச்சிருக்கேன்.  இப்ப 'லக்ஷ்மி! ஸ்டார்ட்' ன்னு சொல்லாமலேயே ஸ்டார்ட் ஆகுது.   டிசம்பர் 31 இரவு சென்னை காந்தி பீச்சில் என் காரில் சென்று கொண்டாடியாகிவிட்டது.  புத்தாண்டு வாழ்த்துக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் ஜனவரி ஒன்று!&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே போகலாம் என்று காரில் உட்கார்த்து ஸ்டார்ட் செய்தேன்.  முதல் முறை திணறியது, லக்ஷ்மியையும் அழைத்து கொண்டு 'லக்ஷ்மி! ஸ்டார்ட்' என்றேன்.  திணறியது.  மறுபடியுமா.... என்று மூன்றாம் முறை சற்று அழுத்தமாக..... திணறி திணறி.... ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ஸ்டார்ட் ஆகி விட்டது.  காரோடு என் உயிரும் வந்தது.... இஸ்ரோ நிலவில் கால் பதித்து விட்டது போல மனதுக்குள் ஒரு ஆர்பரிப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து பிளாட் கார் டிரைவர் பார்த்து கொண்டிருந்தார்.  'என்ன சார், கார் வீல் இப்படி உதறுது... பிரெண்ட் வீல்லே ஏதோ ப்ராப்ளம் மாதிரி இருக்கு' ன்னு சொல்லி என்னை பரிதாபமாக பார்த்தார்.  டிரைவர் சீட் ஜன்னல் வழியாக வீலை பார்த்தேன். தட தட என்று ஆடிக்கொண்டிருந்தது....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-4562080759940107543?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/4562080759940107543/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=4562080759940107543&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/4562080759940107543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/4562080759940107543'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2009/01/blog-post.html' title='லக்ஷ்மி! ஸ்டார்ட்...'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-4678334770264640091</id><published>2008-12-09T19:27:00.008+05:30</published><updated>2010-03-01T10:16:55.561+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>நாட்டுப்பற்று - ஒரு பைத்தியகாரத்தனம்! - I</title><content type='html'>"உலகம் அனுபவித்த பைத்தியகாரத்தனத்திலேயே முதன்மையானது நாட்டுப்பற்று. கடந்த சில மாதங்களில் நான் ஐரோப்பா முழுவதும் சென்றிருந்தேன்.  எல்லா இடங்களிலும் நாட்டுப்பற்று அளவுக்கு மீறி இருக்கிறது. அதன் விளைவாக இன்னொரு யுத்தம் வரப்போகிறது"&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விமர்சனத்திற்கு சொந்தக்காரர் உலகம் முழுதும் மிகவும் பிரபலமானவர், அந்த பிரபலத்தின் வெளிப்படையான இந்த விமர்சனம் பலரை கோபத்துக்குள்ளக்கியது (பிரபலம்னாலே ப்ராப்ளம் தானே!) என்பது உண்மை தான் என்றாலும், அடுத்த எட்டாண்டுகளில் உலகம் அது வரை சந்தித்திராத பெரிய போரை சந்தித்தது.  அது தான் இரண்டாம் உலக போர். &lt;br /&gt;&lt;br /&gt;யோசித்து பார்த்தால் அணு ஆயுதத்தால் பல லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கிய அந்த இரண்டாம் உலக போருக்கு... எந்த போருக்கும் நாட்டுப்பற்று தான் காரணம்.  ஒரு போர் ஆரம்பமாவதற்கு நாட்டுப்பற்று தான் காரணம், அது முடிவுக்கு வருவதற்கும் நாட்டுப்பற்று தான் காரணம்.  இது நம் நாடு என்று எண்ணுகின்ற நாட்டுப்பற்று இது நம் உலகம் என்ற உலகப்பற்று ஏன் வரமாட்டேன் என்கிறது? ஒரு வேலை அந்த உலகப்பற்று தான் உலகத்தை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும் எண்ணத்திற்கு காரணமோ!?&lt;br /&gt;&lt;br /&gt;மேலே உள்ள அந்த விமர்சனம் பேம் பிரெளன் எழுதிய (தமிழில் நாணு) அந்த பெரிய பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து இங்கு தந்துள்ளேன். அந்த பிரபலம் யார் என்று யாராவது யூகிக்க முடிகிறதா? இதோ அவருடைய புகைப்படம் கீழே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/ST6ArG7snBI/AAAAAAAABsc/W0i7OgUMJkg/s1600-h/Image.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 306px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/ST6ArG7snBI/AAAAAAAABsc/W0i7OgUMJkg/s400/Image.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5277797291408530450" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-4678334770264640091?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/4678334770264640091/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=4678334770264640091&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/4678334770264640091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/4678334770264640091'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/12/blog-post_09.html' title='நாட்டுப்பற்று - ஒரு பைத்தியகாரத்தனம்! - I'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/ST6ArG7snBI/AAAAAAAABsc/W0i7OgUMJkg/s72-c/Image.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-1922856627950540046</id><published>2008-12-08T20:21:00.007+05:30</published><updated>2010-03-01T10:17:17.576+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மீண்டும் வாழபோகிறாள்</title><content type='html'>அன்று அவள் மௌனம் கலைந்திருந்தது,&lt;br /&gt;வருடக்கணக்காக தொலைத்த புன்னகையை அன்று அணிந்திருந்தாள் &lt;br /&gt;மீண்டும் அந்த பொன்னகைகளுக்கு ஒரு வாய்ப்பு அவளை அலங்கரிக்க&lt;br /&gt;அன்று வரை செருக்குடன் இருந்த பூக்கள் மீண்டும் நாணி குறுகியது&lt;br /&gt;அந்த சில 'மாதங்கள்', வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்து விடுமா என்ன?&lt;br /&gt;கலைந்த கனவை மீண்டும் அடுக்கி கொண்டிருந்தாள்&lt;br /&gt;அதே நாதஸ்வர இசையில் அதே மேளங்களுக்கிடையில்,&lt;br /&gt;அன்று ஒலித்தாலும் இன்று ஒலித்தாலும் இசைக்கு அதே வடிவம் தான்&lt;a href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/ST562f7frPI/AAAAAAAABsU/BzpDZ6z8a-Q/s1600-h/406655240_e1ae3acd77.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/ST562f7frPI/AAAAAAAABsU/BzpDZ6z8a-Q/s320/406655240_e1ae3acd77.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5277790890027363570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மகிழ்ச்சியின் வடிவம், சந்தோஷத்தின் வரம்&lt;br /&gt;மனதுக்குள் சத்தமாக ரசித்துக் கொண்டிருக்கிறாள்&lt;br /&gt;அதே சுற்றம், குற்றம் பார்க்காத சுற்றம், பக்கம் இருந்து &lt;br /&gt;வாழ்த்த தயாராக இருந்தார்கள் என்னையும் சேர்த்து&lt;br /&gt;சம்பிரதாயத்துக்காக மாலைகளை மாற்றிக்கொண்டார்கள்&lt;br /&gt;சந்தோசத்திற்காக மனங்களை மாற்றிக்கொண்டார்கள்&lt;br /&gt;மறுபடியும் மணம் வீசியது அந்த திரு-மறுமணம்....&lt;br /&gt;&lt;br /&gt;- என் நண்பன் ஒருவன், இளம் விதவையை மணம் செய்து கொண்ட போது எழுதியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-1922856627950540046?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/1922856627950540046/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=1922856627950540046&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/1922856627950540046'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/1922856627950540046'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/12/blog-post.html' title='மீண்டும் வாழபோகிறாள்'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/ST562f7frPI/AAAAAAAABsU/BzpDZ6z8a-Q/s72-c/406655240_e1ae3acd77.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-7430071685750906199</id><published>2008-05-04T10:11:00.009+05:30</published><updated>2010-03-01T10:17:36.876+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓவியம்'/><title type='text'>ஐன்ஸ்டீன் - பெயிண்டிங் *</title><content type='html'>நீ ஒரு அழகான பெண்ணுடன் பேசும் போது ஒரு மணி நேரம் ஒரு நொடி போல் இருக்கும்.  நீ ஒரு சூடான அடுப்பில் அமரும் போது ஒரு நொடி ஒரு மணி நேரம் போல் இருக்கும்.  அது தான் ரிலேடிவிடி...&lt;br /&gt;&lt;br /&gt;- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://lh3.ggpht.com/_UlwhTydUD8A/SB1A28JeRXI/AAAAAAAAA-s/PbVdAQK9LuQ/Einstein---medium-2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 701px; height: 621px;" src="http://lh3.ggpht.com/_UlwhTydUD8A/SB1A28JeRXI/AAAAAAAAA-s/PbVdAQK9LuQ/Einstein---medium-2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-7430071685750906199?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/7430071685750906199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=7430071685750906199&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/7430071685750906199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/7430071685750906199'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/05/blog-post_04.html' title='ஐன்ஸ்டீன் - பெயிண்டிங் *'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/_UlwhTydUD8A/SB1A28JeRXI/AAAAAAAAA-s/PbVdAQK9LuQ/s72-c/Einstein---medium-2.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-283007037159386056</id><published>2008-05-03T12:25:00.001+05:30</published><updated>2010-03-02T13:47:45.619+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>அவர்கள் - இருவர் *</title><content type='html'>எந்த வெள்ளிக்கிழமை என்று ஞாபகம் இல்லை.  "எட்டு பத்து ஆயிடுச்சு, சீக்கிரம் போய் ஆட்டோ கூட்டிட்டு வா" என் தங்கை என்னை விரட்டினாள்.  "ஒன்னு அவசரமில்ல போவோம் போவோம்!" டென்சன் ஆகாத மாதிரியே நடித்துக்கொண்டிருந்தேன்.  வேகமாக் கீழிறங்கி மூன்று நிமிட நடையில் பஸ் ஸ்டாப் வந்து வேளச்சேரிப் பக்கம் சென்று கொண்டிருந்த ஆட்டோவை பார்த்து "ஆட்டோ...!" என்றேன். நின்றான்.  பக்கத்தில் சென்று, "மெளண்ட் ஸ்டேஷன் போகணும், எவ்வளோ?" அவன் யோசித்தான்... "இந்த ஏரியா எனக்கு புதுசு ஸார், நீங்க எவ்வளோ தருவீங்க?" "செவண்டி, எழுவது ரூவா" இன்னும் கொஞ்சம் யோசித்து நான் கம்மியாக சொல்கிறேனோ என்று நினைத்து, "என்பதா குடுங்க,  எவ்வளோ தூரம்ன்னு தெரியல". சரி என்றேன்.  ஆட்டோவில் ஏறி "இந்த பக்கம் போங்க, வீட்டுக்கு போய்... ஆளுங்க ஏறனும்..." வந்தோம்.  மேலே சென்றேன்.  எல்லாம் எடுத்து பேக் செய்தாகிவிட்டது. இரண்டு பெரிய பெட்டி, ரெண்டு பெரிய டப்பா.... கஷ்டப்பட்டு ஒவ்வொன்னா கீழே கொண்டு வந்தேன்.  ஆட்டோக்காரர் நான் கொண்டு வருவதை பார்த்து வேகமாக ஓடி வந்து பிடித்து கொண்டார்.  "நீங்க போய் மத்தத கொண்டாங்க ஸார்"&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் ஆச்சு. வீட்டை பூட்டினோம். கீழே இறங்கி வெளியில் வந்து கேட்டு வாசலை(?) திறந்து மூடும் நேரத்தில் எங்கோ மூளையில் மணி அடித்து "ஓ ஹோ.... வழக்கம் போல் மொபைல் மறந்துட்டேன்!".  "உன்ன..." லேசா கோவம் வந்தாலும் அதை வெளியில் காட்டி கொள்ளாமல் என் தங்கை "சரி, சீக்கிரம் போய் கொண்டு வா!". ஓடினேன்.  கதவை திறந்தேன்.  டிவி பக்கத்தில் மொபைல் இருந்தது.  எடுத்துக் கொண்டு கீழே வந்து வேகமாக ஆட்டோ ஏறினோம். நான் என் தங்கையிடம் ஆட்டோகாரைப் பார்த்து "அதிசயம், இவன் வந்து சாமான் எல்லாம் தூக்கி ஹெல்ப் பண்ணான்" நாங்கள் செளராஷ்ட்ரா பாஷையில் பேசுவதால் ஆட்டோகாரருக்கு புரிய வாய்ப்பில்லை.  "ஓ, பரவாயில்லயே, ஆச்சரியம் தான்" என் தங்கையும் ஆச்சரியப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மடிப்பாக்கத்திலிருந்து கூட்ரோடு வழியாக நான் வழி சொல்ல சொல்ல செயிண்ட் தாமஸ் மெளண்ட் சென்று கொண்டிருந்தோம்.  நான் ஆட்டோகாரரிடம் "ஓரம் போன்னு ஒரு படம் வந்துருக்கே பாத்தீங்களா?" என்றேன்.  "ம்... பாத்தேன் ஸார்"  "எப்படிருக்கு?" எதோ சொல்ல வந்து எதுவும் சொல்லவில்லை ஆட்டோகாரர். "அதுல வர்ற மாதிரி ஆட்டோ ரேஸ் எல்லாம் நிசம் தானா" என்று கேட்டேன்.  முகத்தை சுறுக்கிக்கொண்டே "ஆமான் ஸார்... செய்றாங்க" என்றார்.  நான் "அது ஆபத்தில்லையா, போலீஸ் கேட்க மாட்டாங்களா?" என்று கேட்டேன்.  "ஆபத்து தான் ஸார், சொன்ன கேட்க மாட்டாங்க, போலீஸ் செல நேரம் ஒன்னும் கண்டுக்கிறதில்ல" அதற்கு மேல் பேச்சு தரவில்லை அவரிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதம்பாக்கம் தாண்டியாகிவிட்டது.  என் தங்கையிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தேன்.  வலது பக்கம் ஒரு டூவீலர் ஓவர் டேக் பண்ணும் போது ரொம்ப பக்கத்தில் வந்ததால் வேகமாக ஆட்டோவை இடது பக்கம் திருப்பியதால் எதிரில் பள்ளம் வந்ததை கவனிக்காமல், ஆட்டோ டமால் என்று இறங்கி ஏறியது.  உள்ளே ஆடிப்போய் விட்டோம்... சரி குலுங்கி விட்டோம்.  என் கால் லேசாக ஆட்டோ சைடில் இருந்த கம்பியில் பலமாக பட்டு வலிக்க ஆரம்பித்தது.  தேய்த்து கொண்டே "என்னாச்சு, மெதுவா..." என்றேன்.  ஆட்டோவை ஓரமாக நிறுத்தி ஆட்டோகாரர் இறங்கி என்னிடம் "ஸார் உங்களுக்கு படலீயே" என்று கேட்டார்  "இல்ல இல்ல... போகலாம்" என்றேன்.  ஆட்டோவுக்கு ஏதாவது அடிப்பட்டிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே "டுவீலர்காரங்க இப்படி வண்டி ஓட்டினால் நாங்க எப்படி ஓட்றது"... எனக்கு ஆச்சரியம், வழக்கமாக நாம் தான் ஆட்டோவை பார்த்து சொல்வோம், இவரப்பாரு... என்று நினைத்து கொண்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்தோம். மெளண்ட் வந்தாகிவிட்டது. நேரம் ஆகிவிட்டதால் என்பது ரூபாயை நீட்டினேன்.  "ஸார், அறுபது போதும், இந்த தூரத்துக்கு அறுபது தான், என்பது வேண்டாம்" என்றார்.  எனக்கு கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை.  இது சென்னை தானா.... இவர் சென்னை ஆட்டோக்காரர் தானா.... தெரியாதவங்க வந்தா பத்து, இருபதுன்னு அதிகமாக கேட்டு இதுல நாங்க என்ன கொள்ளயா அடிக்கிறோம் என்று விதண்டாவாதம் பேசும் இந்த ஊரில் இப்படியும் ஒருவரா?  எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.  அவர் மேல் ஏற்பட்ட மரியாதையில் அவரை வற்புறுத்தி எம்பதை வாங்க வைத்தேன்.  என் தங்கைக்கும் நடப்பது எல்லாம் ரொம்ப ஆச்சரியமா இருந்தது.  "உங்க போன் நம்பரை கொடுங்க, எனக்கு வேணும்.... உங்கள மாதிரி நல்ல...... நீங்க உங்க நம்பர குடுங்க... " மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கேட்டேன்.  "எதுக்கு ஸார், இதுக்கு இது தான் வாடகை அத தான் நான் கேட்டேன்... அதுக்கு போய் நீங்க... " "இல்ல உங்க நம்பர குடுங்க, எனக்கு வேணும்" என்றேன். கொடுத்தார்.  "உங்க பேரு?" "கமல்" "ஓ, சரி சரி... எந்த ஏரியா?" "ஐயனாவரம் ஸார்" "இது உங்க ஆட்டோவா?" "ஆமான் ஸார், நைட்டு நான் ஓட்டுவேன், டேயில அப்பா ஓட்றார்".... மேலும் இரண்டு நிமிடம் பேசிக் கொண்டு விடை பெற்றோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;வாவ், எவ்வளோ பொறுப்பா, கரக்டா இருக்கார்.  எவ்வளோ மரியாதயோடு பேசுறார்.  செய்ற தொழிலை எவ்வளோ மதிக்கிறார்.... இன்னும் நிறைய நினைத்துப் பார்த்தேன்.  எலக்டிரிக் டிரைன் டிக்கெட் எடுத்து பிளாட்பாரம் சென்றோம்.  டிரைன் வந்தது... ஏறினோம்.  இன்னும் அந்த ஆட்டோகாரர் என் மனதை விட்டு அகல வில்லை.  திடீரென்று என் மனம் ஒன்றரை வருடம் ரீவைண்ட் ஆனது.  பெங்களூரிலிருந்து சென்னை செண்ட்ரல் வந்து ஆட்டோ ஏறி காலை 5.30க்கு அண்ணாநகர் சென்று கொண்டிருந்தேன்.  திருமங்கலம் ரோட்டில் சிக்னலில் ரெட் லைட் இருந்தும் வேகமாக ரோட்டை கிராஸ் செய்தான் இந்த ஆட்டோகாரன்.  சரியாக சென்று கொண்டிருந்த ஒரு டூவீலரை முட்ட சென்று "டேய், பண்ணாட, ஓரமா போமாட்டியா"  என்று கத்தினான்.  நமக்கு சென்னை அப்போ புதுசு என்பதால் அமைதியாக இருந்தேன்.  இப்படி ஓட்டறானே, இவங்கிட்ட கேட்போம்.  "இந்த ஆட்டோ ரேஸ் எல்லாம் நடக்குதுன்னு சொல்றாங்களே, அது நிசம் தானா?".... "என்ன நீ இப்பிடி கேட்டே, ஈஸிஆர் பக்கம் போய் பாரு, சும்மா சிட்டா பறப்பானுங்க... அதுக்குன்னே இன்ஜின வச்சுருப்பானுங்க.... அடிச்சு ஓட்டுவானுங்க,  நானும் போவேன்ல்ல, ஜோரா இருக்கும்... "  &lt;br /&gt;&lt;br /&gt;மனம் அன்றைய தேதிக்கு திரும்பி வந்தது.  இரண்டு ஆட்டோகாரர்களையும் கம்பேர் செய்ய முயற்சித்தேன்... முடியவில்லை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-283007037159386056?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/283007037159386056/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=283007037159386056&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/283007037159386056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/283007037159386056'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/05/blog-post_03.html' title='அவர்கள் - இருவர் *'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-1548493199335718848</id><published>2008-05-02T10:10:00.003+05:30</published><updated>2010-03-02T13:36:04.893+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>காதல் 'பஸ் ஸ்டாப்' *</title><content type='html'>காதலை நேசிக்கும் எவரும் நிச்சயமாக காதலித்தவர்கள்...&lt;br /&gt;காதலை வெறுக்கும் எவரும் சர்வ நிச்சயமாக காதலித்தவர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;எப்பிட்றா சிவா, என்னமோ போடா!  நான் இன்னிவரைக்கும் லவ் பண்ணவே இல்லன்னு சொல்றவங்க கை தூக்குங்க பாப்போம். சுத்தி முத்தி பாருங்க, யார் கையும் மேல இருக்காது, உங்க கையும் சேத்து தான்.  (எவனோ பாதி கைய தூக்கியிருக்கான்யா, இதுக்கு என்னப்பா அர்த்தம்?). லவ் படா பேஜாரான விஷயம்.  எப்படியோ என் ஃபிரண்டுக்கு ஒரு பொண்ணு மேல லவ் வந்திடுச்சு.  லவ் வந்தவொன்னே அவன் பண்ண லொள்ளு இருக்கே, ஷேவிங் கிரீம எடுத்து டூத் பிரஸ்ல வச்சு பல்ல தேச்சிக்கிட்டுருக்கான் அந்த பொண்ணு நெனப்புல.  இதுல, சரியா நுரை வரலன்னு கம்பிளயண்ட் வேற. (படவா, ஃபெயிலியர் ஆன ஷேவிங் கிரீமயே மறந்து தாடி வச்சுக்க வேண்டியது, அது வளருதோ இல்லயோ!).  அடுத்த நாள் பனியன மாத்திப்போட்டுட்டு போய்ட்டான்.  அட அடுத்தவன் பனியன இல்லீங்க.  அடுப்பிலிருந்து சூடா இருக்கிற பாத்திரத்த இறக்க வச்சிருந்த அந்த அழுக்கு பனியன.  &lt;br /&gt;&lt;br /&gt;என் இன்னொரு ஃபிரண்டு அவன்கிட்ட போய், டேய், தினத்துக்கும் இவ்வளோ அட்டூழியம் செய்றியே, அந்த பொண்ணு உன்ன லவ் பண்றாளான்னு கேக்க, இப்போதைக்கு இல்லடா, ஆனா நான் அவள எப்படியும் லவ் பண்ண வச்சுடுவேன்னு சொல்ல, அதுக்கு இவன் லவ் பண்ணனுமா? வரணுமா?ன்னு கேட்டிருக்கான்.  கேள்விப்படாத கேள்விய கேட்ட மாதிரி அவன்கிட்ட இருந்து எந்த பதிலுமில்ல.  ஒரு மூலையில போய் உட்காந்து மோட்டுவளைய பாத்து யோசிக்க ஆரம்பிச்சுட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBqbksJeRWI/AAAAAAAAA-k/fpoaaExjZT8/s1600-h/Bus+Stop.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width:220px;height:400px" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBqbksJeRWI/AAAAAAAAA-k/fpoaaExjZT8/s400/Bus+Stop.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5195636174753776994" /&gt;&lt;/a&gt;இது நடந்து ஒரு ஆறு வருஷம் இருக்கும்.  இப்ப எதுக்கு இத சொல்றேன்னா,  இத பேஸ் பண்ணி ரீசண்ட்டா ஒரு படம் பாத்தேன்.  மர்லின் மன்றோ ஹீரோயினா நடிச்ச 'பஸ் ஸ்டாப்'.  1956ல வந்தனுன்னு நினைக்கிறேன்.  டான் முர்ரே புதுமுகம் ஹீரோ.  நல்ல ஸ்மார்ட்.  நம்ம சின்னதம்பி பிரபு மாதிரி ஹீரோ, லவ்ன்னா என்ன, அது எப்படி வரும், எப்போ வரும், யார் மேல வரும், இப்படி எதுவும் தெரியாத ஒரு இன்னொசண்ட் (அட, அந்த கருமம் நமக்கெல்லாம் தெரிஞ்சிடிதா என்ன?). ஆனா தான் சீக்கிரமா தன் தேவதையைப் பார்ப்பேன்ன்னு யாரோ சொன்னத நம்பி நம்ம கவ் பாய் ஹீரோ, ரோடியோ பந்தயத்தில கலந்துக்க பீனிக்ஸ் நகரத்துக்கு போறான்.  பக்கத்தில இருக்கிற பாரில் டான்ஸ் ஆட்ற ஹீரோயின் மர்லினை பார்த்தவுடன் 'ஒரு மாலை இள வெயில் நேரம்...' பாட்டு பாடாத குறையா ஆ...ன்னு வாய பொழந்து நிப்பாரு நம்ம ஹீரோ.  அவளுக்கு பிடிக்காம அவள் துரத்தி துரத்தி காதலிச்சு, தன் ஊர் மாண்டோனா போறதுக்கு பஸ்ல கடத்தி வந்துருவான்.  பஸ் ரூட் எல்லாம் ஐஸ்க்கட்டி மூடியதுனால பஸ் ஒரு ஸ்டாப்பில நிக்கும்.  அங்கே நடக்கிற சின்ன சின்ன விஷயங்கள், சண்டைகள், பேச்சுகள், அழுகைகள் தான் இவன லவ்ங்கிறது கட்டாயப்படுத்தி வராது, அது தானா தான் வரணும்ன்னு புரியவைச்சு, ஹீரோயினுக்கு கடைசியா இவன் மேல லவ் தானா வந்து படம் சுபம்.  படம் என்னமோ டிராமா மாதிரி இருந்ததுன்னாலும் பரவாயில்லை.  மர்லின் மன்றோ இவ்வளோ நல்லா நடிகைன்னு எனக்கு தெரியாது.&lt;br /&gt;  ஹீரோ முதல்ல அடாவடிபண்றதும், கொஞ்சம் கொஞ்சமா மாற்றதும் நல்ல ஸ்கீரின் ப்ளே.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு பிடிச்சுருச்சுன்னா எப்படியாவது அந்த பொண்ணையே கட்டாயப்படுத்தி லவ் பண்ண வைக்கிறதுங்கிறது முட்டாள் தனம்.   வசூல் ராஜாவுக்கு கிடைச்ச தமிழ் வார்த்தை ஃபீலிங்ஸ் உங்களுக்கு வந்தா போய் சொல்லுங்க அவங்களுக்கும் அதே மாதிரி ஃபீலிங்ஸ் இருந்தா சந்தோஷம்.  இல்ல அந்த பொண்ணு தான் எனக்கு உயிர், அவ இல்லன்னா செத்துப்போயிடுவேன், காதல் ஒரு தடவை தான் பூக்கும், பூ விழுந்திடுச்சுன்னா ஒட்ட வைக்க முடியாது, கழுதைக்கு கத்தத் தான் தெரியும்.... இப்படி சொல்றதெல்லாம் சும்மா உலக நியதின்னு நெனச்சு தன்னை தானே அப்படி செஞ்சிக்கிறது.  எல்லாத்தையும் செண்டிமெண்ட்டா எடுத்துகிட்டு அழுது பொழம்பி, தன் தனித்தன்மையே மறந்துட்றானுங்க.  ப்ராக்டிகல யோசிக்கக் மாட்றான்.  என்னக் கொடுமை சரவணன் இதெல்லாம்?  யாரோ ஒருவர் சொன்னார், கல்யாணத்துக்கு முன் ஒருவருக்கு எத்தனைப் பேரை வேண்டுமானாலும் பிடித்திருக்கலாம், அதெல்லாம் காதலாகிவிடாது.  கல்யாணத்திற்கு பின் ஒரே ஒரு காதல் தன் துணையை காதலிப்பது (ஷோக்கா சொன்னான்ப்பா மனுஷன்!)&lt;br /&gt;&lt;br /&gt;டேய் சிவா, நிறுத்துடுடா போதும், எங்களால முடியலன்னு நீங்க சொல்றது எனக்கு காதுல கேட்குது.  அதனால சுறுக்கமா முடிச்சுட்டு இத்தோட நான் அப்பீட் ஆயிக்கிறேன்.... (இங்கே பார்றா, இத்தன பேரு மூலையில உட்கார்ந்து யோசிட்டிருக்கான்....)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-1548493199335718848?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/1548493199335718848/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=1548493199335718848&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/1548493199335718848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/1548493199335718848'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/05/blog-post.html' title='காதல் &apos;பஸ் ஸ்டாப்&apos; *'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBqbksJeRWI/AAAAAAAAA-k/fpoaaExjZT8/s72-c/Bus+Stop.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-8557800442393535535</id><published>2008-05-01T08:02:00.005+05:30</published><updated>2010-03-02T13:37:38.311+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைகள்'/><title type='text'>நான் தற்கொலை செய்து கொள்கிறேன். - 2 *</title><content type='html'>&lt;strong&gt;&lt;a href="http://mithra11.blogspot.com/2008/04/blog-post_29.html" target="_blank"&gt;'நான் தற்கொலை செய்து கொள்கிறேன் - 1' ஐ படிக்காதவர்கள் என்னை க்ளிக்கவும்&lt;/a&gt; &lt;/strong&gt;.  படித்தவர்கள் தொடரலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;____________________________________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mithra11.blogspot.com/2008/04/blog-post_29.html" target="_blank"&gt;.....&lt;/a&gt; அது எப்படி ஃபிங்கர் பிரிண்ட் இல்லாமல்.. பின் கதவை யார்... நோ எப்படி மூட முடியும்? ஏழாவது முறை தாப்பாவை பார்த்த போது தாப்பாள் கொண்டையில் ஏதோ ஒரு மாற்றம் இருந்தது தெரிந்தது. யோசித்து பெரு மூச்சுடன் வெளியில் வந்து சேரில் உட்கார்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிராஜ் கொடுத்த பிரிண்ட் அவுட்களை உள்ளே வைத்ததாக ஞாபகம் வந்து “முத்து, அங்கே பிரிண்ட் அவுட்ஸ் இருக்கா, அதை கொண்டா” இரண்டாவது கிளாசிக் மைல்ஸுக்கு உயிர் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“மிஸ்டர் தேவநாதன், நீங்க கவிராஜ் வீட்டில வெயிட் பண்ணுங்க, ஐ ஹாவ் சம்திங் டூ ஆஸ்க் யு”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒகே ஐ வில் வெயிட் தேர்”&lt;br /&gt;&lt;br /&gt;முத்து பிரிண்ட் அவுட்ஸ் கொண்டு வந்து கொடுத்து விட்டு, “ஸார், அந்த சேகர் உள்ளே தாப்பா போட்டுட்டு ரேகையை துடைச்சிருக்க வாய்ப்பு இருக்கா ஸார்?”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னய்யா சொல்ற, சாகப்போறவர் அப்படி ஏன் செய்யணும், சான்ஸ் கம்மி”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்போ இது சூஸைடு தானா?”&lt;br /&gt;&lt;br /&gt;“அந்த சந்தேகம் தான் எனக்கு இப்போ அதிகமாகுது” பிரிண்ட் அவுட்ஸ் பார்த்துக்கொண்டிருந்தார்.  சேகர் கடைசியாக கவிராஜுக்கு அனுப்பியது.  சேகர் அனுப்பிய முந்தைய அஃபிசியல் மெயில்.  ஒவ்வொரு மெயிலும் பலரும் இதற்கு முன் அனுப்பி பல ரிப்ளையும் ஃபார்வேடுமாக இருந்தது.  சில கவிராஜ் ஆரம்பித்த மெயில்கள் கூட இருந்தன. அவை மேனேஜருக்கு சென்று, சில அவர் ரிப்ளை செய்து, சில அப்ரூவ் செய்து கடைசியாக சேகர் ரிப்ளை ஆல் போட்டது எல்லாம் இருந்தது. அவைகளில் கவிராஜ் ஆரம்பித்த மெயிலை பார்க்கும் போது எஸ். ஐ சம்பத்துக்கு சந்தேகம் அதிகமானது.&lt;br /&gt;&lt;br /&gt;“இது மர்டரா இருக்கிறதுக்கு சான்ஸ் அதிகம், வா என் கூட அந்த கவிராஜ் வீட்டுக்கு மறுபடியும் போவோம்”&lt;br /&gt;&lt;br /&gt;மாடி இறங்கி கவிராஜ் வீட்டிற்கு நுழைய, தேவநாதன் தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் எழுந்து நின்று “வாங்க மிஸ்டர் சம்பத், வாண்ட் டு ஹாவ் டீ?”&lt;br /&gt;&lt;br /&gt;“நோ தாங்ஸ், மிஸ்டர் கவிராஜ், உங்க மெயில் பாக்ஸை நான் இன்னொரு தடவை பார்க்கணும்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஸ்யூர், ஒன் மினிட்” கம்பியூட்டர் ரூமிற்கு சென்றார்.  சம்பத் பின் தொடர்ந்து சென்று கம்பியூட்டர் அறையில் கவிராஜ் அதை ஆன் செய்து தரும் வரை பொறுத்திருந்தார்.  வலது பக்கம் இருந்த ஜன்னலில் வேப்பமரம் பெரிதாக தெரிந்தது.  சில்லென்று காற்று வர ஜன்னல் பக்கம் எட்டி பார்த்தார்.  கீழே அபார்மெண்ட் முழுக்க சிமிண்ட் தரை போடப்பட்டு வேப்பமரத்தை சுற்றி பஞ்சாயத்து மேடை போடப்பட்டிருந்தது.  கீழே சிமிண்ட் தரையில் சில வயர்கள் சிதறி கிடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;“மிஸ்டர், கவிராஜ், மேலே ஏதாவது வயரிங் வொர்க் நடக்குதா?”&lt;br /&gt;&lt;br /&gt;“நோ ஸார், வொய்?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல, சும்மா கேட்டேன், ஆன் ஆயிடுச்சா, தாங்ஸ், ஐ வில் ஹாவ் எ லுக், யூ ப்ரொசீட்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒகே சார், ஏதாவதுன்னா கூப்பிடுங்க”&lt;br /&gt;&lt;br /&gt;சம்பத் அறையை சுற்றி நோட்டமிட்டார்.  சின்ன அறை. ஒரே ஒரு கப்போர்ட். கம்பியூட்டர் டேபிள் சற்று சிறியதாகவே இருந்தது. மோடம் பக்கத்தில், சிபியு, யுபிஎஸ் கீழே. கம்பியூட்டர் ஸ்பீக்கர் இரண்டும், இரண்டு பக்கத்திற்கு ஒவ்வொன்றாக மாட்டப்பட்டிருந்தது.  சிறிய புத்தக ஸெல்ஃப்.  ஹார்டு வேர், காமர்ஸ், டேடா ப்ராஸசிங், ஆரகிள், டாக்ஸ் ஆக்ட் 07-08, எலக்ட்ரானிக்ஸ் புத்தகங்கள் சகிதமாக ஸெல்ஃப் நிறைந்திருந்தது.  மெயில் பாக்ஸில் நேராக செண்ட் அயிட்டம்ஸ் ஓபன் செய்தார்.  தான் நினைத்த அந்த ஒற்றுமை அதில் இருக்கவே மனதிற்குள் லேசாக சிரித்துக் கொண்டார்.  ஏதோ யோசனை வந்தவறாக எழுந்து ஜன்னல் வழியாக கீழே கிடந்த வயர்களை பார்த்தார்.  அறையை சுற்றும் முற்றும் பார்த்தார்.  இடது ஸ்பீக்கருக்கு செல்லும் வயரை நடுவில் வெட்டி ஒட்டு போடப்பட்டிருந்தது.  கீழே கிடந்த வயர் கலரும் ஸ்பீக்கர் வயர் கலரும் கறுப்பில் வெள்ளை கோடு போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே வந்து முத்துவை அழைத்து காதில் ஏதோ சொல்ல அவன் வேகமாக வெளியே சென்றான். “தாங்ஸ் ஃபார் யுவர் கோஆப்ரேஸன், மிஸ்டர். கவிராஜ். மிஸ்டர் தேவநாதன், கொஞ்சம் வெளியே வர்றீங்களா”&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே வந்தார்கள், “மிஸ்டர் தேவநாதன், உங்க பேங்க்ல, சேகர், கவிராஜ் இவங்க ரெண்டு பேரோட ஜாப் என்னது?”&lt;br /&gt;&lt;br /&gt;“ரெண்டு பேரும் சீனியர் டிபிஏ, மாஸ்டர் சர்வர் இன்சார்ஜ், ஹார்வேர் இஸ்யூஸ், நெட்வொர்க்கிங்,  ஏடிஎம் சர்வர் மெயிண்டனன்ஸ், டவுன் டயம் இல்லாம பாத்துக்கணும்.  ஏதாவது ப்ராப்ளம் வந்தா ரெண்டு பேரும் அண்ட் தெயர் குரூப் சரி செய்வாங்க.  இன் ஃபாக்ட், தெ யார் குட் ப்ரோகிராமர்ஸ்.  எங்ககிட்ட இருக்கிற எல்லா சாஃப்வேர் சோர்ஸ் கோடையும் நாங்க வெல குடுத்து வாங்கியிருக்கோம்.  போத் ஆர் ரெஸ்பான்சிபிள் ஃபார் தட்.”&lt;br /&gt;&lt;br /&gt;“ரெண்டு பேருக்கும் இடையில் ஏதாவது விஷயத்தில வாக்குவாதம்!!?? அஃபீஸியலாவும், பெர்சனலாவும்”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை ஸார், ஆனா கொஞ்ச நாளா சேகர் கொஞ்சம் அதிகமாவே தனியா பேங்க்ல இருந்து வேலை பாத்துட்டு இருந்தார்.  வெரி அன் டயம் உட்கார்ந்து எதையோ சீரியஸா பாத்துட்டு இருந்தார்.  வழக்கமா ரெண்டு பேரும் சேர்ந்து இருப்பாங்க, சேர்ந்து வருவாங்க, சேர்ந்து போவாங்க.  பட்...”&lt;br /&gt;&lt;br /&gt;“ஐ. சி, ஓகே, தாங்ஸ் மிஸ்டர் தேவநாதன்”&lt;br /&gt;&lt;br /&gt;மணி பதினொன்றை தாண்டி இருந்தது.  முத்து வேகமாக கீழே வந்து சம்பத்திடம், “ஸார், நீங்க சொன்ன மாதிரி செஞ்சு பாத்தேன், முடியுது சார்”&lt;br /&gt;&lt;br /&gt;“குட்”.  “கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்னான் அவன்...” சம்பத்தின் மொபைல் அழைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“சம்பத் ஸ்பீக்கிங்”&lt;br /&gt;&lt;br /&gt;“...”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓகே”&lt;br /&gt;&lt;br /&gt;“...”&lt;br /&gt;&lt;br /&gt;“ஐ சி, ஆர் யூ ஸ்யூர்?”&lt;br /&gt;&lt;br /&gt;“...”&lt;br /&gt;&lt;br /&gt;“தோராயமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“...”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓகே, தாங்ஸ், மிஸ்டர். அருண்”&lt;br /&gt;&lt;br /&gt;முத்துவை அழைத்து, “முத்து, கிடைச்ச எவிடன்ஸ் படி பாத்த, இது தற்கொலை இல்ல.  கொலை, கொஞ்சம் பிரில்யண்ட்டா செஞ்சிருக்கார்?”&lt;br /&gt;&lt;br /&gt;“யார் ஸார்”&lt;br /&gt;&lt;br /&gt;“இதோ இதே ஃப்ளாட்ல இருக்கிற சேகரோட நண்பர் திரு. கவிராஜ்”&lt;br /&gt;&lt;br /&gt;முத்து லேசான அதிர்ச்சியடைந்தான்.  தேவநாதன் சற்று அதிகமாகவே.&lt;br /&gt;&lt;br /&gt;“மிஸ்டர். சம்பத், நீங்க என்ன சொல்றீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“எஸ் மிஸ்டர் தேவநாதன், பாரன்சிக் ரிப்போர்ட் சேகர் இறந்தது காலை 2.30 லிருந்து 2.45க்குள்ன்னு சொல்லுது ஆனா சேகர் மெயில் அனுப்பிய நேரம், ஐ மீன் அனுப்பியதா மெயில்ல இருக்கிற நேரம் 2.57ன்னு கவிராஜ் சொன்னார்.  இறந்ததுக்கப்பறம் மெயில் அனுப்ப வாய்ப்பில்லை”&lt;br /&gt;&lt;br /&gt;“அவரோட கம்பியூட்டர் க்ளாக் டைம் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாமே”&lt;br /&gt;&lt;br /&gt;“பாஸ்ஸிபிள் இருக்கு, பட் நான் காலையில அவர் கம்பியூட்டர் பாக்கும் போது டைம் அல்மோஸ்ட் கரக்ட்டா இருந்தது, அப்படியே அந்த மூணு மணி நேர கேப்ல மாறி இருப்பதா வச்சிக்கிட்டா கூட, எல்லா ஜன்னல், கதவுல இருக்கிற தாப்பால்ல சேகரோட கைரேகை இருக்கு.  ஸோ, அவர் அதை ரீசண்ட்டாவோ அல்லது இதுக்கு முன்னாடியோ, அவரே மூடியிருக்கார். அண்ட் ஆல்ஸோ, தெர் இஸ் எ சைல்டிஸ் எவிடன்ஸ் என்னன்னா சேகர் கதவை மூடி தாப்பா போடும் போது தாப்பா கொண்டையை இடது பக்கமோ வலது பக்கமோ அமுக்கி விட்ற பழக்கம் உடையவர். எல்லா ஜன்னல், கதவுல அப்படி தான் இருந்தது. ஆனா, மெயின் டோர்ல அப்படி இல்ல. இத நான் சேகர் வீட்டில மொத பாத்த போது இது தற்கொலையா இருக்காதுன்னு சந்தேகம் வந்தது. அதுவுமில்லாம மெயின் டோர் தாப்பாவுல அவர் ரேகையும் இல்ல. இன்ஃபாக்ட் யாரோட ரேகையும் இல்ல.  ஸோ, யாரோ தாப்பாவ தொடமா பூட்டியிருக்கணும்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹவ்ஸ் தட் பாஸ்ஸிபிள்?”&lt;br /&gt;&lt;br /&gt;“அத அப்பறம் சொல்றேன், தென், உங்க ஸ்டேட்மெண்ட் படி சேகருக்கு அல்சர் இருந்தது, ஆனா, அது க்யூர் ஆயிடுச்சு, ஸோ இப்போ அவருக்கு அல்சர் இருக்கிறதுங்கிறது பொய்.  அது தான் நிஜமா இருக்கணும். ஏன்னா, அவர் ரீசண்ட்டா, சாப்பிட்டதா எந்த மெடிசினும் அவர் ரூம்ல இல்லை, ஸோ, அவர் இறந்த நேரம், மெயில் அனுப்பின நேரம், மெயின் டோர் தாப்பா, அதுல ரேகை இல்லாதது, அல்சர் மெடிசின் எவிடன்ஸ் இல்லாததெல்லாம் அவர் தற்கொலை செஞ்சிக்கலன்னு சொல்லுது.”&lt;br /&gt;&lt;br /&gt;தேவநாதன் அதிர்ச்சியாக ஆச்சரியப்பட்டார்.  முத்துவுக்கு சம்பத் சொல்லப்போற மீதி புரிந்தாலும் இன்னும் சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் கேட்பதை தொடர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்போ இது மர்டர்ன்னு சொல்றீங்களா மிஸ்டர் சம்பத்”&lt;br /&gt;&lt;br /&gt;“எஸ், இட் இஸ் எ ப்ளாண்டு மர்டர்”&lt;br /&gt;&lt;br /&gt;“அது மிஸ்டர் கவிராஜ்ன்னு எப்படி சொல்றீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“உங்களுடைய மெயில் பாக்ஸ் இங்கே பாக்கமுடியுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“எங்கிட்ட ப்ளாக் பெர்ரி இருக்கு, ஒன் மினிட்”&lt;br /&gt;&lt;br /&gt;“அதுல மிஸ்டர் கவிராஜ் அனுப்பின ரெண்டு மூணு மெயில பாருங்க, அதோட இந்த ப்ரிண்ட் அவுட் பாருங்க. இது சேகர் கவிராஜுக்கு அனுப்பின மெயில், ஏதாவது ஒற்றுமை தெரியுதா உங்களுக்கு?”&lt;br /&gt;&lt;br /&gt;தேவநாதன் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஒற்றுமையை தேடினார்.  எதுவும் உடனே புலப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“ஸாரி மிஸ்டர் சம்பத், ஐ டோண்ட் கெட் எனிதிங்”&lt;br /&gt;&lt;br /&gt;“அவர் அனுப்பின எல்லா மெயிலோட சப்ஜக்ட் பாருங்க, சேகர் அனுப்பின மெயிலோட சப்ஜக்ட் பாருங்க”&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றாத குறையாக பார்த்தார் தேவநாதன், “எஸ், மிஸ்டர் சம்பத், ஆல் மெயில்ஸ் ஹாஸ் எ டாட் இன் த லாஸ்ட்”&lt;br /&gt;&lt;br /&gt;“கரக்ட், நான் மிஸ்டர் கவிராஜ் மெயில் பாக்ஸ் செக் பண்ணும் போது அவரோட செண்ட் அயிட்டம்ஸ் பாத்தேன். ஐ காட் திஸ் க்ளூ.  இத மட்டும் வச்சு அவர சந்தேக பட முடியாது.  சேகரே அந்த டாட் வச்சிருக்கலாம் அவர் அனுப்பியிருந்தா அல்லது கவிராஜை மாட்டி விட வேறு யாரோ இதை செய்திருக்கலாம்.  ஆனா, அவர் எங்கிட்ட சேகருக்கு அல்சர் இருக்குன்னு சொன்னார் அதுவும் ரொம்ப கான்ஃபிடண்ட்டா, அவர் மேல சந்தேகம் வர்றதுக்கு இதுவும் ஒரு காரணம். சேகருக்கு அல்சர் குணமானது கவிராஜுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது அது ஒரு பெரிய விஷயமா அவருக்கு தோணாமல் இருந்திருக்கலாம்.”&lt;br /&gt;&lt;br /&gt;தேவநாதன் அதிர்ச்சி குறையாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.  சம்பத் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இப்போவும் அவர் தான் கில்லர்ன்னு சொல்ல முடியாது. அத அவரா ஒத்துகிட்டா தான் இருக்கு.  எங்கிட்ட இன்னொரு எவிடன்ஸும் இருக்கு ஆனா, அத உங்களுக்கு சொல்றதுக்கு முன்னாடி அவர் கிட்ட சில கேள்விகள் கேட்கணும். நீங்களும் அவர் தான் கில்லர்ங்கிறது கன்ஃபார்ம் ஆன மாதிரி அவர் கிட்ட ஏன் இப்படி செஞ்சிங்கன்னு கேட்கணும்.”&lt;br /&gt;&lt;br /&gt;தேவநாதன் பாதி புரிந்து பாதி புரியாமல் சரி என்று தலையாட்டினார்.  கவிராஜ் ப்ளாட்டுக்கு சென்றார்கள்.  கவிராஜ் கதவை திறந்து கொண்டே “வாங்க ஸார்” என்று மூவரையும் பார்த்து சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;“மிஸ்டர், கவிராஜ், ஒரு நியூஸ், சேகர் தற்கொலை செஞ்சிக்கலை, யாரோ கொலை செஞ்சிருக்காங்க”&lt;br /&gt;&lt;br /&gt;கவிராஜ் அதிர்ச்சியடைந்தாலும் அது சம்பத் சொன்ன நியூஸ்க்கு அதிர்ச்சியாக மாற்றிக் கொண்டு, “என்ன ஸார், சொல்றீங்க? யார் கொலை செய்தது?”&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்க தான் மிஸ்டர், கவிராஜ்” சம்பத் வேகமாக சொல்லி முடித்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை கேட்ட கவிராஜுக்கு ஒரு செகண்டுக்கு கண் இருட்டியது. அதை வெளியில் காட்டிக் கொள்ளக்கூடாது என்று முயற்சித்து “என்ன சொல்...றீங்க சம்பத், ஸார் இவர் என்ன சொல்றாரு?” தேவநாதனை பார்த்தார்&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன், சேகரை கொன்னீங்க மிஸ்டர் கவிராஜ்?” தேவநாதனும் கேட்டுவிட்டார்.  கவிராஜ் ஆடிப்போயிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து அதிர்ச்சி கொடுப்பதற்காக சம்பத் அடுக்கடுக்காக விஷயத்தை சொன்னார்.  கவிராஜ் அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை, எதையும் காட்டிகொள்ள கூடாதென்பது ப்போல, “திஸ் இஸ் ரிடிகுளஸ், என்ன ஸார் உளர்றீங்க, டாட் உலகத்துல நான் மட்டுமா வைக்கிறேன்? தாப்பால ரேகை இல்லன்னா நான் என்ன பண்ண முடியும்? எல்லா கதவும் லாக் ஆயிருக்கு, எல்லா ஜன்னலும் லாக் ஆயிருக்கு.  உள்ள மனுஷன் ஷாக் அடிச்சு செத்து போயிருக்கார், கொலைன்னு சொல்றீங்க.  உள்ள இருக்கிற தாப்பாவ யாராவது வெளிய இருந்து பூட்டவா முடி...?” கவிராஜ் சொல்லி முடிக்காமலே குரலை குறைத்துக் கொண்டார்.  சம்பத் கவிராஜையே ஒரு முறை மெளனமாக பார்த்து சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“தாங்ஸ் மிஸ்டர் கவிராஜ், நான் எதிர்ப்பார்த்த விட ஒரு படி மேலேயே நீங்க சொல்லிட்டீங்க ஸாரி உளறிட்டீங்க.  தாப்பாவை வெளியில இருந்து போட முடியும்ங்கிற என்னம் வேற யாருக்கும் வரல, அதை செஞ்ச உங்களுக்கு மட்டும் தான் இருக்கு.”&lt;br /&gt;&lt;br /&gt;கவிராஜுக்கு, சம்பத்துக்கு புரிந்ததா புரியவில்லையா என்று புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“மிஸ்டர், கவிராஜ், ரொம்ப பிரிலியண்டா வேலை பாத்திருக்கீங்க.  கொலை செஞ்சு, மெயில நீங்களே உங்களுக்கு அனுப்பிட்டு, உள் தாப்பல ரேகையை அழிச்ச பிறகு ஸ்பீக்கர் வயர் கம்பி எடுத்து வெளியில இருந்து கதவு இடுக்கு வழியா தாப்பாவை பூட்டியிருக்கீங்க. பூட்டும் போது ஸ்பீக்கர் வயர் தாப்பா கொண்டையில இருந்து நகராம இருக்கிறதுக்கு அது மேலே லேசா பள்ளம் மாதிரி செஞ்சது அதுல இருந்த பெயிண்டிங்க் அழிஞ்சிருக்கு. அதுக்கு உங்க கம்பியூட்டர் ஸ்பீக்கர் வயர்ல இருந்து யூஸ் பண்ணியிருக்கீங்க. அதை உங்க ஜன்னல் வழியா வெளியில போட்டுருக்கீங்க. முத்துக்கிட்ட அதே வயர் எடுத்து அதே மாதிரி பூட்டி செக் பண்ண சொன்னேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;முத்து இந்த கேஸில் தன் பங்கை நினைத்து மெதுவாக சிரித்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“இதை விட இப்ப புதுசா ஒரு க்ளு... நோ, அந்த கொலைய நீங்க தான் செஞ்சீங்கன்னு கன்ஃபார்ம் பண்ற மாதிரி, ‘உள்ள மனுஷன் ஷாக் அடிச்சு செத்து போயிருக்கார்ன்னு’ சொன்னீங்க. சேகர் எப்படி இறந்து போயிருக்கார்ன்னு பப்ளிக் யாருக்கும் இன்னும் தெரியாது. ஸோ, தெ கேம் இஸ் ஓவர்.  இப்ப சொல்லுங்க, ஏன் அவரை கொலை செஞ்சீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;தேவநாதன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக “யூ ஆர் க்ரேட் மிஸ்டர் சம்பத், கவிராஜ், சொல்லுங்க ஏன் சேகரை கொலை செஞ்சீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;சம்பத், “உங்க மாதிரி ஒயிட் காலர் ஸாஃப்வேருக்கு, போலீஸோட ஹார்வேர் மெதட் தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன்.  தெரிஞ்சிக்க ஆசைப்படுறீங்க போல... அதுக்கும் நான் ரெடி”&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளிருந்த பயம் வெளியே தலைகாட்ட ஆரம்பித்தது. இதற்கு மேல் பயம் தெரியாமல் கவிராஜால் நடிக்க முடியவில்லை. காரணத்தை சொன்னார். கவிராஜின் கிரிமினல்தனமான மூளையை பார்த்து, தேவநாதன் ஒரு மேனேஜராக கொஞ்சம் மிரண்டு தான் போய் விட்டார். அது ஒரு புத்திசாலியை பலி வாங்கியது துரதிஷ்டம்.  ஒரு படி மேலேயே அதிசயப்பட்ட சம்பத், “மிஸ்டர், கவிராஜ், நீங்க ஒரு புத்திசாலிங்கிறதுல எந்த சந்தேகமும் இல்லை.  ஆனா, உங்க மூளையை, புத்திசாலிதனத்தை, அறிவை, நாட்டோட நல்ல விஷயத்துக்காக உபயோகப்பட்டிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன், அத விட்டுட்டு இந்த மாதிரி ஒன் இந்தியா ப்ளான் போட்டிருக்கிறீங்க”&lt;br /&gt;&lt;br /&gt;கான்ஸ்டபிள் முத்துவுக்கு அன்று போலீஸ் சம்பிரதாயங்கள் நிறைய காத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கவிராஜ் சொன்ன காரணத்தின் ரத்தின சுருக்கம்:&lt;/strong&gt; எங்க பேங்கில இருக்கிற எல்லா சாஃப்வேருக்கும் சோர்ஸ் கோட் நாங்க வாங்கியிருந்ததுனால, அதுல சில சாஃப்வேர்ல, முக்கியமா கிரடிட் கார்ட்ல பர்சேஸ், ஏடிஎம் டிரான்சாக்ஸன் நடக்கும் போது, ஒவ்வொரு டிரான்சாக்ஸனுக்கும் ஒரு ரூபா மட்டும் கஸ்டமர் அக்கவுண்ட்ல இருந்து என் அக்கவுண்ட்டுக்கு டிரான்ஃபர் ஆகிறமாதிரி ப்ரோகிறாம் மாத்தியிருந்தேன்.  கடைசியா நடக்கிற டிரான்சாக்ஸன்ல ஒரு ரூபா டிடெக்ட் செஞ்சா சந்தேகம் வரும்கிறதுக்காக மூணு மாசத்துக்கு முன்னாடி நடந்த ஏதாவது ஒரு ரவுண்ட் ஃபிகர் இல்லாத டிரான்சாக்ஸனா பாத்து ஒரு ரூபா டிடெக்ட் செஞ்சு என் அக்கவுண்ட்ல டிரான்ஸ்ஃபர் பண்ற மாதிரி மாத்தினேன்.  மூணு மாசத்துக்கு முன்னாடி நடந்த டிரான்சாக்ஸன்னா யாருக்கும் சந்தேகம் வராதுன்னு நெனச்சேன்.  ஆனா, சேகர்..... அவன் கண்டு பிடிச்சுட்டான். மேனேஜர்கிட்ட சொல்லபோறதா சொன்னான்.  நானும் கெஞ்சிப்பார்த்தேன். கால்ல விழுந்தேன். அவன் ஒத்துக்கல.  அதுல வர்றதுல ரெண்டு பேர் ஷேர் பண்ணிக்கலாம்ன்னும்னு சொல்லி பாத்தேன். கேட்கல.  எனக்கு வேற வழி தெரியல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-8557800442393535535?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/8557800442393535535/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=8557800442393535535&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/8557800442393535535'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/8557800442393535535'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/05/2.html' title='நான் தற்கொலை செய்து கொள்கிறேன். - 2 *'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-3070323655803059714</id><published>2008-04-30T13:34:00.006+05:30</published><updated>2010-02-16T19:07:42.042+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>சபிக்கப்படுவது உண்மைதானோ!? *</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBgs8sJeRVI/AAAAAAAAA-c/BJKBfSEjk2E/s1600-h/Girl.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5194951591326532946" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand;width:258px;height:365px" alt="" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBgs8sJeRVI/AAAAAAAAA-c/BJKBfSEjk2E/s320/Girl.jpg" border="0" /&gt;&lt;/a&gt;கொட்டை எழுத்தில் 'குழந்தை தொழிலை ஒழிப்போம்'&lt;br /&gt;கீழே அதில் பாதியில் 'இங்கனம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு இயக்கம்'&lt;br /&gt;வயிற்றுப் பிழைப்புக்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தவனுக்கு வயது இன்றோடு எட்டு!&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;இது வரவேற்பறை, இது படுக்குமறை&lt;br /&gt;இது படிக்குமறை, இது பூஜையறை&lt;br /&gt;இது நன்றியுள்ள ஜிம்மியின் அறை&lt;br /&gt;ஆனால், அம்மா அப்பா அறை அடுத்த தெருவில் இருக்கும் முதியோர் இல்லத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;திங்கட்கிழமை இவள் ஒருவனுக்கு ரம்பை&lt;br /&gt;செவ்வாய்க்கிழமை அடுத்தவனுக்கு ரதி&lt;br /&gt;அடுத்த நாள் மற்றொருவனுக்கு தேவதை&lt;br /&gt;வயிற்றைக் கழுவதற்காக அடிக்கடி வயிற்றை கழுவும் இவள் பெயர் விலை மாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-3070323655803059714?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/3070323655803059714/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=3070323655803059714&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/3070323655803059714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/3070323655803059714'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/04/blog-post_30.html' title='சபிக்கப்படுவது உண்மைதானோ!? *'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBgs8sJeRVI/AAAAAAAAA-c/BJKBfSEjk2E/s72-c/Girl.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-7219174825506427927</id><published>2008-04-29T23:55:00.013+05:30</published><updated>2010-03-02T13:25:15.199+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைகள்'/><title type='text'>நான் தற்கொலை செய்து கொள்கிறேன். *</title><content type='html'>&lt;strong&gt;From: sekar.subramaniam@ucbank.com&lt;br /&gt;To: kaviraj.rathinathilagam@ucbank.com&lt;br /&gt;Cc:&lt;br /&gt;Subject: நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கவி, அல்சர் வலி தாங்க முடியாமல் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவிற்கு யாரும் காரணமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;Thanks,&lt;br /&gt;Sekar&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;span style="color:#000000;"&gt;Sr. Database Administrator,&lt;br /&gt;UC Bank -&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;"&lt;/span&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;We bank your future!"&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;__________________________________________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ஐ சம்பத், கவிராஜின் இன்பாக்ஸில் கடைசியாக வந்திருந்த ஈமெயிலை படித்துக்கொண்டிருந்தார். கை வைத்த வெள்ளை பனியனும் ஷாட்ஸும் போட்டிருந்த கவிராஜ் அவருடைய டெக்ஸ்டாப் டேபிளின் அருகில் பதட்டத்துடன் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். எஸ். ஐ சம்பத், ஆள் காட்டி விரலை கன்னத்துக்கும் நடுவிரலையும், கட்டை விரலையும் தாடையில் வைத்துக் கொண்டு இடது, வலது, பின் பக்கங்களை இரண்டு முறை மெதுவாக பார்த்துக் கொண்டே...&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த மெயிலை எப்ப பாத்தீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“காலையில ஸார், வழக்கமா மெயில் செக் பண்ணும் போது”&lt;br /&gt;&lt;br /&gt;“வழக்கமான்னா, நீங்க தினமும் இவ்வளோ காலையில தான் மெயில் செக் பண்ணுவீங்களா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல ஸார், இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமே முழிப்பு வந்திடுச்சு”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி இவர் ஃபிளாட் எங்கே?”&lt;br /&gt;&lt;br /&gt;“மேலே செகண்ட் ஃப்ளோர் ஸார்”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி வாங்க, மொத அதை பாப்போம்”&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தவர்களை தாண்டி படிக்கட்டில் ஏறினார்கள். மாடிப்படி திரும்பும் இடத்தில் இருந்த ஜன்னலின் வழியாக காலை 5.50க்கெல்லாம் வந்திருந்த சூரியன் தன் கதிரினால் இவர்களை இடைமறித்தை பொருட்படுத்தாமல் தாண்டி சென்றார்கள். எல்லா மாடியிலும் நான்கு ஃப்ளாட்கள். கீழே கார் பார்க்கிங் போக ஆறு மாடிக்கும் சேர்த்து அந்த டவரில் இருபத்தி நான்கு ஃப்ளாட்கள். மொத்தம் எட்டு டவர் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;“எந்த ஃப்ளாட்ன்னு சொன்னீங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“2C ஸார்”&lt;br /&gt;&lt;br /&gt;“எவ்வளோ நேரம் ஆயிருக்கும்?”&lt;br /&gt;&lt;br /&gt;“கிட்டதட்ட மூணு மணி நேரம் இருக்கும். மெயில் அனுப்பின டைம் 2.57ன்னு இருக்கு. மெயில் பாத்தவுடன் வந்து கதவை திறக்க பாத்தேன் ஸார். முடியல. உள்ளேயே பூட்டியிருக்காங்க போல. அதான் உங்களுக்கு போன் பண்ணேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஐ சி., வேற ஏதாவது டோர்ஸ்?” சொல்லிக்கொண்டே எஸ். ஐ சம்பத் சாவி துவாரத்தின் வழியாக பார்த்தார். எதிர் சுவரில் தொழ தொழ பேண்ட் சூட்டுடன், கால் மாறி சூ போட்டுக் கொண்டு தொப்பியும் கையில் ஸ்டிக்குடன் சார்லி சாப்ளின் புருவம் தூக்கி நகைச்சுவையாக நகைத்துக் கொண்டிருந்தார். கீழே சூ ராக் பாதி தெரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில காலணிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;“பால்கனி பக்கம் ஸார், ஆனா எல்லா பால்கனியும் கிரில் சேஃப் போட்டிருக்கு”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்போ உள்ள போறதுக்கு வழி!?”&lt;br /&gt;&lt;br /&gt;“தெரியலயே ஸார்!” என்று கவிராஜ் தன் கையால் நெற்றி வேர்வையை ஒற்றி கொண்ட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ். ஐ சம்பத் மேலே வந்திருந்த கூட்டத்தை பார்த்து “இங்கே வாட்ச்மேன் யாரு?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஐயா...” கூட்டத்திலிருந்து அறுபதை தாண்டிய ஒருவர் வெளிப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீ நைட் ஸிஃப்டா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாங்கய்யா”&lt;br /&gt;&lt;br /&gt;“நைட் எத்தனை மணி வரை இந்த ஃப்ளாட்லே லைட் எரிஞ்சிட்டிருந்தது?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஐயா, ராத்திரி முழுக்க எரிஞ்சிகிட்டிருந்ததுங்கய்யா, இப்பக்கூட எரியுதுங்கய்யா”&lt;br /&gt;&lt;br /&gt;வாட்ச்மேன் சொன்னதை அந்நிச்சையாக மூளைக்கு அனுப்பிக்கொண்டு எஸ். ஐ சம்பத் “ம்.. கதவு பூட்டியிருக்கா இல்ல வெறும் தாப்பா போட்டிருக்கா!?” குனிந்து நிலை இடுக்கின் வழியாக பார்த்தார். வெறும் தாப்பாள் மட்டும் என்பதை நிலை இடுக்கின் ஒரே ஒரு மறைவு சொன்னது. சற்று யோசித்து... “ஒகே, லெட்ஸ் பிரேக் தி டோர்”&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை, இருமுறை... ஆறுமுறை... எட்டாவது முறை ஓங்கி காலால் உதைத்ததில் லேசாக கதவு ஆடியது. பதினோறவது முறை, கதவு திறந்து, நிலையில் இருந்த தாப்பாள் பிடிக்கும் இரும்பு பறந்து சென்று எதிர் சுவரில் அடையாளப்படுத்தி கீழே விழுந்தது. கதவு வலது பக்கம் திறந்து சுவரில் ஓங்கி இடித்து மறுபடியும் திரும்பி வந்து சற்று நேர ஆட்டத்துக்கு பின் நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;“யாரும் உள்ளே வராதீங்க” எஸ்.ஐ சம்பத் உள்ளே சென்றார்&lt;br /&gt;&lt;br /&gt;வலது பக்கம் அதிகமாக ஆக்கிரமித்திருந்தது ஹால். எதிர் சுவர் சார்லி சாப்ளின் இப்பொழுது பக்கத்தில் நகைத்தார். செங்கோணத்தில் வலது பக்கம் திரும்பி நின்றார். ஹாலின் முக்கால் பகுதியை சோபா செட் மறைத்து அதன் வலது ஓரத்தில் 21” டிவி உட்கார்ந்திருந்தது. அடியில் டிவிடி பிளேயர். ஹாலில் பாதி தூரம் முடியும் இடத்தில் ஹாலுக்கு நடுவே திரை மூடியிருந்தது. அருகில் சென்று திரையை விலக்கினார். டைனிங் டேபிள், வெகு நாட்களாக யாரும் உட்காராமல் நாலில் மூன்று சேர்களுக்கு மட்டும் தூசி வாடகை பிடித்திருந்தது. ஃபிரிஜ்க்கு அருகில் இருந்த சேர் மட்டும் தூசில்லாமல் இருந்தது அது சேகர் உட்காரும் சேர் என்று சொல்லியது.&lt;br /&gt;&lt;br /&gt;டைனிங் டேபிளுக்கு இடது பக்கத்தில் திறந்திருந்த அறை உள்ளே சென்ற எஸ்.ஐ, கம்பியூட்டர் டெஸ்க் எதிரில் இருந்த ரோலிங் சேரில் கருப்பாக சேகர் இருந்தது அல்லது இறந்திருந்தது பார்த்து போலீஸ்க்கான லேசான அதிர்ச்சியடைந்தார். அந்த அறையின் வாசல் பார்த்து இடது பக்கம் இருந்த கம்பியூட்டர் டெஸ்க்கு எதிரில் வந்து நின்றார். டெஸ்க்டாப் ஸ்கீரினில் “There is no bad time to do a right job” ஸ்கீர்ன் சேவர் ஓடிக்கொண்டிருந்தது கம்பியூட்டர் வெகுநேரமாக ஐடியலாக இருந்ததை சொன்னது. டியூப் லைட் இன்னும் எரிந்து கொண்டிருந்தும் சூரியன் வந்ததில் தனியாக அடையாளப்படித்துக் கொள்ளவில்லை. மானிட்டரை பார்த்து சேருக்கு பாதிக்கு வெளியில் அமர்ந்து இறந்திருந்த சேகரின் தலை வலது பக்கம் தொங்கி சேருக்கு முட்டு வாங்கியிருந்தது. அருகில் சுவரோமாய் பிய்த்தெடுத்த வயர் மேலே இருந்த பிளக்கில் சொருகியிருந்து சுவிட்ச் போடப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“மனுஷன் ஷாக் வச்சு தற்கொலை செஞ்சிக்கிட்டிருக்கான்” மனசுக்குள் சொல்லி மூளைக்கு அனுப்பினார் எஸ். ஐ.&lt;br /&gt;&lt;br /&gt;லட்டி எடுத்து மவுஸை தட்டினார். ஸ்கீரின் சேவர் உள்வாங்கி சேகரின் இன்பாக்ஸ் காட்டியது. கர்சீப் எடுத்து மவுஸ் மேல் வைத்து அவுட்பாக்ஸ், செண்ட் அயிட்டம், பெர்சனல், டெக்னாலஜி வேறு வேறு ஃபோல்டர்களை பார்த்தார். ஐந்து நிமிடம் கழித்து அறையை விட்டு வெளியே வந்து எல்லா ஜன்னல்களை பார்த்தார். எல்லாம் மூடியிருந்தது. பால்கனி கதவு மூடியிருந்தது. வீடு முழுக்க பார்த்தார். கப்போடில் வைத்திருந்த மெடிகல் ரிபோர்ட்ஸ் பார்த்தார். எல்லாம் ஒரு வருட முந்தைய தேதி இருந்தது. ஹாலுக்கு வந்து உடைத்த கதவின் பின்புறம் பார்த்தார். தாப்பாளை பார்த்தார்.&lt;br /&gt;“தற்கொலை செஞ்சிக்கிற அளவுக்கு வயித்து வலி இருக்கிற மனுஷன் வீட்டில ஒரு மாத்திரைக்கூட ரீசண்ட்டா சாப்பிட்டதா எந்த அறிகுறியும் இல்ல, சொல்லிகிற அளவுக்கு வித்தியாசமான மாத்திரையும் எதுவும் இல்ல. ரெண்டு கால்பாலும் ஜண்டுபாமும் தான் அந்த பெட்டியல இருக்கு, திடீர்ன்னு எதுக்கு தற்கொலைன்னு முடிவு பண்ணனும். அல்சர், தற்கொலை செய்து கொள்ற அளவுக்கு வலி கொடுக்குமா? இருக்கலாம். மெடிகல் ரிபோர்ட் இருக்கு ஆனா ஒரு வருஷ பழசு. எந்த மாத்திரையும் ரீசண்ட்டா சாப்பிட்டதா தெரியல. இது தற்கொலை தானா!!? ஆனா எல்லா கதவும் மூடியிருக்கே, ஜன்னல், பால்கனி எல்லாமே... எல்லாமே சுத்தமா மூடியுருக்கே! இந்த மெயின் டோர் தாப்பா கூட நல்லா மூடியிருந்ததே!”&lt;br /&gt;&lt;br /&gt;தாப்பாளை மறுபடியும் பார்த்தார். ஜன்னல், பால்கனி கதவு தாப்பாள் எல்லாவற்றையும் மனதுக்குள் ரீவைண்ட் செய்து பார்த்தார். வேகமாக சென்று ஜன்னல், பால்கனி கதவு தாப்பாளை பார்த்தார். அவருக்கு சந்தேகம் அதிகமானது.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தேகத்துடன் கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்து “மிஸ்டர் கவிராஜ், நீங்க இவருக்கு உறவா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை ஸார், ரெண்டு பேரும் ஒரே பேங்க்கில வேலை செய்றோம்.”&lt;br /&gt;&lt;br /&gt;“யாருக்கு யார் சீனியர்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ரெண்டு பேரும் சீனியர் டிபிஏ ஸார், சீனியர் டேடாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர்”&lt;br /&gt;&lt;br /&gt;“அவருக்கு அல்சர் இருந்ததா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமான் ஸார், பெப்டிக் அல்சர்ன்னு சொன்னார், ஆனா அதுக்காக தற்கொலை செஞ்சிக்கிற அளவுக்கு அவ்வளோ இருந்ததான்னு தெரியல ஸார்”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ம்... உங்க சீனியர் யாரு?”&lt;br /&gt;&lt;br /&gt;“மிஸ்டர். தேவநாதன், மேனேஜர் - சிஸ்டம்ஸ் ஸார், நாங்க ஐடி டிபார்ட்மெண்ட்”&lt;br /&gt;&lt;br /&gt;“மொபைல் நம்பர் இருக்கா?’&lt;br /&gt;&lt;br /&gt;“அவருக்கு போன் பண்ணிட்டேன் ஸார், வந்துட்டு இருப்பார்”&lt;br /&gt;&lt;br /&gt;“குட், அவர் வந்தவுடன் எங்கிட்ட சொல்லுங்க” சொல்லிக்கொண்டே தன் மொபைல் எடுத்து “மணி, எஸ். ஐ பேசுறேன். கஸ்தூரி அவென்யூ, யூசி பேங்க் ஸ்டாஃப் குவாட்டர்ல ஒரு சூசைட் கேஸ்.  பாரன்சிக் டிபார்ட்மெண்டையும் போடோகிராபரையும் வரசொல்லுங்க, அட்ரஸ் நோட் பண்ணிக்கோ, அப்படியே ஒரு கான்ஸ்டபிளை அனுப்பி வை. ம்ம்ம்ம் முத்து இருக்கான்ல, அவன வரச்சொல்லு” அட்ரஸ் கொடுத்துவிட்டு மொபைலை அணைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“சூசைட்க்கு கூட பாரன்சிக் பண்ணுவீங்களா ஸார்?” என்ற கவிராஜை பார்த்து எஸ். ஐ சம்பத “போலீஸ்ன்னு வந்தா எல்லாமே இருக்கும், சரி, உங்ககிட்ட பிரிண்டர் இருக்கா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்... இருக்கு ஸார்”&lt;br /&gt;&lt;br /&gt;“நல்லாதாப் போச்சு, நீங்க போய் சேகர் கடைசியா அனுப்பின மெயிலையும் கடைசி ஒரு வாரத்தில அவரு உங்களுக்கு அனுப்பின மெயிலையும் எடுத்துக்கிட்டு வாங்க.  அது உங்க ஆபிஸ் மெயில் பாக்ஸா இல்ல பெர்சனல் மெயில் பாக்ஸா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆபிஸ் மெயில் பாக்ஸ் தான் ஸார், ஆனா, மத்த மெயில் எல்லாம் அஃபீசியலா இருக்கும். எதுக்கும் ஒரு தடவை மானேஜர்கிட்ட...”&lt;br /&gt;&lt;br /&gt;“அவசியமில்லை, எடுத்துட்டு வாங்க, நான் பேசிக்கிறேன்”&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பத்துடன் கவிராஜ் உள்ளே சென்றார்.  மணி ஆறரை தொடவும், ஷாட்ஸும் த்ரி ஃபோர்த்தும் அணிந்திருந்த ஏழு எட்டு பேர் இருந்த கூட்டம் மெதுவாக கலைய ஆரம்பித்தது. 2Bல் ஒரு சேர் கேட்டு அமர்ந்துகொண்டு கிளாசிக் மைல்ஸுக்கு உயிர் தந்த எஸ்.ஐ சம்பதை பார்த்து 2Bக்காரர் “ஸார், வேற ஏதாவது...”&lt;br /&gt;&lt;br /&gt;“நோ, தாங்ஸ்”&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நிமிடத்தில் கவிராஜ் பிரிண்ட் அவுட்ஸ்வுடன் வந்தார். கிளாசிக் மைல்ஸை கடைசியாக உறிஞ்சிக்கொண்டு கவிராஜை பார்த்து எஸ். ஐ சம்பத் “தேங்ஸ், நீங்க உங்க வீட்ல இருங்க. அவசியப்பட்ட கூப்பிட்றேன்”&lt;br /&gt;&lt;br /&gt;ஏழு மணிக்குள் கான்ஸ்டபிள் முத்து, மேனேஜர் தேவநாதன், பாரன்சிக் ஆட்கள், போடோகிராபர் அவர்களுடன் இத்யாதி இத்யாதி வந்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“மிஸ்டர், தேவநாதன், சேகர் எத்தன நாளா உங்க பேங்கில இருக்கார்”&lt;br /&gt;&lt;br /&gt;“அரொண்ட் சிக்ஸ் அண்ட் ஹாஃப் இயர்ஸ் இருக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;“அவர் வேலையில எப்படி, அடிக்கடி லீவு, ஏதாவது மெடிக்கல் இஸ்யூஸ்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹி இஸ் வெரி சின்சியர் பெர்சன், ரொம்ப பொலைட், யாருக்கும் முகம் சுளிக்காம ரெஸ்பான்ஸ் பண்ணுவார், வெரி ஜெனியூன் அண்ட் ஐ சுட் ஸே ஹி இஸ் எ ப்யூர் கன்ஃபர்மிஸ்ட்.  மெடிக்கல் இஸ்யூஸ், அப்படி ஒன்னும் பெரிசா இல்லை ஸார்”&lt;br /&gt;&lt;br /&gt;“அவருக்கு அல்சர் இருந்ததா?”&lt;br /&gt;&lt;br /&gt;“எஸ், மறந்துட்டேன். இருந்தது பட் அது க்யூர் ஆனதா எய்ட் மன்த்ஸ் முன்னாடி சொன்னார்”&lt;br /&gt;&lt;br /&gt;“மீன்ஸ், இப்போ அவருக்கு அல்சர் இல்லண்ணு சொல்றீங்களா”&lt;br /&gt;&lt;br /&gt;“திங் ஸோ”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்போ அல்சர் வலி தாங்க முடியாம தற்கொலை செஞ்சிக்கிறதா மெயில் எழுதியிருக்காரே, சீ திஸ்?” என்று கூறிக்கொண்டே பிரிண்ட் அவுட்டை காண்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“அது தான் மிஸ்டர்...”&lt;br /&gt;&lt;br /&gt;“...சம்பத், எஸ். ஐ”&lt;br /&gt;&lt;br /&gt;“எஸ்... மிஸ்டர் சம்பத், கவிராஜ் சொன்னார்.  ஐ ஆம் சர்ப்ரைஸ், இஃப் ஸோ, எங்கிட்ட சொல்லியிருப்பார். ஒரு வேளை ரீசண்டா மறுபடியும் அல்சர் வந்திருக்கோ என்னவோ”&lt;br /&gt;&lt;br /&gt;“உங்ககிட்ட சொல்லியிருப்பாரே... சரி, பரவாயில்லை, கவிராஜ் எத்தன நாளா இருக்கார்?”&lt;br /&gt;&lt;br /&gt;“அவரும் ஸிக்ஸ் இயர்ஸ் இருக்கும்.  ஹி இஸ் ஆல்ஸோ எ குட் மேன்.  வெரி டாலண்ட் பெர்சன்.  தெ யார் குட் ஃப்ரண்ட்ஸ்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஐ சி. ஃபைன், நீங்க வெயிட் பண்ணுங்க, நான் உள்ளே போய் பாத்துட்டு வர்றேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஸ்யூர்”&lt;br /&gt;&lt;br /&gt;பாரன்சிக் ஆட்களும் போடோகிராபர்களும் தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். முத்து எவிடன்ஸ்களை குறித்து கொண்டிருந்தான்.  எஸ்.ஐ உள்ளே வர முத்து சல்யூட் அடிக்க முற்படுவதற்குள் எஸ். ஐ அவனை கையமர்த்திக் கொண்டே பாரன்சிக் ஹெட் அருணை பார்த்து&lt;br /&gt;&lt;br /&gt;“மிஸ்டர், அருண், எல்லா ஃபிங்கர் பிரிண்ட்ஸ் எடுத்தீங்களா, டேபிள், கப்போர்டு, ஜன்னல், கதவு, டிவி...”&lt;br /&gt;&lt;br /&gt;“எஸ், மிஸ்டர் சம்பத்”&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த மெயின் டோர், லாக், தாப்பா...”&lt;br /&gt;&lt;br /&gt;“எஸ், எடுத்தாச்சு, மெயின் டோர் லாக், தாப்பால எந்த ஃபிங்கர் பிரிண்ட்ஸும் இல்ல மிஸ்டர் சம்பத”&lt;br /&gt;&lt;br /&gt;“வாட்”&lt;br /&gt;&lt;br /&gt;“எஸ், நோ ஃபிங்கர் பிரிண்ட்ஸ்”&lt;br /&gt;&lt;br /&gt;“அந்த தாப்பால”&lt;br /&gt;&lt;br /&gt;“எஸ், நோ ஃப்ங்கர் பிரிண்ட்ஸ்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆர் யூ ஸ்யூர்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் உங்களுக்கு அவ்வளோ சந்தேகம்?”&lt;br /&gt;&lt;br /&gt;“அந்த கதவு உள்ளே இருந்து பூட்டியிருந்தது மிஸ்டர் அருண், இட் வாஸ் எ சூசைட். ஐ வாஸ் எக்பெக்டிங் சேகர் ஃபிங்கர் பிரிண்ட்.”&lt;br /&gt;&lt;br /&gt;“பட், ஐ ஆம் ஸ்யூர், நோ ஃபிங்கர் பிரிண்ட்” என்று அருண் கட்டாயமாக் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆச்சரியா இருக்கு, அப்போ எப்படி தாப்பா போட்டிருந்தது?”&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சரியத்துடன் கதவின் அருகில் சென்று லட்டி கொண்டு கதவை தள்ளி தாப்பாளை உற்றுப் பார்த்தார்.  எந்த வித்தியாசமும் இல்லை.  கதவை மூடினார், திறந்தார், மூடினார் திறந்தார்.  ஒன்றும் பிடிபடவில்லை.  அது எப்படி ஃபிங்கர் பிரிண்ட் இல்லாமல்.. பின் கதவை யார்... நோ, எப்படி மூட முடியும்? ஏழாவது முறை தாப்பாவை பார்த்த போது தாப்பாள் கொண்டையில் ஏதோ ஒரு மாற்றம் இருந்தது தெரிந்தது.  யோசித்து பெரு மூச்சுடன் வெளியில் வந்து சேரில் உட்கார்ந்தார். &lt;br /&gt;&lt;p&gt;(தொடர்ச்சி நாளை வாய்தா வாங்குகிறது...)&lt;/p&gt;&lt;p&gt;***********************************************************************************&lt;/p&gt;&lt;strong&gt;பின் குறிப்பு: (முன் குறிப்பாக இருக்க வேண்டியது கதையின் ஆரம்பம் இந்த பதிவின் ஆரம்பமாக இருக்கட்டும் என்று கருதி பின் குறிப்பாக்கி விட்டேன்) சுஜாதாவின் மர்மக் கதைகள் படித்ததின் தாக்கத்தில் உருவானது இந்த கதை. இது மர்மக் கதையா இல்லை மட்டமான கதையா என்று இந்த கதையின் தொடர்ச்சியை படித்து இறுதியில் நீங்கள் தான் சொல்ல வேண்டும். எதை வேண்டுமானலும் சொல்லலாம்...&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-7219174825506427927?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/7219174825506427927/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=7219174825506427927&amp;isPopup=true' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/7219174825506427927'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/7219174825506427927'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/04/blog-post_29.html' title='நான் தற்கொலை செய்து கொள்கிறேன். *'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-6290926357848765336</id><published>2008-04-29T07:01:00.011+05:30</published><updated>2010-03-02T13:22:11.927+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>நட்சத்திரம் பற்றி நட்சத்திரம் *</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://lh5.ggpht.com/_UlwhTydUD8A/SBYLpMJeRNI/AAAAAAAAA9c/ybbF0wCRbh8/spaar03.gif"&gt;&lt;img style="FLOAT: right;display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 150px;" src="http://lh5.ggpht.com/_UlwhTydUD8A/SBYLpMJeRNI/AAAAAAAAA9c/ybbF0wCRbh8/spaar03.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மினிக்கி மினிக்கி தம்மா துண்டு இஸ்டாரே!&lt;br /&gt;ஆச்சிரிய்ம்மாகீது உன்ன நென்ச்சாகா...&lt;br /&gt;ஒலகத்து மேலெ நீ இருக்கெ எம்மான் ஒசரத்துல&lt;br /&gt;வைரமாட்டம் நீ இருக்கெ வானத்துல&lt;br /&gt;மினிக்கி மினிக்கி தம்மா துண்டு இஸ்டாரே!&lt;br /&gt;ஆச்சிரிய்ம்மாகீது உன்ன நென்ச்சாகா...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது Twinkle Twinkle Little Star-ன் சென்னை வெர்சன். வானத்தில் மிதக்கும் நட்சத்திரங்களை பார்த்து ஆச்சரியப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கல்லூரி நாட்களில், சில நண்பர்களுடன் சேர்ந்து மொட்டைமாடியில் தினமும் நட்சத்திரங்களை தரிசனம் செய்வோம். எங்களிடம் யாரோ கொடுத்த ஸ்கை மேப் இருந்தது. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBYMDsJeROI/AAAAAAAAA9k/e7sJLvIXbDo/s400/constell_orion.gif"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 87px;" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBYMDsJeROI/AAAAAAAAA9k/e7sJLvIXbDo/s400/constell_orion.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அதை வைத்துக் கொண்டு ஒவ்வொரு நட்சத்திரமாக கண்டுபிடித்து அட இது தான் சிரியஸ், கண்களால் காணக்கூடிய பிரைட் ஸ்டார், இங்கே இருக்கு பார் ஒரியன் கான்ஸ்லேசன், அதில் சின்ன வரிசையில் இருக்கும் மூன்று நட்சத்திரங்களில் நடுவில் இருப்பது நட்சத்திரமில்லையாம் அது கேலக்ஸியாம். இப்படி நாம் வியந்ததற்கு முற்றுப்புள்ளி கிடையாது. நள்ளிரவு தூக்கம் கலையும் போதெல்லாம் மொட்டைமாடிக்கு சென்று ஒருமுறை வானத்தை பார்த்துவிட்டு வருவேன். இரவில் எல்லோரும் விளக்கை அணைத்து விடுவதால் இன்னும் சில நட்சத்திரங்களை பார்க்கலாம். அது மட்டும் இல்லாம், பூமி சுற்றி கொண்டிருப்பதால் இரவில் வேறு வேறு நட்சத்திரக்கூட்டங்களையும் கான்ஸ்லேசன்களையும் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எல்லாம் டெலஸ்கோப்பில் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று அப்படி இப்படி என்று காசு சேர்த்து டெலஸ்கோப் வாங்க போனால் அவன் யானை விலை சொன்னான். எதுக்கு வாங்கணும், நாமல செஞ்சுட்டா எப்படி என்று அதையும் செய்தோம். பெரிய பைப், அதனுள் சின்ன பைப், முன் பின் இரண்டு குவி லென்ஸ், கலீலியோவிற்கு பிறகு நாம் தான் டெலஸ்கோப் செய்கிறோம் என்பதை போல் செய்து முடித்து பார்தோம்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBYN58JeRTI/AAAAAAAAA-M/n44sR2lZEuE/s200/Sun_and_earth.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 197px;" src="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBYN58JeRTI/AAAAAAAAA-M/n44sR2lZEuE/s200/Sun_and_earth.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தோராயமாக ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதை பெரிதாக்கி காட்டியது ஆனால் தலைகீழாக. அதை வைத்து நட்சத்திரங்களை பார்த்ததில் அதன் அளவில் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை ஆனால் கொஞ்சம் தெளிவாக பார்க்க முடிந்தது. ஸ்கை மேப்பில் இருப்பதை ஒவ்வொன்றாக கண்டு பிடித்து வானத்தில் குறித்துக் கொள்வோம். என் வீட்டு மொட்டைமாடியில் வடக்கு ஓரத்தில் படுத்துக்கொண்டு கொடிக்கம்பத்தின் வழியாக இரவு பதினோறு மணிக்கு பார்த்தால் ரீகல் ஸ்டார் தெரியும் இப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கிறது, அது எப்படி பிறக்கிறது. எப்போது பிறக்கிறது, எத்தனை நாட்கள் வாழும். முதலில் நமது விண்வெளி எவ்வளவு பெரியது? பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் 15,00,00,000 கிமீ (அதாவது 37,500 முறை சென்னையில் இருந்து டெல்லி சென்று வரும் தூரம், நாளொன்றுக்கு ஒரு முறை பயணம் என்றால் கூட, இதற்கு நீங்கள் 100 வயதிற்கு மேல் வாழவேண்டும். ஸ்ப்பா... இப்பவே கண்ண கட்டுதே!). வானவியலில் இந்த தூரத்தை வானியல் அலகு (அஸ்ட்ரானமிகல் யுனிட் - AU) என்பார்கள். சூரியனில் இருந்து நமது கடைசி கிரகம் புளூட்டோ இருக்கும் தூரம் 40AU. நமது சூரியனும் ஒன்பது கிரகங்களும்(?) இருக்கும் சூரியவெளியிலிருந்து மிக அருகில் இருக்கும் முதல் நட்சத்திரம் 3,00,000AU தூரத்தில் இருக்கிறது. மறுமுறை படித்து பாருங்கள் இந்த தூரம் மிக அருகில் இருக்கும் நட்சத்திர தூரம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இருப்பது அழகான நீள்வட்டமாக பஞ்சு போல் பரவிக்கிடக்கும் பால் வீதி (மில்கி வே) கேலக்ஸியில். பால் வீதி கேலக்ஸி என்பது பல மில்லியன் நட்சத்திரங்கள் இருக்கும் ஒரு கேலக்ஸி. பால் வீதியின் விட்ட அளவை சொல்ல &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBYMw8JeRQI/AAAAAAAAA90/Bf9t5kvStIw/s400/solarsystem.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 247px; height: 180px;" src="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBYMw8JeRQI/AAAAAAAAA90/Bf9t5kvStIw/s400/solarsystem.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt; AUவை விட ஒளி வருடம் என்ற அளவை எடுத்து கொள்ள வேண்டும். ஒளி வருடம் என்பது ஒளி ஒரு வருடத்தில் பயணிக்கும் தூரம். ஒளி ஒரு நொடிக்கு 3,00,000 கிமீ செல்லும். ஒளி வருடம் என்பது 365 x 24 x 60 x 60 x 3,00,000 கிமீ அதாவது 94,60,80,00,00,000 கிமீ அதாவது 60,000AU. பால் வீதியின் விட்டம் கிட்டதட்ட 1,00,000 ஒளிவருடங்கள். நமது அண்டம் (யுனிவர்ஸ்) பல பில்லியன் பில்லியன் கேலக்ஸிகளை உள்ளடக்கியது. ‘எம்மான் பெரிசு’ யோசித்து பாருங்கள். ‘இத்துனூண்டு’ இருக்கும் நாம் எவ்வளவு ஆட்டம் போடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திரம் என்பது விண்வெளியில் இருக்கும் பெரிய ஒளிரும் கோளம் அல்லது வாயுக் கோளம் எனலாம். பல மில்லியன் வருடங்கள் உயிர் வாழும் நட்சத்திரம் ஒரு கோளமாக இருப்பதற்கு காரணம் அதிலிருக்கும் ஈர்ப்பு விசை. ஈர்ப்பு விசை ஒரு குறிப்பிட்ட புள்ளியை நோக்கி செயல் பட்டாலும் அது ஒரு புள்ளியில் விழாமல் இருப்பதற்கு காரணம் மைய விலக்கு அழுத்தம். இந்த இரண்டின் காரணமாக ஒவ்வொரு நட்சத்திரமும் நடுநிலையில் வாயுக்களின் கோளமாக இருக்கிறது. ஈர்ப்பு விசை வென்றால் நட்சத்திரம் சுருங்கும். அழுத்தம் வென்றால் விரிவடையும், வெடிக்கவும் செய்யும். நட்சத்திரத்தில் இருக்கும் வாயுக்கள் எரியும் போது ஈர்ப்பு விசைக்கு சமமான அளவு அழுத்தம் உண்டாகி நட்சத்திரத்தை நடுநிலை கொள்ள செய்கிறது. நட்சத்திரங்கள் எப்பொழுதும் நடுநிலையாக இருந்து விடுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்து பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரிய வெடிப்பில் (பிக் பாங்க்) ஆரம்பமான நமது அண்டத்தில் முதலில் ஹைட்ரஜன் நிரம்பியிருந்தது. &lt;a href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBYNJcJeRRI/AAAAAAAAA98/GFgkw92ulJw/s1600-h/200px-Piotr_Wachowicz_eagle_nebula.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5194353676044354834" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBYNJcJeRRI/AAAAAAAAA98/GFgkw92ulJw/s400/200px-Piotr_Wachowicz_eagle_nebula.jpg" border="0" /&gt;&lt;/a&gt;அண்டம் ஆரம்பித்தது இந்த பிங் பாங்க் வெடிப்பில் தான். அதற்கு முன் அண்டம் (யுனிவர்ஸ்) எங்கிருந்தது என்றால் ஒரு சின்ன புள்ளியில் எல்லாம் அடங்கியிருந்தது. அப்போது காலம் அதாவது நேரம் என்ற ஒன்று இல்லை. அந்த வெடிப்பில் கூட பிறந்தது தான் காலம் என்ற புது விஷயம். அது அன்றில் ஆரம்பித்தது இன்று பில்லியன் பில்லியன் வருடங்களுக்கு பிறகு நாம் 2008 இருக்கிறோம். பிங் பாங்க் வெடித்தது முதல் அண்டம் விரிவடைந்து கொண்டிருந்தது இன்னும் விரிவடைந்து கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஈர்ப்பு விசையின் காரணமாக ஹைட்ரஜன் சுருங்கி சூடாகி அணுக்கரு வினையை முடுக்கி விட்டது. வேதி வினையில் ஏற்படும் சக்தியை போல பல மில்லியன் மடங்கு சக்தி அணுக்கரு வினையில் ஏற்படும் கூடவே ஒளியும் ஒலியும். இப்படி எலக்ரான்களுக்கு பதிலாக அணுக்கருக்கள் சங்கமிக்கும் போது ஒவ்வொரு மூலக்கூறுகளும் மற்றொரு மூலக்கூறுகளாக மாறிக் கொண்டே போகும். ப்ரோட்டானும் ப்ரோட்டானும் இணைந்து சங்கிலி வினைகள் நடந்து ட்யுட்ரான்களாக மாறி அவை மீண்டும் இணைந்து ஹீலியத்தின் ஐசோடோப்புகளாக மாறும். இப்படி எல்லா ஹைட்ரஜனும் தீரும் வரை அணுக்கரு வினைகள் நடந்து ஒரு தலைமுறை முடிந்து சற்று ஓய்வெடுக்கும் போது அடுத்த தலைமுறை வினை ஆரம்பமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;sub&gt;1&lt;/sub&gt;H&lt;sup&gt;1&lt;/sup&gt; + &lt;sub&gt;1&lt;/sub&gt;H&lt;sup&gt;1&lt;/sup&gt; -&gt; &lt;sub&gt;1&lt;/sub&gt;D&lt;sup&gt;2&lt;/sup&gt; + e&lt;sup&gt;+&lt;/sup&gt; + ஆற்றல்&lt;br /&gt;&lt;sub&gt;1&lt;/sub&gt;D&lt;sup&gt;2&lt;/sup&gt; + &lt;sub&gt;1&lt;/sub&gt;H&lt;sup&gt;1&lt;/sup&gt; -&gt; &lt;sub&gt;2&lt;/sub&gt;He&lt;sup&gt;3&lt;/sup&gt; + ஆற்றல்&lt;br /&gt;&lt;sub&gt;2&lt;/sub&gt;He&lt;sup&gt;3&lt;/sup&gt; + &lt;sub&gt;2&lt;/sub&gt;He&lt;sup&gt;3&lt;/sup&gt; -&gt; &lt;sub&gt;2&lt;/sub&gt;He&lt;sup&gt;4&lt;/sup&gt; + 2&lt;sub&gt;1&lt;/sub&gt;H&lt;sup&gt;1&lt;/sup&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல பல தலைமுறை வினை நடந்து கொண்டே போகும். ஒரு தலை முறை என்பது பல கோடி வருடங்கள். இந்த தலைமுறை வினைகள் இறுதியில் எரியும் இரும்பு அணுக்கருவாக மாறி அதன் பிறகு சக்தியை வெளியிடுவதில்லை. சில அப்படியே நின்று விடுவதுமில்லை. நட்சத்திரங்களின் திணிவு (மாஸ்) அடிப்படையில் சில வெடித்து சூப்பர் நோவாவாக மாறும், சில நெபுலாவாக மாறும். சில சக்தியை முழுவதும் இழந்து ஈர்ப்பு விசையின் கீழ் ஒடுங்கி வெண் குறுக்கங்களாகவோ (வொயிட் ட்வார்ஃப்) நியூட்ரான் நட்சத்திரகளாக மாறும். இன்னும் சில அதிகமான ஈர்ப்பு விசையின் காரணமாக கருங்குழிகளாக (பிளாக் ஹோல்) மாறிவிடுகின்றன. கருங்குழிகள் நட்சத்திர பரிமாணத்தின் இறுதியாக கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெண் குறுக்கங்கள் மிகவும் அடர்த்தியானவை.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBYOOMJeRUI/AAAAAAAAA-U/5SylZR0v9ps/s200/300px-Keplers_supernova.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/SBYOOMJeRUI/AAAAAAAAA-U/5SylZR0v9ps/s200/300px-Keplers_supernova.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உதாரணத்துக்கு ஒரு சிறிய காபி அருந்தும் கப் அளவு வெண் குறுக்கத்தை எடுத்து கொண்டால் 25 யானைகளுக்கு சமமாகும். கருங்குழி முடிவிலியான (இன்ஃபைனட்) அடர்த்திக் கொண்டிருக்கும். அதிலிருந்து மிக மிக வேகமாக பயணிக்கக் கூடிய ஒளி கூட தப்பமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;‘புதிய பறவை’ சிவாஜி கணக்கா சொல்லனும்ன்னா ‘இது தான் நட்சத்திரத்தின் கதை’.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மினிக்கி மினிக்கி தம்மா துண்டு இஸ்டாரே!&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-6290926357848765336?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/6290926357848765336/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=6290926357848765336&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/6290926357848765336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/6290926357848765336'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/04/blog-post_28.html' title='நட்சத்திரம் பற்றி நட்சத்திரம் *'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/_UlwhTydUD8A/SBYLpMJeRNI/AAAAAAAAA9c/ybbF0wCRbh8/s72-c/spaar03.gif' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-143162432509079591</id><published>2008-04-28T07:30:00.010+05:30</published><updated>2010-03-02T13:22:29.796+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அப்பு ஸ்டாராகிறான்...*</title><content type='html'>ஆயிரக்கணக்கானவர்களை ஸ்டாராக்கிய &lt;a href="http://www.thamizmanam.com/index.php" target="_blank"&gt;தமிழ்மணம்.காம்&lt;/a&gt; என்னையும் ஒரு பதிவாளராக(?) ஏற்றுக்கொண்டு இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு ஸ்டாராக்கியிருக்கிறது.  இந்த அப்பு சிவாவை ஸ்டாராக்கிய தமிழ்மணத்திற்கு ஒரு பெரிய கும்புடு போட்டுவிட்டு ஆரம்பிக்கிறேன்.  செயின் ஸ்மோகர் என்பதை போல் நான் ஒன்றும் செயின் ப்ளாகர் அல்ல.  பார்த்தது, படித்தது, கேட்டது இப்படி எத்தனையோ விஷயங்களை எழுத வேண்டும் என்று பலவற்றையும் சேர்த்து வைத்துக்கொண்டு என் மறதியையும் ஏமாற்றி, மிஞ்சி போன சில விஷயங்களை மட்டும் மாதத்திற்கு ஒன்றோ இரண்டோ எழுதும் மிக சாதாரண ஒரு பதிவாளன் தான் இந்த அப்பு சிவா.  &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் அப்பு சிவா? சினிமா பிடித்த எனக்கு, சினிமாவை பிடித்துக்கொண்டிருக்கும் உலக நாயகனின் அபூர்வ சகோதரர்கள் அப்புவாக காலேஜ் (படிக்க) போகும் சமயத்தில் கலைவிழாவில் ஏதோ தொத பொத என்று நடனமாடி பரிசு பெற்று, எனக்கு பிடித்த இரண்டு மூன்று பெண்கள் என்னை பார்த்து அப்பு சிவா என்று அழைத்து தொலைய, அவர்கள் ஆசையை கெடுப்பானேன் என்று அந்த பெயரையும் சூட்டிக் கொண்டேன்.  அந்த நடனம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.  பெங்களூர் ஐடிபிஎல்லில் 2005ல் நடந்த கல்சுரல் விழாவில் என் கம்பெனி சார்பில் அதே  நடனத்தை ஆடி கன்னட மேடை மற்றும் சினிமா ஆர்டிஸ்ட் அருந்ததி நாக் கையில் முதல் பரிசு வாங்கி என் கம்பெனிக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தது.  அந்த நடனம் இதோ உங்கள் பார்வைக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;object width="425" height="373"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/GOygntIm99I&amp;hl=en&amp;rel=0&amp;color1=0x2b405b&amp;color2=0x6b8ab6&amp;border=1"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/GOygntIm99I&amp;hl=en&amp;rel=0&amp;color1=0x2b405b&amp;color2=0x6b8ab6&amp;border=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="373"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன் என்ன சொன்னாலும் செய்றான் இவன் நல்லவன் என்று நினைத்தார்களோ அல்லது ஒரு அள்ளக்கையை விடுவானேன் என்று நினைத்தார்களோ தெரியாது, என் கம்பெனி என்னை சென்னை அனுப்பி வீட்டிலிருந்து வேலை பார்க்கும் (work from home) வசதியை தந்துள்ளது.  இன்றோடு நான் சென்னைக்கு பத்து மாத குழந்தை. என் கம்பெனிக்கு நான் எப்படியோ, எனக்கு என் கம்பெனி நல்லதாகவே படுகிறது.   சின்ன சின்ன இம்சைகள் இருந்தாலும் பெரிய இம்சைகள் எதுவும் வராதவரை இந்த கம்பெனியை விட்டு மாறுவதாய் உத்தேசம் இல்லை.  இருந்தாலும் சில நேரங்களில் காலத்தின் கட்டாயத்தை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் (சூப்பர் ஸ்டார் இப்படிதான்யா எல்லாரையும் கொழப்புறாரு).  வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வசதி என்றவுடன், எல்லாருக்கும் இவன் கொடுத்து வைத்தவன், எந்த தொல்லையும் இல்லை, ஜாலியாக இருக்கலாம் என்றெல்லாம் அவசர முடிவுக்கு வந்து விடாதீர்கள்.  எப்பொழுதும் இக்கறைக்கு அக்கறை பச்சை.  அதுவும் இப்பொழுது இருக்கும் பொட்டி தட்டும் வேலையின் நாகரீகங்களை பார்த்தால் இக்கறைக்கு அக்கறை கரும் பச்சை.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலிருந்து வேலை பார்ப்பதில் ஒரு பெரிய வசதி, காலை மாலை டிராபிக்கில் மாட்டிக் கொள்ள தேவையில்லை.  மற்றபடி பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.  தின வேலை என்று இல்லாமல் ஒன்றிரண்டு மாதத்திற்குள் இந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்பதால் நம் நேரப்படி வேலை பார்க்கலாம்.  வீட்டிலிருந்து வேலை பார்கிறேன் என்பதால் சில நேரம் இரவு 2 மணிக்கு போன் செய்து இதுக்கெல்லாம் சரியான ஆளு, நம்ம ஆனஸ்ட்ராஜ் கேப்டன் தான்ங்கிற கணக்கா, நீங்க நல்லவங்க உங்கள விட்டா எங்களுக்கு யாரும் இல்லேன்னு, ஐஎஸ்டி காலில் விழாத குறையாக கெஞ்சுவார்கள்.  சரி பொழச்சு போறான்னு அந்த வேலையும் செய்து தர வேண்டி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூரில் என் ஆபிஸ் ஐடிபிஎல்-ல் எக்ஸ்ப்ளோரர் பில்டிங்கில் உள்ளது.  பெங்களூர் ஐடிபிஎல் தெரிந்தவர்களுக்கு அங்கு உள்ள மாலில் சுற்றும் பெண்களை பற்றி தெரியாமல் இருக்காது.  ஏழு ரூபாய் கோன் ஐஸ் வாங்கி, இரண்டு மணி நேரம் பாய் ஃப்ரண்டுடன் மொபைலில் கதைத்துக்கொண்டு, ஐடிபிஎல்-ஐ அடிப்பிரஹார சுற்று வருவார்கள்.  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்... சிம்பிளா ஒரு ஜீன்ஸ், ரீதுபெரி டாப்ஸ் அல்லது ஃபார்மல் டாப்ஸ் என்று அழகாக சில பெண்கள் சுற்றினாலும், நாகரீகம் என்று கண்டதையும் போட்டு சில பெண்கள் பார்வைக்கு வரும் போது, நம் முகம் சுழிக்க வைத்துவிடுகிறது.  அழகு இருக்கும் இடத்தில் சில அருவெறுப்பும் இருக்க தான் செய்கிறது.  பெங்களூர் ஆபிஸில் இருந்தால் சக நண்பர்களிடம் பேசி பழகலாம், டீக்கடை பெஞ்சு, மதி கார்டூன் பேசலாம், பல பல இலவச லாஃப்டர்தெரபிகள். அது வீட்டிலிருந்து வேலை பார்க்கும் போது கிடைக்காது என்பது பெரிய இழப்பு. என்ன தான் போனில் பேசினாலும், ஒன்று சேர்ந்து உட்கார்ந்து அரட்டை அடிப்பதை போல வருமா?&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு ஏன் வந்தாய் என்று கேட்டால், சென்னை, சிங்கார சென்னை. சென்னையை பார்க்க வேண்டும்.  சென்னையை ரசிக்க வேண்டும்.  சென்னையில் தமிழில் பேச வேண்டும், ஆட்டோகாரனிடம் பேரம் பேச வேண்டும்.  சென்னை வெயில், சென்னை மழை... சென்னை மெளண்ட்ரோட்டில் பைக்கில் சவாரி, ஜெமினி ஃபிளை ஓவர், ஸ்பென்சர், சிட்டி மால், சென்னை பாஷை, சென்னை கடற்கரைகள், கலங்கரை விளக்கம், சென்னை எலக்டிரிக் ட்ரையின், பறக்கும் ரயில், சத்யம் காம்ப்ளக்ஸ், மாயாஜால், ஈஸிஆர், மகாபலிபுரம், கன்னிமாரா லைப்ரேரி, சென்னை மியூசியம், அரசியல் மாநாடு, மார்கழி இசை நிகழ்ச்சி, நாடகங்கள், லைட் மியூசிக் ஷோ, முக்கியமாக தமிழ் சினிமா.... மொத்தத்தில் சென்னையை கொஞ்ச காலமாவது அணு அணுவாக ரசிக்க வேண்டும்.  டெல்லியில் வேலை பார்க்கும் போது மதுரையிலிருந்து டெல்லி போக சென்னை வழியாக வந்து போனது மட்டும் தான் எனக்கும் சென்னைக்கும் இதுவரை இருந்த உறவு.  இன்று, கடந்த பத்து மாதமாக நான் சென்னையை காதலித்துக் கொண்டிருக்கிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;சென்னை வந்த பிறகு தான் நான் கொஞ்சம் அதிகமாக வலை பதிய ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன்.  அது தமிழ்மணத்தில் நட்சத்திரம் வரை கொண்டு வந்து விட்டதென்றால் அதற்கு இந்த சிங்கார சென்னைக்கும் ஒரு தனி இடம் உண்டு.   என் வலையில் என்னையறியாமல் ஓட்டைகளோ கிழியலோ இருந்தால் என்னை உங்கள் வீட்டு பிள்ளை போல மன்னித்து விடுங்கள்.  அதையும் தாண்டி இந்த வாரம், தமிழ்மணத்தில் ஸ்டாராகிவிட்டோம்,  நல்ல பதிவுகளை பதிய வேண்டும் என்று ப்ளான் போட்டிருந்தேன்.  நம்ம வெகுளி தனத்தால ப்ளான் லீக் ஆயிடிச்சு போல, என் யுஎஸ் ப்ராஜக் மேனேஜர், போன வாரத்தில் இருந்து தலைக்கு மேல் வேலை கொடுத்து சில வாரங்களில் ப்ராஜ்க்ட் ரிலீஸ் வைத்து விட்டார்.  எப்படி தான் கண்டு பிடிக்கிறாங்களோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-143162432509079591?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/143162432509079591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=143162432509079591&amp;isPopup=true' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/143162432509079591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/143162432509079591'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/04/blog-post_3524.html' title='அப்பு ஸ்டாராகிறான்...*'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-3363010654227110654</id><published>2008-04-02T16:13:00.005+05:30</published><updated>2010-03-02T13:26:38.762+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்தவை'/><title type='text'>கறுப்பு வெள்ளை</title><content type='html'>&lt;em&gt;&lt;strong&gt;ஆனாலும் சில கறுப்பின மக்கள் மட்டும் எங்கு போனாலும் கால்நடையாகத்தான் போனார்கள். அதற்குக் காரணம் அவர்கள் (பேருந்து புறக்கணிப்புப்) போராட்டத்திற்குக் கொடுத்த முக்கியத்துவம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள், ஒரு மூதாட்டி தளர் நடைபோட்டு மெதுவாக ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு தனியார் கார் குழு டிரைவர், காரை அந்த மூதாட்டியின் அருகே நிறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'பாட்டியம்மா, எதுக்கு நடக்குறீங்க? ஏறி கார்ல உக்காருங்க.'&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மூதாட்டி டிரைவரைப் பார்த்து மென்மையாகச் சிரித்தார். பிறகு சொன்னார்: 'நான் எனக்காக நடக்கலை. என்னுடைய குழந்தைக்காகவும் என் பேரன் பேத்திகளுக்காகவும் நடக்கிறேன்'.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பக். 61, மார்ட்டின் லூதர் கிங், கறுப்பு வெள்ளை - பாலு சத்யா எழுதிய புத்தகத்திலிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R_NjpQr5h-I/AAAAAAAAA70/NvbyenNAo5Q/s1600-h/kid.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R_NjpQr5h-I/AAAAAAAAA70/NvbyenNAo5Q/s400/kid.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5184597156538451938" /&gt;&lt;/a&gt;இனவெறி, ஜாதிவெறி, மதவெறி, மொழிவெறி இப்படி வெறியர்கள் இல்லாத தேசம் ஏதாவது இருக்குமானால் அது மனித தடம் படாத தேசமாகதாக இருக்க வேண்டும். &lt;br /&gt;1492 கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததிலிருந்து நீக்ரோ மக்கள் மீது விழுந்த அடிமைச் சங்கிலியை காந்திய அஹிம்சைவழியில் போராட்டம் நடத்தி வென்றவர் மார்ட்டின் லூதர் கிங். அதற்காக அவருக்கு கிடைத்தது நோபல் பரிசும், படுகொலையும். நல்லவர்களுக்கு எப்போதும் படுகொலை தான் பரிசு போல. (ஆனால் படுகொலை செய்யப்பட்டவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று சொல்லி விட முடியாது!)&lt;br /&gt;&lt;br /&gt;நம்மூரில் கறுப்புக்கு என்ன மரியாதை உள்ளது. கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு... பாட்டை ரசிப்பதோடு சரி. கறுப்பு நிறம் என்பது ஒரு குறை போலவும், கறுப்பாக இருப்பவர்கள் என்னமோ பாவம் செய்தவர்கள், அவர்களை யாரும் நெருங்ககூட மாட்டார்கள், அதற்கு ஃபேரன் லவ்லி, மென்ஸ் ஃபேர் கிரீம், கூமூட்டை கிரீம் வாங்கி தடவுங்கள், 7 நாட்களில் உங்கள் சருமம் மின்னும், 21 நாட்களில் உலகை வெல்வீர்கள் என்று புருடா விட்டு திரிகிறார்கள். அதை எல்லாம் உண்மை என்று நம்பி நமது அறிவு ஜீவிகளும் தண்டமாக காசு கொடுத்து வாங்கி கண்டதையும் பூசி பிறகு தோல் வெடித்து விட்டது, பால் பொங்கிவிட்டது என்று புலம்ப வேண்டியது. போத குறைக்கு சினிமாவில், கறுப்பாக அங்கவை சங்கவை, தங்கச்சிக்கு வெள்ளை பெயிண்ட் அடித்து கல்யாணம் செய்வது எல்லாம் காமெடி என்று சொல்லிக்கொண்டு காசாக்கி கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கத்தரிப்புக் குழு கத்தரிக்க கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் வெள்ளை தோல் என்பது மெலனின் சுரப்பியின் குறைபாடு. கறுப்பாக இருப்பவர்களுக்கு மெலனின் சுரப்பி வேண்டிய அளவு சுரக்கும். மெலனின் சுரப்பி சூரியினில் இருந்து வரும் இன்ஃப்ரா ரெட் கதிர்களை நம் உடம்பில் போகாதவாறு தடுத்து பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. முக்கியமாக தோல் புற்றுநோய் வராமல் தடுப்பது இந்த மெலனின் தான். கறுப்பாக இருப்பதற்கு சந்தோஷப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் மின் அஞ்சலில் வந்த இந்த கவிதை ஒரு ஆப்பிரிக்க குழந்தை எழுதி, 2006ம் ஆண்டு யுஎன் பரிந்துரைத்த சிறந்த கவிதை. உண்மையில் பரிந்துரைக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால், இது சிறந்த கவிதை தான்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;When I born, I black&lt;br /&gt;When I grow up, I black&lt;br /&gt;When I go in Sun, I black&lt;br /&gt;When I scared, I black&lt;br /&gt;When I sick, I black&lt;br /&gt;And when I die, I still black&lt;br /&gt;&lt;br /&gt;And you white fellow&lt;br /&gt;When you born, you pink&lt;br /&gt;When you grow up, you white&lt;br /&gt;When you go in sun, you red&lt;br /&gt;When you cold, you blue&lt;br /&gt;When you scared, you yellow&lt;br /&gt;When you sick, you green&lt;br /&gt;And when you die, you grayd&lt;br /&gt;And you calling me colored??&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'Black is beauty' என்று தான் சொல்வார்கள், 'White is beauty' என்று யாரும் சொன்னதில்லை. கறுப்பாக இருப்பதற்கு இன்னுமா கவலை!?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-3363010654227110654?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/3363010654227110654/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=3363010654227110654&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/3363010654227110654'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/3363010654227110654'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/04/blog-post.html' title='கறுப்பு வெள்ளை'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R_NjpQr5h-I/AAAAAAAAA70/NvbyenNAo5Q/s72-c/kid.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-6293346524622875205</id><published>2008-03-20T18:46:00.005+05:30</published><updated>2010-03-02T13:24:35.912+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்தவை'/><title type='text'>'முதல் காம்ரேட்' லெனின்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R-Jkhgr5h9I/AAAAAAAAA7o/yZndBFeVbyE/s1600-h/290px-Lenin-office-1918.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R-Jkhgr5h9I/AAAAAAAAA7o/yZndBFeVbyE/s400/290px-Lenin-office-1918.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5179813048302012370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கடந்த சில மாதங்களாக என் கைக்கு வரலாறு புத்தகங்களே கிடைக்கின்றன.  எனக்கு தெரிந்த வரலாறு அசோகர் சாலை ஓரங்களில் மரம் நட்டார் என்பதோடு முடிந்துவிடும்.  அதற்கு மேல் ஒன்றும் பெரிதாக தெரிந்து கொள்ளவில்லை.  ஏனோ விருப்பம் இருந்ததில்லை அல்லது வாய்ப்பு கிடைக்கவில்லை.  எனக்கு பெரிய தலையணை புத்தகங்களை கண்டாலே தூக்கம் வந்து விடும்.  அதனால் சின்ன சின்ன, நூறிலிருந்து இருநூறு பக்கங்களை கொண்ட புத்தகங்களை மட்டுமே தேர்தெடுத்து படித்து கொண்டிருக்கிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே, என் தகுதிக்கும் மீறி ஐநூறு+ பக்கங்களை கொண்ட 'கம்யூனிசம் நேற்று இன்று நாளை' படித்து முடித்தேன்.  எனக்கு எந்த ஒரு விஷயத்தையும் ஒரு கதையாக சொன்னால் தான் ஒரு சுவாரஸ்யம் வரும் படிப்பதற்கு.  சில மாதங்களுக்கு முன் மருதன் எழுதிய சேகுவேரா புத்தகம் படித்தேன்,  ஒரு வித கதையோட்டத்துடன் சேகுவேரா வாழ்க்கையை என் கண்முண் நிறுத்தியிறுந்தார் மருதன்.  அவர் எழுத்து தந்த சுவாரஸ்யத்தில் அதே கிழக்கு பதிப்பகம் பதித்த மேலும் சில புத்தகங்களை தேடினேன்.  அதில் வாங்கிப் படித்தது தான் இந்த 'முதல் காம்ரேட்' லெனின்.  &lt;br /&gt;&lt;br /&gt;நான் பள்ளி சென்ற வயதில், எனக்கு டிவியில் வரும் செய்திகள் என்றால் அலர்ஜி.  எப்ப பாரு இந்த சோபனா ரவி வந்து பேசிக்கொண்டிருப்பார்.  அப்படி என்ன தான் சொல்றாங்களோ என்று தோன்றும்.  அப்பா செய்திகள் தவிர எதுவும் பார்க்க மாட்டார்.  காலை மதுரை ரேடியோ ஸ்டேஷனின் 6.45 செய்திகள் தான் என்னை எழுப்பும், ஒரே எரிச்சலாக வரும்.  காலை 7.30 மணிக்குள் எழுந்து விடவேண்டும்.  ரொம்ப கண்டிப்பு.  வேறு வழியில்லை.  6.45 செய்திகளை கேட்டுகொண்டே எழுந்திருக்க ஆரம்பிப்பேன்.  7.30க்கு எழுந்து விடுவேன்.  7.30க்கு லீபியின் சினிமா பாடல்கள் வரும் அதில் ஒரு சந்தோஷம்.   அவன் போடும் 6 பாடல்களில் ரஜினி பாட்டு இருந்தால் தான் என்னுடைய அன்றைய பொழுது அர்த்தமாகும்.   வேறு வழியில்லாமல் கேட்ட செய்திகளில் வெகு சில தான் என் மெமரியில் நின்றன.  அதில் ஒன்று ரஷ்யா உடைந்தது என்ற செய்தி.  அப்போது ஒன்றும் புரியவில்லை.  இப்போது தான் மருதன் புரியவைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி.  ஆனால், காரல் மார்க்ஸும் எங்கெல்ஸும் ஏட்டில் எழுதிய கம்யூனிச சித்தாந்ததை நடைமுறைபடுத்தியவர் மாமனிதர் லெனின்.  பழமொழியை பழைய மொழியாக்கிவிட்டார்.  1900களில் இருந்த ஜார் மன்னர்களின் ஏகாதிபத்திய அரசை புரட்சி மூலம் அகற்றி கம்யூனிச அரசாங்கத்தை 1917ல் கொண்டு வந்தார்.  எல்லா நிலங்களும் அரசுடைமையாக்கப்பட்டு, கல்வி, மருத்துவம் எல்லாம் இலவசமாக்கப்பட்டது.  பல வருட கனவு ரஷ்யாவில் நனவாக்கப்பட்டது.  மக்களுக்காக என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார் லெனின்.  ஆனால் அவர் 1924ல் இறந்ததை தொடர்ந்து ஜோசப் ஸ்டாலின் பொறுப்பில் வந்தார்.  இவர் கம்யூனிசத்தை சற்றே அழுத்தமாக சர்வாதிகாரபடுத்தினார்.   ஆனால், இவரின் பலம் இரண்டாம் உலக போரில் ஜெர்மனியை துவம்சம் செய்தது மற்ற எல்லா நாடுகளையும் பயமுறுத்தியது என்பதை மறந்து விடமுடியாது.   இவரை தொடர்ந்து வந்த பலர் ஷோவியத் அரசு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அல்லது நிறைவேற்றாமல், நாட்டில் பஞ்சம், பசி, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது.   மக்கள் எல்லோரையும் நாத்திகவாதிகளாக மாற்ற முயற்சித்தது.  ரஷ்ய கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் தொடக்கம் இது தான் என்றும் கூறுகிறார்கள்.  இறுதியில் &lt;br /&gt;&lt;br /&gt;1991ல் ஷோவியத் ரஷ்யா 21 உட்குடியரசுகளாக உடைந்தது.  இதை தான் அன்றைய ரேடியோ சொன்னது.  எனக்கு புரிவதற்கு 17 ஆண்டுகள் ஆகிவிட்டது.  அப்பொழுதே அப்பா சொல்லை, அட்லீட்ஸ் அப்பா கேட்டதையாவது கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம்.  ம்ம்ம்ம்.... தெரிந்து கொள்ளாமலேயே போவதை விட தாமதகமாக தெரிந்து கொள்வதில் தவறில்லையே!  (தத்துவம் நம்பர் 2749) &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து என்ன படிக்கலாம்??? யோசித்து கொண்டிருக்கிறேன்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-6293346524622875205?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/6293346524622875205/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=6293346524622875205&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/6293346524622875205'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/6293346524622875205'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/03/blog-post_20.html' title='&apos;முதல் காம்ரேட்&apos; லெனின்'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R-Jkhgr5h9I/AAAAAAAAA7o/yZndBFeVbyE/s72-c/290px-Lenin-office-1918.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-3095945011365796498</id><published>2008-03-13T12:04:00.003+05:30</published><updated>2010-03-02T13:19:05.605+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>வெள்ளித்திரை</title><content type='html'>எப்பொழுதாவது நான் நினைப்பது நடக்கும் வழக்கம் உண்டு.  போன வாரம் வெள்ளிக்கிழமை வெள்ளிதிரையை தொட்ட வெள்ளிதிரையை (என்னமா டிஆர் கணக்கா வருது பாத்தீங்களா?) யாரும் திருட்டு டிவிடி கொண்டு வந்து தருவதற்குள் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தேன்.  யாரோ கண் வைத்து விட்டார்கள் போல. படம் வந்த அடுத்த நாள் சனிக்கிழமையே பார்த்துவிட்டேன்.  ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்திருந்தார் டைரக்டர் விஜி. அழகிய தீயே, பொன்னியின் செல்வன், மொழி படத்தின் யதார்த்தமான வசனங்களுக்கு பெயர் போன (பெயர் போனவா அல்லது பெயர் வந்தவா) விஜி டைரக்ட் செய்யும் முதல் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;முடியவில்லை என்பது முயற்சி போதவில்லை என்பது தான் உண்மை.  பல வருட முயற்சி வெற்றியை சந்திக்கும் வேளையில் அதை யாராவது திருடிவிட்டால் என்ன செய்வது.  திருடியவனுக்கு வெற்றி ஒருமுறை தான்.  ஆனால் முயற்சிப்பவனுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வெற்றி கிடைக்கும்.  இது தான் படத்தின் கரு.  படத்தில் கதை, திரைக்கதை, வசனம் தான் கதாநாயகர்கள்.  இந்த கருவுடன், இன்றைய திரையுலகின் யதார்ங்களை மிக யதார்த்தமாக கூறியிருக்கிறார் டைரக்டர்.  இந்த படத்திலும் விஜியின் வசனங்கள் சோடை போகவில்லை.  படம் சற்றே நீளமாக இருந்தாலும் மக்கள் உச்சு கொட்டாமல் பார்த்தனர் அதுவும் செகண்ட் ஷோவில்.  இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் அரைகுறை நீலப்படங்களை பார்ப்பதை விட இந்த மாதிரி நீளமான படங்களை பார்த்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண கதையை அழகான நேர்த்தியான திரைக்கதையாக மாற்றி அதை அதைவிட அழகாக எடிட்டிங் செய்து ஒரு முழு காட்சியாக எப்படி கொண்டு வருகிறார்கள் என்று படம் பார்க்கும் எல்லா சாமானியர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஆனாலும் இந்த படம் கிளைமாக்ஸ் காட்சியில், அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்த காட்சிகளை படத்தில் ஒரு கோர்வையாக எடிட்டிங் செய்து கதைப்படி கதையின் இயக்குனர் பிருதிவிராஜ் வெற்றி பெற்று படத்தின் கதாநாயகன் பிரகாஷ்ராஜையும் வெற்றி பெறச் செய்யும் போது ஒரு படத்தின் வெற்றிக்கு இயக்குனர் தான் முதல் என்பதை சொல்லாமல் சொல்லும் போது படத்தை பார்த்து கொண்டிருக்கும் மக்கள் தங்களையறியாமல் கை தட்டி விட்டார்கள்.  உதயனதாரம் என்ற மலையாள படத்தின் ரீமேக் தான் இந்த வெள்ளித்திரை என்பதால் அந்த படத்தின் இயக்குனருக்கு ஒரு சபாஷ்.  ஆனாலும் வெள்ளித்திரையில் மிகவும் பிடித்தது வசனங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரசித்த வசனங்கள் - "அறிவை வளர்த்து கொள்ளும் போதே மனதையும் வளர்த்து கொள்ளவேண்டும்".  பிரகாஷ்ராஜ் பிருதிராஜிடம் "உங்கிட்ட மன்னிப்பு கேட்கிற தகுதி எனக்கில்லை, நீயாவது என்னை மன்னிச்சிடு" என்று சொல்வது.&lt;br /&gt;ரசித்த காட்சி - கணவன் பிருதிவிராஜுக்கும் மனைவி கோபிகாவுக்கும் இடையில் சின்னதா சண்டை வரும் போது கோபத்தை தணிக்க கோபிகா நேராக வந்து பிருதிவியின் மடியில் உட்கார்வது.  இதை விட ஒரு அழகான கணவன் மனைவி இருப்பார்களா? சந்தேகம் தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-3095945011365796498?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/3095945011365796498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=3095945011365796498&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/3095945011365796498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/3095945011365796498'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/03/blog-post_13.html' title='வெள்ளித்திரை'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-6827187431859843301</id><published>2008-03-10T17:49:00.003+05:30</published><updated>2010-03-02T13:24:53.760+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்தவை'/><title type='text'>ஜெர்மனி ஜெர்மனியர்களுக்கே - ஹிட்லாதிகாரம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R9Un7w1JCGI/AAAAAAAAA7Q/_decKpwGr1g/s1600-h/Benito_Mussolini_and_Adolf_Hitler%255B1%255D.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R9Un7w1JCGI/AAAAAAAAA7Q/_decKpwGr1g/s200/Benito_Mussolini_and_Adolf_Hitler%255B1%255D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5176087254405810274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"நான் உனக்கு ஹிட்லர் தான் ஆனா நீ எனக்கு ஜெர்மனியாச்சே!", மே மாதம் படத்தில் ஹீரோயினின் கண்டிப்பான அப்பா தன் மகளிடம் சொல்லும் டயலாக் என்பது சினிமா ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.  1994ல் அந்த படம் வந்த பொழுதே அப்படி என்ன ஹிட்லர் ஜெர்மனி மீது அவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பது எனக்கு தெரியாது.  ஆனாலும் அதை தெரிந்து கொள்ள அவ்வளவாக நான் முயற்சிக்கவில்லை.  பா. ராகவன் எழுதிய ஹிட்லர் என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்த பொழுது அந்த டயலாக் எவ்வளவு உண்மை என்பது தெரிந்தது.  ஹிட்லர் ஜெர்மனியை ஆட்சி செய்த அல்லது சர்வாதிகாரம் செய்த பன்னிரண்டு வருடத்தில் ஒன்றல்ல, நூறல்ல பதினாறு லட்சம் கொலைகளை செய்திருக்கிறார்.  'ர்' எதுக்கு 'ன்' போதும்.  .... செய்திருக்கிறான்.  &lt;br /&gt;&lt;br /&gt;எதற்கு இத்தனை கொலைகள்? காரணம் ஜெர்மனி ஜெமனியர்களுக்கே இருக்க வேண்டும்.  ஜெர்மனியல்லாதவர்கள் ஜெர்மனிக்குள் அல்ல உலகத்திலேயே இருக்ககூடாது.  முக்கியமாக யூதர்கள், கிட்டதட்ட ஆறு லட்சம் பேரை ஹிட்லரும், ஹிட்லரை சந்தோஷப்படுத்த அவர் விசுவாசிகளும் கொன்று தீர்த்தனர்.  அவர்களுது பொழுதுபோக்கே இவர்களை கொல்வது தான்.  அதுவும் விதவிதமாக.  புதிது புதிதாக, வித்தியாசமாக.  பெரிய அறைக்குள் எல்லோரையும் நிர்வாணமாக பூட்டி விஷவாயு செலுத்தி கொல்வது.  ஏதாவது கேள்வி கேட்டால் மறு பேச்சு இல்லை.  ஒரு புல்லட் அவர்கள் கதையை முடித்துவிடும்.  நம்மூர் முதலாளிகள் காலை எழுந்தவுடன் டீ குடித்து விட்டு தோட்டத்து செடிக்கு தண்ணீர் ஊற்றுவார்கள்.  ஹிட்லர் விசுவாசிகள், காலையில் எழுந்தவுடன் பெரிய திடலில் வேலை செய்யும் மக்களை சுட்டு ஆயுத பயிற்சி கொள்வார்கள்.  ஸிண்லர் லிஸ்ட், தி பியானிஸ்ட் படத்தை பாருங்கள்.  அழமால் இருக்க மாட்டீர்கள். சுஜாதாவின் ஏன் எதற்கு எப்படியில் படித்திருக்கிறேன்.  யூதர்களை கொன்று மொத்தமாக எரித்தபின் அவர்கள் கையில் மாட்டியிருக்கும் வளையத்தை வைத்து நாஜிக்கள் தன் எஜமானர் ஹிட்லருக்கு கொலை கணக்கு சொல்வார்களாம்.  அதிகமாக கொன்றவர்கள்க்கு பதவி உயர்வு, சன்மானம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/R9UoOA1JCHI/AAAAAAAAA7Y/sog2J3JDMhk/s1600-h/belsen01.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/R9UoOA1JCHI/AAAAAAAAA7Y/sog2J3JDMhk/s320/belsen01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5176087567938422898" /&gt;&lt;/a&gt;ஹிட்லர் சர்வாதிகாரம் ஆரம்பித்தது அவன் முன்பிருந்த ஜெர்மன் அரசை தன் தந்திரத்தால் வீழ்த்தி சான்சிலர் (பிரதமர்) ஆனதில் ஆரம்பித்து நாடு பிடிக்கும் ஆசையில் போலந்தை விழ்த்தி அது வழியே ரஷ்யாவை பிடிக்க முயன்று, ரஷ்யாவின் ஸ்டாலின் ஜெர்மனியை துவம்சம் செய்து மரண அடி வாங்கி ஏப்ரல் 30, 1945ல் தற்கொலை செய்து கொண்டான்.  ஹிட்லருக்கு ஆதரவாக கடைசி வரை இருந்தது அவன் உயிர் நண்பன் பெனிட்டோ முசோலினி.   இவனும் சர்வாதிகாரி இத்தாலி நாட்டுக்கு.  ஹிட்லர் தன் சின்ன மீசையில் தன் செல்லபிள்ளை ஜெர்மனியையே வைத்திருந்தான்.  ஆனால் எல்லா சர்வாதிகாரியும் நிலைத்து விடுவதில்லை.  எவனுமே இந்த உலகில் பெரியவனில்லை அவனை விட பெரியவன் நிச்சயம் இருப்பான்.  &lt;br /&gt;&lt;br /&gt;பா. ராகவன் எழுதிய இந்த புத்தகம் படிக்க சுவாரஸ்யமாக இருந்தாலும் இத்தனை கொலைகளை படிக்கும் போது ஒருவேளை நாம் ஜெர்மனியில் ஹிட்லர் காலத்தில் பிறந்திருந்தால்... வேண்டாம் நினைக்கவும் நான் ஆசைபடவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து மருதன் எழுதிய 'முதல் காம்ரேட்' லெனின் படித்து விட்டேன்.  இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-6827187431859843301?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/6827187431859843301/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=6827187431859843301&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/6827187431859843301'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/6827187431859843301'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/03/blog-post_10.html' title='ஜெர்மனி ஜெர்மனியர்களுக்கே - ஹிட்லாதிகாரம்'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R9Un7w1JCGI/AAAAAAAAA7Q/_decKpwGr1g/s72-c/Benito_Mussolini_and_Adolf_Hitler%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-4960840675878271970</id><published>2008-03-03T12:52:00.003+05:30</published><updated>2010-03-02T13:21:52.195+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>சுஜாதா - மறுபிறவி எடுத்தால்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/R8uoBlM51PI/AAAAAAAAA7A/fWunIMnfyps/s1600-h/sujatha1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/R8uoBlM51PI/AAAAAAAAA7A/fWunIMnfyps/s320/sujatha1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5173413342084715762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நேற்றிரவு படுக்கும் முன் சுஜாதாவின் சில புத்தகங்களை மனதிற்குள் ரீவைண்ட் செய்து வாசித்து பார்த்தேன்.  அடுத்த நூற்றாண்டு, தலைமை செயலகம், மாயா, விஞ்ஞான சிறுகதைகள், மர்மக்கதைகள்... திடீரென்று என்னையறியாமல் பாஸ் செய்துவிட்டு யோசித்தேன்.  இந்த எழுத்துக்கெல்லாம் சொந்தகாரர் இப்பொழுது இல்லையா? என்னால் நம்பமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காலேஜில் ஹாலிடே ரெஸ்னிக் படித்து அறிவியலை தெரிந்து கொள்ள முயற்சித்து முடியாமல், சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? படித்து பல அறிவியல் துணுக்குகளை தெரிந்து கொண்டேன்.  மருத்துவம், இலக்கியம், சினிமா, விளையாட்டு, கணினி, நானோ டெக்னாலஜி எதை விட்டு வைத்தார் அவர்.  கற்றதும் பெற்றதுவில் எதை கேட்டாலும் பதில் சொல்லும் இனி ஒருவர் நமக்கு கிடைப்பது சாத்தியமில்லை.  கிட்டதட்ட இரண்டு டிகேடுக்கு (1990ல்) முன்னால் அவர் எழுதிய அடுத்த நூற்றாண்டு புத்தகத்தை 2000ம் ஆண்டில் நான் படித்த போது என்க்கு தலை சுற்றியது.  எத்தனை விஷயங்கள் இன்று ஆணி வேர் எங்கிருக்கிறதென்றே தெரியாமல் வளர்ந்திருக்கும் கணினி தொழில்நுட்பத்தை பற்றி.  இவர் எழுதியதை படித்து நம் மூளையின் எல்லா மூலையையும் நிரப்பிக்கொண்டாலும் இடம் பத்தாது என்று நினைக்கிறேன்.  இவர் எழுதியதை படிப்பதற்கே நமக்கு இடம் பத்தவில்லை என்றால் இதை எழுத இவர் எவ்வளவு படித்திருப்பார்... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/R8uoI1M51QI/AAAAAAAAA7I/ITrIq2MdThg/s1600-h/sujatha2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_UlwhTydUD8A/R8uoI1M51QI/AAAAAAAAA7I/ITrIq2MdThg/s320/sujatha2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5173413466638767362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்ற வெள்ளிக்கிழமை அவர் இல்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நண்பர்களுடன் சென்றிந்தேன்.  எழுத்து துறை மட்டுமில்லாமல் எல்லா துறையிலிருந்தும் விஐபிகள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது அவரின் நட்பு எல்லா துறை நண்பர்களிடம் வளர்ந்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது.  விஞ்ஞானத்தை சுலபமான வார்த்தைகளை கோர்த்து யாருக்கும் புரியம் வண்ணம் இனிவேறு யாரால் எழுத முடியும்.   அவர் கற்றறிந்த எத்தனையோ இன்னும் எழுத்துக்களாக்கபடுவதற்கு முன் சின்ன வயதிலேயே அவருக்கு ஸ்டாப் பட்டனை அழுத்தி விட்டது இயற்கை.  73 வயது என்பது அவருடைய எழுத்துக்களுக்கு இளமை வயது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதவை போல எனக்கும் மறுபிறவியில் நம்பிக்கை இல்லை.  அப்படி இருந்தால் அவருடைய இந்த பிறவி எழுத்துக்களை அடுத்த பிறவியில் அவரே படித்து, விட்டு போன இடத்தில் இருந்து தொடரவேண்டும் என்று ஒரு ஆசை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-4960840675878271970?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/4960840675878271970/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=4960840675878271970&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/4960840675878271970'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/4960840675878271970'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/03/blog-post.html' title='சுஜாதா - மறுபிறவி எடுத்தால்'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/R8uoBlM51PI/AAAAAAAAA7A/fWunIMnfyps/s72-c/sujatha1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-5381902337081386612</id><published>2008-02-26T14:05:00.005+05:30</published><updated>2010-03-02T13:20:36.644+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>அவர்கள் - மெளனமாக ஒரு சத்தம்</title><content type='html'>வெகுநேரமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.  அவர்கள் பேசுவது ஏதாவது புரிந்துவிடாதா என்று.  மதுரை பாண்டியனை பிடிக்க எக்மோர் நிலையத்திற்கு மின்சார ரயிலில் யாரோ விட்டுசென்ற ஜன்னலோர சீட்டில் பயணித்துகொண்டிருந்த போது அவர்கள் பேசுவது ஏதாவது புரிந்துவிடாதா என்று அவர்களையே வெகுநேரமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.  யாரையும் பற்றி கவலைபடாமல் கைகளை அசைத்து சைகையால் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.  கிட்டதட்ட அங்கிருந்த அனைவரும் அவர்களையே பார்த்துகொண்டிருந்தார்கள்.  ஜோதிகா மொழி, ஏதாவது இவர்கள் பேசுகிறார்களா என்று பார்த்தேன்.  எதுவும் புரியவில்லை.  ஒருவன் அன்று நடந்ததை எல்லாம் இன்னொருவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.  இன்னொருவன் அந்த ஒருவனை கேலி செய்து பார்த்தான்.  அதற்கு அந்த ஒருவன் அந்த இன்னொருவனை எல்லாம் நீ தான் என்று சொல்லி சிரித்துக்கொண்டான்.  கிட்டதட்ட 20 நிமிட பேச்சு.  சத்தமே இல்லாமல் ஒரு சுத்தமான மெளன மொழியில்.  இந்த மொழி தான் இன்று இருக்கும் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி என்று நிச்சயம் சொல்லலாம்.  அத்தனை இனிமை அந்த மொழிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R8PPsNX2DjI/AAAAAAAAA6I/ipLPUf-v310/s1600-h/asl-wallpaper.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R8PPsNX2DjI/AAAAAAAAA6I/ipLPUf-v310/s320/asl-wallpaper.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5171205155562327602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மின்சார ரயில் டடக் டடக், டடக் டடக் என்று போகும் சத்தம், நிற்கும் சத்தம், புறப்படும் சத்தம், ஊளையிடும் சத்தம், உள்ளே சுற்றிக் கொண்டிருக்கும் ஃபேனின் சத்தம், அமைதியான கூட்ட நெரிசலில் எங்கோ இரண்டு பேர் மட்டும் சத்தமாக பேசும் சத்தம், ஒடி வந்து ஏறும் மக்களின் காலடி சத்தம், இந்த சத்தம் எல்லாம் அவர்களுக்கு எப்படி கேட்கும்.  எல்லாம் ஒரே மாதிரியாக, மெளன ராகமாகவா என் மனம் என்னையே கேட்டுக்கொண்டிருந்தது.  பாலத்தின் மேல் ரயில் போகும் போது கேட்கும் ஒரு அதீத சத்தம் எப்படி கேட்கும்!?  ரயில் வண்டிகளின் அறிவிப்பு சத்தம் எப்படி கேட்கும்!?  (அது நமக்கும் தெளிவாக கேட்காது என்பதால் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை).  வயலினின் ரம்யமான இசை, வீணையின் மெல்லிய இசை, புல்லாங்குழலின் ரீங்காரம், கிடார், ஹார்மோனியம், தபேலா, கடம் இன்னும் எத்தனையோ, எல்லாம் இவர்களுக்கு ஒரே இசை அல்லது ஓசை.  எம்எஸ்வி, இளையராஜா, சுசிலா, எஸ்பிபி, சித்ரா, யேசுதாஸ் எல்லோருக்கும் இவர்களுக்கு ஒரே குரல்.  என்ன கொடுமை சார் இது?  ஆனால் தமிழ் ஹீரோக்களின் மிதமிஞ்சிய பஞ்ச் டயலாக் எல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை.  வெறும் ஏ.... ஏ.... என்று ஹீரோவும் வில்லனும் மாறி மாறி கிளைமாக்ஸ் வரை கத்துவதை கேட்க வேண்டிய அவசியமில்லை.   கெட்டவார்த்தை வரும் போது மட்டும் மியுட் செய்யும் சென்சார் போர்டு இவர்களுக்கு எல்லா டயலாகையும் மியுட் செய்து விட்டது.  படிக்கும் போது பக்கத்து தெரு கும்பாபிஷேக குழாய் ரேடியோ சத்தம் கேட்காது.  இராத்திரி பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைத்து குலைக்கும் நாய்களின் தொல்லை கிடையாது.  இப்படியும் சில அப்படியும் சில. இவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்களா இல்லை கொடுக்கப்பட மறுக்கப்பட்டவர்களா?  யாரறிவாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;சேத்துப்பட்டு தாண்டியாகி விட்டது.  அடுத்து எக்மோர், நான் எழுந்து வாசலருகே சென்று நின்று கொண்டேன்.  மறுபடியும் அவர்களை பார்த்தேன்.  அந்த இன்னொருவன் என்னை பார்த்து சிரித்தான்.  நானும் சிரித்தேன்.  கையில் பெரிய பேக் இருப்பதை பார்த்து என்னிடம் சைகையில் ரயில் செல்வதை போல் காண்பித்து ஊருக்கு போகிறீர்களா என்றான்.  எனக்கு எப்படியோ புரிந்து விட்டதால் ஆமாம் என்றேன்.  கைகளை கேள்வியாக குவித்து எந்த வண்டி என்று மறுபடியும் ரயில் செல்வதை போல் காண்பித்தான்.  பாண்டியன் என்று எப்படி சைகையால் சொல்ல முடியும் என்று தெரியாமல், அவனை பார்த்து ஓசையே வராமல் சத்தமாக பா.......ண்...டி.. யன் என்றேன்.  புரிந்து கொண்டான்.  வாட்சு கட்டும் இடத்தை காட்டி எத்தனை மணிக்கு என்றான்.  ஒன்பதரை மணி எப்படி சொல்வது என்று யோசித்து ஏதோ சொல்ல ஆரம்பித்தேன்.  எக்மோர் வந்துவிட்டது.  கூட்டம் என்னை தானாக இறக்கி விட்டது.  பார்த்தேன்.  அவர்களும் இறங்கி எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்களிடம் இன்னும் ஏதாவது பேச வேண்டும் போல இருந்தது. பின்னாலேயே சென்றேன். படியேறும் போது பார்த்தார்கள்.  நான் அவர்களிடம் என் விரலால் வாயையும் காதையும் காட்டி இருவருக்கும் காது கேட்காதா வாய் பேச வராதா? என்றேன்.  தமக்கு குறை இருப்பதை கொஞ்சம் கூட காட்டிக்கொள்ளாமல் கம்பீரமாக ஆமாம் என்றார்கள்.  வீட்டை போல காண்பித்து உங்கள் வீடு எங்கே என்றேன்.  ட்ரிப்ளிகேன் பக்கம் கை காண்பித்து பஸ் ஏறி போகனும் என்றான் இன்னொருவன்.  அந்த ஒருவன், தன்  அடையாள அட்டையை காண்பித்து தங்களுக்கு ஃபிரி பாஸ் இருக்கிறது என்று சொன்னான்.  நானும் அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று என் விசிட்டிங் கார்டை கொடுத்து அதிலிருக்கும் என் மொபைலுக்கு யாரையாவது வைத்து போன் பண்ணுங்கள் என்றேன்.  சந்தோஷமாக வாங்கிகொண்டார்கள்.  கொஞ்சம் யோசித்து ஒரு பத்து ரூபாய் எடுத்து நீட்டினேன்.  உடனே இருவரும் அய்யய்யோ வேண்டாம் வேண்டாம், பணம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம், யாருக்கும் கொடுக்காதீர்கள், எங்களிடம் வேண்டிய அளவு உள்ளது. நாங்கள் வேலை பார்கிறோம். நாங்கள் நல்லா இருக்கிறோம் என்று தம்ஸ்அப் சைகையை நெஞ்சுக்குள் வைத்து காண்பித்து எங்களுக்கு ஊனமில்லை எங்களால் எல்லாம் முடியும் என்று பணம் கொடுக்க நினைத்த என் மனதை ஊனமாக்கிவிட்டு சென்றுவிட்டார்கள்.  நான் என்னையே நொந்து கொண்டு பாண்டியன் நிற்கும் நடைமேடைக்கு இறங்கிகொண்டிருந்தேன்.   "அய்யா...." என்று ஒருவன் கை நீட்டி பிச்சை கேட்டான்.  பார்த்தேன். அவனுக்கு கை கால் எல்லாம் சரியாக இருந்தது.  அவனை கவனிக்காமல் அவர்களின் சுயமரியாதையை நினைத்துக்கொண்டு எஸ்7 இருக்கும் பக்கம் நடந்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-5381902337081386612?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/5381902337081386612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=5381902337081386612&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/5381902337081386612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/5381902337081386612'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/02/blog-post_26.html' title='அவர்கள் - மெளனமாக ஒரு சத்தம்'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R8PPsNX2DjI/AAAAAAAAA6I/ipLPUf-v310/s72-c/asl-wallpaper.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-626723193532867676</id><published>2008-02-19T18:42:00.003+05:30</published><updated>2010-03-02T13:36:04.896+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>ஒலிவர்!</title><content type='html'>&lt;a href="http://www.teachwithmovies.org/guides/oliver-DVDcover.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://www.teachwithmovies.org/guides/oliver-DVDcover.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆ.வியில உலக சினிமா படிச்சி அதிலிருக்கிற படங்கள தேடிட்டி இருந்த போ மதுரையில "ஒலிவர்!" டிவிடி கிடைச்சது.  படம் எத பத்தின்னு தெரியாது. எப்படி இருக்கும்ன்னும் தெரியாது.  6 அகாடமி அவார்டு வாங்கின திரைப்படம்ன்னு இருந்ததால வாங்கினேன்.   வெறும் 20 ரூபாய் தான் டிவிடி.  மதுரை முன்னேறிவிட்டது போங்க.&lt;br /&gt;&lt;br /&gt;1968 வெளிவந்த பிரிட்டிஷ் இசைத்திரைப்படம்.  இசைத்திரைப்படம்? ஆமாங்க.  படத்தில ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மியா தான் வசனங்கள்.  பூராவும் பாட்டு தான்.  அப்ப நம்ம ஊரு மீரா, ஹரிதாஸ் மாதிரியான்னு கேட்காதிங்க.  இதில திரைக்கதையை, பாட்டு நடனம் மூலமாத்தான் சொல்றாரு அந்த படத்தோட டைரக்டர் காரல் ரீட்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒலிவர் டிவிஸ்ட் (Oliver Twist) ஒரு அனாதை பையன்.  அவன் இருக்கும் அனாதை விடுதியில் ஒருமுறை அவன் சாப்பிடும் கஞ்சி கொஞ்சம் அதிகமாக கேட்பதால் அவனை அந்த ஊரில் இருக்கும் செல்வந்தர்களிடம் விற்க பார்க்கிறார்கள். அவன் அங்கிருக்கும் தப்பித்து லண்டனுக்கு வருகிறான்.  சந்தர்ப்பவசத்தில் அங்கிருக்கும் பிக்பாக்கெட் குருப்பிடம் அவன் சேர வேண்டியாகி விடுகிறது.  வேறு யாரோ ஒரு செல்வந்தரிடம் திருட இவன் மாட்டிகொள்கிறான்.  ஆனால் இவன் திருட வில்லை என்று தெரிந்து அவனை தன்னுடன் அழைத்து செல்கிறார் அந்த செல்வந்தர்.   அவன் தங்களை பற்றி எதையும் உளறிவிட கூடாது என்பதால் அந்த குருப் இவனை திரும்ப கூட்டி வர முயற்சிக்கிறது.  இதற்கிடையில், இவன் அந்த செல்வந்தரின் பேரன் என்று தெரியவர, இவர்களுக்கு இடையில் நடக்கும் சண்டையில் ஒலிவர் கடைசியில் அந்த செல்வந்தரிடம் சுபமாக வந்து சேர்வது தான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;சுலபமாக ஒரு பாராவில் சொல்லிவிட்டேன்.  ஆனால் அந்த படத்தில் வரும் பாட்டு, நடனம், 1968ல் இருந்த லண்டன் செட்டிங்ஸ் கண்ண கட்டிருச்சுப்பா.  ஏழு அல்லது எட்டு பாட்டு இருக்கும்ன்னு நினைக்கிறேன்.  ஒவ்வொரு பாட்டும் 15-20 நிமிடம் வரும்.   ஒவ்வொரு மெட்டும் அற்புதம்.  ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு ஊரே நடனம் ஆடுவது.... எப்படிதான் செஞ்சாங்களோ, எத்தன தடவ ரிஹர்சல் பாத்தோங்களோ.  எத்தன ரிடேக் ஆயிருக்கும்.  யோசிக்கும் போதே தல சுத்துதே.  எப்படி எப்படியெல்லாம் படத்த எடுக்கிறாங்க.   நம்ம ஊரு சந்திரலேகா (விஜய் படம் இல்லீங்கோ) படத்தில கடைசி நடனம் இன்னொரு தடவ பாக்கணும்.  ஒலிவர் அத விட 100 மடங்கு இருக்கும்.  யாருக்காவது டிவிடி வேணும்ன்ன என்னை கேளுங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-626723193532867676?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/626723193532867676/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=626723193532867676&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/626723193532867676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/626723193532867676'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/02/blog-post_19.html' title='ஒலிவர்!'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-4603514225914468218</id><published>2008-02-10T20:18:00.001+05:30</published><updated>2010-03-02T13:38:55.844+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓவியம்'/><title type='text'>பாரதி - வண்ணத்தில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R68S5NX2DiI/AAAAAAAAA5I/IYlwl5oHDHo/s320/bharthi-drawn-large.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 126px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R68S5NX2DiI/AAAAAAAAA5I/IYlwl5oHDHo/s320/bharthi-drawn-large.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணம்மாவுக்கு காதலும் &lt;br /&gt;கயவர்களுக்கு கோபமும் &lt;br /&gt;காட்டியது இதே கண்கள் &lt;br /&gt;என்றால் &lt;br /&gt;ஆச்சரியம் தான்!!&lt;br /&gt;&lt;br /&gt;உன் மீசை வரைந்த &lt;br /&gt;இந்த தூரிகைக்கே &lt;br /&gt;வீரம் வரும் போது &lt;br /&gt;உன் பேச்சை கேட்டவர்களுக்கு &lt;br /&gt;வீரம் வந்ததில் &lt;br /&gt;என்ன ஆச்சரியம் இருக்கிறது!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(பெரிதாக்க படத்தின் மேல் கிளிக்கவும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-4603514225914468218?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/4603514225914468218/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=4603514225914468218&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/4603514225914468218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/4603514225914468218'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/02/blog-post.html' title='பாரதி - வண்ணத்தில்'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R68S5NX2DiI/AAAAAAAAA5I/IYlwl5oHDHo/s72-c/bharthi-drawn-large.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-5569587896829629225</id><published>2008-01-21T22:26:00.001+05:30</published><updated>2010-03-02T13:24:06.558+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>காதலி கோபம்</title><content type='html'>ஒவ்வொரு விசைக்கும் எதிர் விசை உண்டாமே!&lt;br /&gt;என் முத்தவிசைக்கு எதிர் விசை எங்கே என்றால்&lt;br /&gt;போடா என்று வெட்கக் கோபத்துடன் ஓடுகிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;நகை அணிந்து வந்து அழகாய் இருக்கிறேனா என்று கேட்டாய்&lt;br /&gt;நகை அழகாய் இருக்கிறது என்றேன்&lt;br /&gt;பொய்க் கோபத்துடன் முறைக்கிறாய்&lt;br /&gt;நான் சொன்னது உன்னால் அந்த நகை அழகாகிவிட்டது என்று&lt;br /&gt;&lt;br /&gt;கோபப்படுவது அழகல்ல என்றாலும்&lt;br /&gt;நீ கோபப்படும் போது அழகாயிருக்கிறாயே&lt;br /&gt;உன் செல்லக் கோபத்திற்க்காக&lt;br /&gt;தினம் தவறாமல் தவறு செய்யகிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-5569587896829629225?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/5569587896829629225/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=5569587896829629225&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/5569587896829629225'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/5569587896829629225'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/01/blog-post_21.html' title='காதலி கோபம்'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-1590111921690280073</id><published>2008-01-21T18:12:00.001+05:30</published><updated>2010-03-02T13:24:20.645+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>காதலி மனைவியாக</title><content type='html'>இது டாக்டருக்கு புரியாத கவிதை&lt;br /&gt;...குளோரோஃபார்ம் வேண்டாம்&lt;br /&gt;நீ ஒரு பார்வை வீசு போதும்...&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை முறை சொன்னாலும் &lt;br /&gt;உன் பேச்சை கேட்பதில்லை &lt;br /&gt;காதுக்கு பின் தள்ளும் உன் கூந்தல் முடி&lt;br /&gt;&lt;br /&gt;எதை எதையோ கிறுக்கி, உன் பெயருக்கு&lt;br /&gt;காதல் கவிதை அனுப்புகிறேன் என்றவுடன்&lt;br /&gt;அழகாய் தான் இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;எதையும் கிறுக்காமல் உன் பெயரை &lt;br /&gt;மட்டும் எழுதி காதல் கவிதை என்றால்&lt;br /&gt;அதை விட அழகாய் இருக்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-1590111921690280073?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/1590111921690280073/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=1590111921690280073&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/1590111921690280073'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/1590111921690280073'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2008/01/blog-post.html' title='காதலி மனைவியாக'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-8213874917566473456</id><published>2007-12-09T01:21:00.001+05:30</published><updated>2010-03-02T13:23:50.654+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>கல்லூரி</title><content type='html'>த்ரி ஃபோர்த் ஜீன்ஸ், முட்டி காட்டும் மிடி, வெளிச்சம் போட்டு காட்டும் மாடர்ன் உடை அணியும் பெண்களும், காம்பவுண்டுக்குள் கலாட்டா, எலெக்ஷனில் சேர்மன் பதவிக்கு சண்டை போடும் இரண்டு குரூப், தண்ணி, &lt;br /&gt;தம் அடித்துவிட்டு குத்தாட்டம் போடும் ஆண்களும் படிக்காத ஒரு கல்லூரி இந்த ‘கல்லூரி’.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R1r278kwyhI/AAAAAAAAAqE/UdzPS1m6G9w/s1600-h/p2_2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R1r278kwyhI/AAAAAAAAAqE/UdzPS1m6G9w/s320/p2_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5141693434329877010" /&gt;&lt;/a&gt;போன வாரம், ஒதுங்கி போகாமல் நண்பனின் தூண்டுதலால் ‘ஓரம் போ’வில் ஆட்டோ ரேஸையும், கணவன்-மனைவி சேர்ந்து இயக்கி, இரட்டை அர்த்த வசனத்தில் இரண்டாவது அர்த்ததையே நேரடியாக பேசும் கொச்சைப் பேச்சையும் கேட்டு, தமிழ் சினிமாவின் போக்கு இப்படியான அதிருப்தியில் இந்த ‘கல்லூரி’ இன்று பார்த்தேன்.  தமிழ் சினிமா இன்னும் உயிருடன் இருக்கிறது என்று ஆறுதல் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘காதல்’-ல் ஜெயித்த பாலாஜி சக்திவேல் மறுபடியும் ஜெயிக்க முடியுமா என்றால் ஜெயித்தவன் திரும்பத் திரும்ப ஜெயிக்க முடியும் உண்மையாக உழைத்தால் என்பதை நிரூபித்திருக்கிறார். சங்கர் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்று சொல்வதில் எல்லோருக்கும் ஒத்த கருத்து தான் இருக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ‘கல்லூரி’ மாணவ மாணவிகளிடம் இருக்கும் இயல்பான பேச்சு, இயல்பான நகைச்சுவை, இயல்பான நடை, இயல்பான உடை, இயல்பான ஆச்சரியம், இயல்பான அறியாமை, இயல்பான கோபம், இயல்பான எதிர்பார்ப்பு, இயல்பான நட்பு, இயல்பான காதல் என்று இயல்பானதை அடுக்கிக் கொண்டே போய் நல்ல சினிமா என்பது மிகைபடுத்தி காட்டுவதல்ல வாழ்க்கை இயல்புகளின் பிரதிபலிப்பு என்பது தெளிவாக காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல நட்பில் ஆரம்பித்து காதல் எப்பொழுது வந்தது என்று படத்தின் கதாபாத்திரத்திற்கும் தெரியாமல் படம் பார்க்கும் நமக்கும் தெரியாமல் காட்டியிருக்கும் திரைக்கதை மிக நேர்த்தி.  படிப்பறிவே இல்லாத பெற்றோர்களிடம் Daddy என்று ஒவ்வொருவரும் கூப்பிட்டுப் பார்த்து கொள்வது இயல்பான அழகு. ஆனால் படிப்பறிவில்லாத பெற்றோர்கள், கல் உடைத்து அண்ணன் படிப்பிற்கு தன் படிப்பை தொடர முடியாத தங்கை, ஊதுபத்தி தயாரித்து அக்காவின் படிக்க வைக்கும் தங்கைகள், வேலை பார்த்து கொண்டே படிக்கும் பையன் இன்னும் இருக்கிறார்கள் என்று நினைத்தால் நாம் என்ன சாதித்து விட்டோம் என்று தோன்றுகிறது.  வசதியுள்ளவனின் படிப்பு இவர்களின் கால் தூசுக்கும் சமமாகது.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துவாக வரும் அகிலை கதாநாயகன், ஷோபனாவாக வரும் தமன்னாவை கதாநாயகி என்று சொல்ல முடியாமல் நடித்த அத்தனை மாணவ மாணவிகளும் கதாநாயகன் கதாநாயகி என்று சொல்லலும் அளவுக்கு அத்தனை திருப்தியான நடிப்பு, அதற்கு இயக்குனர் அருமையாக உழைத்திருக்கிறார்.  கேடி, வியாபாரி படத்தில் நடித்தாலும் மேக்கப் இல்லாமலோ அல்லது குறைவான மேக்கப்பில் அழகாக இருக்கும் தமன்னாவிற்கு இந்த படம் தான் அவருக்கு முதல் படம் என்று சொல்ல வேண்டும். &lt;br /&gt;எப்படி இருந்தாலும் இயல்புகளை படமாக பார்க்கும் போது ‘ஆபரேட்டர் படத்த போடு!’ என்று கத்தும் கூட்டமும் இருப்பது வருத்தமாக உள்ளது.  ஏன் கூட வந்த நண்பர்களே அப்படி இருக்கும் போது ஒரு ஷோவின் அத்தனை டிக்கட்களை வாங்கிக் கொண்டு படத்தை தனியாக ரசித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. படத்தின் கடைசி பத்து நிமிடம் வரை கத்திக்கொண்டிருந்தவர் படத்தின் கிளைமாக்ஸில் அவர்களுக்கே தெரியாமல் அமைதியாகி விட்டார்கள். அப்படி என்ன கிளைமாக்ஸ்!!!? படத்தை பாருங்கள்.  நெஞ்சு பொறுக்குத்தில்லையே! இயக்குனர் இந்த கொடுமையான நிகழ்ச்சிக்கு பின்னால் எத்தனை எத்தனை பாசம், கஷ்டம், நட்பு, காதல் இருந்திருக்கும் என்று நினைத்து கதையை பலப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை பாசம், இத்தனை கஷ்டத்திலும் படிப்பு, இத்தனை நட்பு, இத்தனை கனவுகள், இத்தனை நட்பு, இத்தனை காதல் இவற்றையெல்லாம் ஒரு நொடிக்குள் தங்கள் சுயநலத்திற்காக பொடிப் பொடியாக்கும் கொடியவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுத்தாலும் பத்தாது.  தங்கள் பிள்ளைகளுக்கோ தங்கள் உடன்பிறப்புகளுக்கோ இப்படி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்த்து இந்த கொடியவர்கள் திருந்த வேண்டும்.  இந்த படம் அப்படிப்பட்ட மனித மிருங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-8213874917566473456?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/8213874917566473456/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=8213874917566473456&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/8213874917566473456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/8213874917566473456'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2007/12/blog-post.html' title='கல்லூரி'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_UlwhTydUD8A/R1r278kwyhI/AAAAAAAAAqE/UdzPS1m6G9w/s72-c/p2_2.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-5600210800849542689</id><published>2007-11-20T18:45:00.000+05:30</published><updated>2010-03-02T13:34:52.536+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>அதிகபிரசங்கி</title><content type='html'>கன்னியாகுமரி சென்று சேர பிற்பகல் 3.30க்கு மேலாகிவிட்டது. வெகு நேரம் அடக்கி வைத்திருந்த இயற்கை எல்லோரையும் பஸ்ஸை ஐந்தே நிமிடத்தில் காலி செய்ய வைத்தது.  4 மணியளவில் இயற்கையை முடித்து வந்தவர்களுக்கு பசித்துக் கொண்டிருந்தது பிறகு தான் தெரிந்தது. உடன் வந்திருந்த சமையல்காரர்கள் 45 நிமிடத்துக்குள் சாப்பாடு ரெடியாகிவிடும் என்றதால் மூன்று பஸ்ஸில் வந்தவர்களும் வெளியில் கிடைத்ததை கொரித்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாடு ரெடியாகும் வரை அப்பா, மகன், தங்கை பஸ்ஸில் உட்கார்ந்திருந்தனர். பயணக் களைப்பால் சோர்ந்திருந்த மகனின் முகத்தை துடைத்து தலை வாரி விட்டார் அப்பா.  தங்கை பசியில் அழாத குறையாக அமைதியாக இருந்தாள். காந்தி மண்டபத்தின் அருகில் பஸ் நிறுத்தப்பட்டு இருந்ததால் ஜன்னலோரத்தில் அமர்ந்து அவன் தூரத்தில் கடலலையை ரசித்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தான். எங்கிருந்து தான் இந்த கடலலை வருகிறதோ விடாமல் வருகிறதே எப்படி!!? இந்த காந்தி மண்டபம் எப்ப கட்டியிருப்பாங்க? என்ன இருக்கு உள்ளே!? ஐயப்பன் போக இன்னும் எவ்வளவு நேரமாகும்? இன்னும் இன்னும் மேலே யோசிக்க தடை போட்டது பசி.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயப்பன் பயணத்தை ஏற்பாடு செய்திருந்த மேற்பார்வையாளர்கள் மூன்று நான்கு பேர் பஸ்ஸில் ஏறி சாப்பாட்டிற்காக வைத்திருந்த இலையை எடுக்க வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“120 பேர் எங்கே உக்காந்து சாப்பிட்றது? எங்கேயும் எடம் இல்லயாம்.”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன பண்றது, காந்தி மண்டபம் சாயங்காலந்தான் தொரப்பானாம். முன்னாடி எவ்வளோ எடம் இருக்கே, யாரும் வற்றதுக்குள்ள இங்கே உக்கார வைக்க வேண்டியது தான்”&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்ஸின் பின்புறத்தில் உட்கார்ந்து இதை கேட்டு கொண்டிருந்த அவன் “அதெப்படி யாருக்கும் தெரியாம அங்கே உட்கார வைக்கிறது, அதெப்படி விடுவாங்க, தப்பு, தெரிஞ்சா திட்டுவாங்க!”&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா கூட இதை சரியாக கேட்கவில்லை.  அந்த மேற்பார்வையாளர் கேட்டுவிட்டு திரும்பி பார்த்து கோபத்தில் “இதான் அதிகபிரசங்கின்னு சொல்றது. பெரியவங்க பேசும் போது... எங்களுக்கு தெரியாதா? யாருங்க உங்க மகனா?” &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவிற்கு என்ன சொல்வதென்று யோசித்து கொண்டிருக்கும் போதே சாப்பாடு தயாராகி விட்டதால் அவர்கள் இறங்க ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“வாட்ச்மேனுக்கு பத்து ரூபா கொடுத்தா சரின்னிடுவான்” பேசிக் கொண்டே இறங்கி விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;20 நிமிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதி பேர் சாப்பிட்டு மீதி பேர் அதே காந்தி மண்டபத்தின் முன்னால் இருக்கும் பெரிய திடலில் யாரின் அனும்தியின்றி சாப்பிட்டு கொண்டிருந்தனர். திடீரென்று அங்கே வந்த காந்தி மண்டபம் மேனேஜர் கத்த ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னய்யா இது, என்ன நெனச்சிருக்கீங்க? யோய் வாட்ச் மேன் எங்கேயா போனே?”&lt;br /&gt;&lt;br /&gt;“சார் நான் வேண்டாம்ன்னு சொன்னேன் சார், இவங்க தா...”&lt;br /&gt;&lt;br /&gt;“இவங்க சொன்னா, அறிவில்ல உனக்கு?” இன்னும் கோபமானார் மேனேஜர்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சு இன்னும் நீண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;5 நிமிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் பாதி கூட சாப்பிட்டு முடிக்கவில்லை அப்படியே எழுந்தார்கள்.  பசி அதிகமாக இருந்ததால் மேற்பார்வையாளர்களை திட்டி கொண்டே இலையை தூக்கி கொண்டனர் சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்தில் நின்றிந்த அவன் நான் சொன்னேன் இவங்க கேட்கல இப்ப பாரு? என்று மனதில் நினைத்து கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரசத்தில் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்த ஒரு மேற்பார்வையாளர் இடையில் வந்த அப்பாவிடன் &lt;br /&gt;&lt;br /&gt;“உங்க மகன் அப்பவே சொன்னான்... அவன் சாப்பிட்டானா?” என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அவனை பார்த்து பெருமைக்கான பெருமூச்சு விட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-5600210800849542689?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/5600210800849542689/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=5600210800849542689&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/5600210800849542689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/5600210800849542689'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2007/11/blog-post_19.html' title='அதிகபிரசங்கி'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-2508341901298720205</id><published>2007-11-05T16:39:00.000+05:30</published><updated>2010-03-02T13:40:22.853+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>மாறாத ஜாதி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/Ry79-j_aJRI/AAAAAAAAAoQ/qqhNzto0s_Q/s1600-h/Pen_2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/Ry79-j_aJRI/AAAAAAAAAoQ/qqhNzto0s_Q/s320/Pen_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5129316276876485906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அதே மழை&lt;br /&gt;முன்பு வயல் வெளியில்&lt;br /&gt;இன்று வீட்டு மொட்டைமாடியில்&lt;br /&gt;&lt;br /&gt;அதே பயணம்&lt;br /&gt;அன்று கால் கடுக்க&lt;br /&gt;இன்று கால் மேல் கால் போட்டு ஏஸி காரில்&lt;br /&gt;&lt;br /&gt;அதே பசி&lt;br /&gt;அன்று கஞ்சிக்கு மிளகாய்&lt;br /&gt;இன்று பெயரே தெரியாத சமாசாரங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அதே காதல்&lt;br /&gt;ஆனால் அன்றும் இன்றும் &lt;br /&gt;அதே ஜாதி அதே எதிர்ப்பு&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமானவை என்பது பொய் வாக்கியமோ!!!?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-2508341901298720205?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/2508341901298720205/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=2508341901298720205&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/2508341901298720205'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/2508341901298720205'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2007/11/blog-post.html' title='மாறாத ஜாதி'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/Ry79-j_aJRI/AAAAAAAAAoQ/qqhNzto0s_Q/s72-c/Pen_2.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-7908119810879328890</id><published>2007-09-04T17:30:00.000+05:30</published><updated>2010-03-02T13:41:17.091+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>என்னோடு பாட்டு பாடுங்கள் - S.P.B</title><content type='html'>சங்கீதம் பாட தெரிய வேண்டும் என்றால் முதலில் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டில் இருக்கும் கோடானகோடி எஸ்பிபி ரசிகர்களில் நானும் ஒருவன். தவறாமல் ஜெயா டிவியின் ‘என்னோடு பாட்டு பாடுங்கள்’ பார்ப்பேன்.  போன வாரம் புதுப்புது அர்த்தங்கள் படத்திலிருந்து ஒரு போட்டியாளர் ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே!’ பாட்டு பாட, அதற்கு எஸ்பிபி அவரின் பாடும் அழகில் மயங்கி என்னை விட நல்ல பாடுறீங்க என்று பாரட்டினார்.  மனிதர் கொஞ்சம் கூட கர்வம் என்பதே இல்லாமல் எப்படி இருக்கிறார் என்றால் எல்லோருக்கும் வியப்பு.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாட்டு ஹிட் ஆனாலே அடுத்தவன் பாடுவதை குறை சொல்லுவதும், ஒரு படம் ஹிட் ஆனாலே 1000 படங்களில் நடித்து பல தேசிய விருதுகளை வாங்கி விட்டது போல் எண்ணிக் கொள்ளும் கலைஞர்களுக்கு நடுவில் இப்படியும் ஒரு மனிதர்.  35,000 பாடல்களுக்கு மேல் பாடி உலக சாதனை படைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல், புதிதாக பாடவரும் போட்டியாளரிடம் கூட நான் இன்னும் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன் என்று சொல்கிறார்.  அதியமானுக்கு ஒளவை தந்த நெல்லிக்கனி இவருக்கு கிடைக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்பிபியின் பாட்டுக்களில் நான் மிகவும் ரசித்தவையில் ஒன்று இந்த பாடல்.  கேட்டுப்பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=dhbkW3odJPo"&gt;http://www.youtube.com/watch?v=dhbkW3odJPo &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம்: ஒரு ஓடை நதியாகிறது&lt;br /&gt;&lt;br /&gt;பல்லவி:&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்: &lt;br /&gt;தலையை குனியும் தாமரையே!&lt;br /&gt;தலையை குனியும் தாமரையே!!&lt;br /&gt;என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து!&lt;br /&gt;என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து!!&lt;br /&gt;தலையை குனியும் தாமரையே!&lt;br /&gt;&lt;br /&gt;சரணம் - 1&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்:&lt;br /&gt;நீ தீர்க்க வேண்டும், வாலிப தாகம்&lt;br /&gt;நீ தீர்க்க வேண்டும், வாலிப தாகம்&lt;br /&gt;&lt;br /&gt;பெண்:&lt;br /&gt;பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்&lt;br /&gt;பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்:&lt;br /&gt;அமுதம் வழியும் இதழை துடைத்து விடியும் வரையில் விருந்து நடத்து&lt;br /&gt;&lt;br /&gt;பெண்:&lt;br /&gt;தலையை குனியும் தாமரை நான்!&lt;br /&gt;உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து!&lt;br /&gt;உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து!&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்:&lt;br /&gt;தலையை குனியும் தாமரையே!&lt;br /&gt;&lt;br /&gt;சரணம் - 2&lt;br /&gt;&lt;br /&gt;பெண்:&lt;br /&gt;காத்திருந்தேன் அன்பே, இனி காமனின் வீதியில் தேர்வருமோ!&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்:&lt;br /&gt;பூமகள் கண்ணங்கள், இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ!&lt;br /&gt;&lt;br /&gt;பெண்:&lt;br /&gt;ஆயிரம் நாணங்கள், இந்த ஊமையின் வீணையில் இசை வருமா!&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்:&lt;br /&gt;நீயொரு பொன்வீணை, அதில் நுனி விரல் படுகையில் பல சுரமா!&lt;br /&gt;&lt;br /&gt;பெண்:&lt;br /&gt;பூவிரகந்தது முதன்முறையா...&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்:&lt;br /&gt;ம்ம்ம்... வேதனை வேளையில் சோதனையா...&lt;br /&gt;&lt;br /&gt;பெண்:&lt;br /&gt;புதுமுறையா...&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்:&lt;br /&gt;இது சரியா...&lt;br /&gt;&lt;br /&gt;பெண்:&lt;br /&gt;சரி சரி பூவாடை காற்று ஜன்னலை சாத்து&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்:&lt;br /&gt;ஆ...&lt;br /&gt;&lt;br /&gt;பெண்:&lt;br /&gt;பூவாடை காற்று ஜன்னலை சாத்து&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்:&lt;br /&gt;உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி&lt;br /&gt;உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி&lt;br /&gt;&lt;br /&gt;பெண்:&lt;br /&gt;இரண்டு நதிகள் இணைந்து நடத்தும் புதிய அலைகள் தரையை உடைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;பல்லவி&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்: &lt;br /&gt;தலையை குனியும் தாமரையே!&lt;br /&gt;தலையை குனியும் தாமரையே!!&lt;br /&gt;&lt;br /&gt;பெண்:&lt;br /&gt;உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து!&lt;br /&gt;உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து!&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்:&lt;br /&gt;தலையை குனியும் தாமரையே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-7908119810879328890?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/7908119810879328890/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=7908119810879328890&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/7908119810879328890'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/7908119810879328890'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2007/09/spb.html' title='என்னோடு பாட்டு பாடுங்கள் - S.P.B'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-777025344158499640</id><published>2007-08-20T17:53:00.000+05:30</published><updated>2010-03-02T13:41:17.093+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>இந்தியா 60 - பிறந்த நாள் வாழ்த்து</title><content type='html'>ஆண்டொன்று போய்விட்டது, வயதொன்றும் போய்விட்டது.&lt;br /&gt;கனவுமெய்ப்பட காலம் தான் வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/rCocwPFSanQ"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/rCocwPFSanQ" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6729235-777025344158499640?l=mithra11.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithra11.blogspot.com/feeds/777025344158499640/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6729235&amp;postID=777025344158499640&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/777025344158499640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6729235/posts/default/777025344158499640'/><link rel='alternate' type='text/html' href='http://mithra11.blogspot.com/2007/08/60.html' title='இந்தியா 60 - பிறந்த நாள் வாழ்த்து'/><author><name>அப்பு சிவா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_UlwhTydUD8A/S4SZmo6aviI/AAAAAAAAC1U/CeI3o3kOHUg/S220/DSC_0153.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6729235.post-5164742054735015806</id><published>2007-08-18T13:54:00.000+05:30</published><updated>2010-03-02T13:42:33.409+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்தவை'/><title type='text'>கடிக்கவா செய்கிறாய்! அசட்டு நாயே!</title><content type='html'>&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; “கடிக்கவா செய்கிறாய்! அசட்டு நாயே! பிடி அதை! இந்த காலத்தில் கடிக்க அனுமதி இல்லை! விடாதே பிடி! ஊய்...!”&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; அந்த தொழிலாளி கத்திக் கொண்டே நாயை விரட்டினார். உடனே கூட்டம் சேர்ந்து விட்டது. நடுவில் அந்த நாய் பரிதாபமாக ஊளையிட்டுக் கொண்டு நின்றது!&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; அப்போது அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து “என்ன இதெல்லாம்?” என்று அதட்டினார்.&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; அப்போது அந்த தொழிலாளி ரத்தம் கசியும் தனது வலது கை விரலைக் காட்டியபடி “எஜமான்! எந்த காரணமும் இல்லாமல் எனது விரலைக் கடித்து விட்டது இந்த எழவு... இன்னும் ஒரு வாரத்துக்கு என்னால் இந்த விரலை அசைத்து வேலை செய்ய முடியாது! இந்த நாயின் சொந்தக்காரர் எனக்கு இழப்பீடு தரும்படிச் செய்யணும் நீங்கள்!” என்று கூறியபடியே இன்ஸ்பெக்டரைக் கும்பிட்டார்.&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; “நீ சொல்வது சரி தான்... நாயை ஓடித் திரியும்படி விடுபவனுக்கு சரியான பாடம் கற்பிக்கிறேன்... இந்த நாய் யாருடையது?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; “இன்ஸ்பெக்டர் ஜெனரலின் வீட்டு நாய் என்று நினைக்கிறேன்” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது!&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; “ஓ! ஜெனரல் வீட்டு நாயா? உம் ம்... எனக்குப் புரியவில்லை! உன் விரல் இந்த நாயின் வாய்க்கு எப்படி எட்டியது? நீ மோசடி செய்கிறாய்!” என்றார் இன்ஸ்பெக்டர்.&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; அப்போது, “இது ஜெனரல் வீட்டு நாயல்ல!” என்றார் உடன் வந்த போலீஸ்காரர்!&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; “சரிதான்! ஜெனரல் வீட்டு நாய்கள் யாவும் ஜாதி நாய்கள். இதைப் பார்க்கவே சகிக்கவில்லை, தெருச் சனியன்! இதன் சொந்தக்காரனுக்குப் பாடம் கற்பித்தே ஆக வேண்டும்!” என்றார் இன்ஸ்பெக்டர்.&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; “ஒருவேளை ஜெனரல் வீட்டு நாய் தானோ என்னவோ...” என்று இழுத்தார் போலீஸ்காரர்.&lt;a href="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/Rsbg41B99eI/AAAAAAAAAWA/Gg_GnNNR6Gk/s1600-h/IMG_1219_TRIMMED.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_UlwhTydUD8A/Rsbg41B99eI/AAAAAAAAAWA/Gg_GnNNR6Gk/s320/IMG_1219_TRIMMED.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5100010894956295650" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; “ஓ...! இதை ஜெனரல் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களைக் கேட்டுப் பார். இது விலை உயர்ந்த நாயாக இருக்கும். நான் அனுப்பி வைத்தேன் என்று சொல்லு. எல்லாம் இந்த தொழிலாளியின் குற்றம் தான்!” என்றார் இன்ஸ்பெக்டர்.&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;
